5000 மீட்டர் ஓட்டத்தில் வெளிப்பட்ட அபார விளையாட்டு உணர்வு..!
தோஹா: கத்தார் நாட்டில் நடந்த உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரின் 5000 மீட்டர் ஓட்டத்தில், விளையாட்டு உணர்வுக்கு உதாரணமாய் இரண்டு வீரர்களின் செய்கை பலத்த பாராட்டுகளைப் பெற்றுள்ளது.…
தோஹா: கத்தார் நாட்டில் நடந்த உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரின் 5000 மீட்டர் ஓட்டத்தில், விளையாட்டு உணர்வுக்கு உதாரணமாய் இரண்டு வீரர்களின் செய்கை பலத்த பாராட்டுகளைப் பெற்றுள்ளது.…
நேபாளம், சிங்கப்பூர் மற்றும் ஜிம்பாப்வே ஆகிய அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு டி-20 கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது. இதில் சிங்கப்பூர் மற்றுமூ ஜிம்பாப்வே அணிகள் மோதின. மழையால்…
சூரத்: இந்தியா – தென்னாப்பிரிக்க மகளிர் கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி-20 போட்டி மழையால் ரத்தானது. தென்னாப்பிரிக்க மகளிர் கிரிக்கெட் அணி இந்தியா வந்துள்ளது. மொத்தம்…
சிங்கப்பூர்: நேபாள கிரிக்கெட் அணியின் கேப்டன் பராஸ் கட்கா, டி-20 கிரிக்கெட்டில் இதுவரை எந்த அணியின் கேப்டனும் செய்யாத ஒரு சாதனையை செய்துள்ளார். சேஸிங் செய்யும்போது சதமடித்த…
தோகா இந்திய கலப்பு தொடர் ஓட்ட அணிக்கு ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துக் கொள்ள வாய்ப்பு கிடைத்துள்ளது. தற்போது தோகாவில் நடைபெறும் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் கலப்பு…
லண்டன்: பிரிட்டனில் ஹாக்கித் தொடரில் கலந்துகொள்ள சென்றுள்ள இந்தியப் பெண்கள் ஹாக்கி அணி, முதல் போட்டியில் பிரிட்டன் அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. மொத்தம்…
சென்னை: தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் முதல் பெண் தலைவராக ரூபா குருநாத் போட்டியின்றி தேர்வுசெய்யப்பட்ட நிலையில், அவருக்கு கடும் போட்டியாக இருந்த ஒரு நபர் குறித்த தகவல்…
காத்மண்டு: தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரின்(18 வயதினருக்கான) அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி, மாலத்தீவை 4-0 என்ற கணக்கில் வீழ்த்தி ஃபைனலுக்கு முன்னேறியது. மொத்தம் 6 அணிகள்…
மும்பை: அடுத்தாண்டில் நடைபெறவுள்ள டி-20 உலகக்கோப்பை தொடருக்காக, இந்திய அணியில் இடம்பெறும் தனது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார் சுரேஷ் ரெய்னா. தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆடிவரும்…
ஜொகன்னஸ்பர்க்: முன்னாள் தென்னாப்பிரிக்க ஆல்ரவுண்டர் லேன்ஸ் க்ளூஸ்னர், ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது 48 வயதாகும் இவர், மொத்தம் 49 டெஸ்ட் போட்டிகளும்,…