ஒலிம்பிக் : அரையிறுதிக்கு முன்னேறிய இந்திய ஆடவர் ஆக்கி அணி .
பாரிஸ் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஆக்கி அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. சுமார் 100 ஆண்டுகளுக்கு பிறகு 2024 ஆம் வருடம் பிரான்ஸின்…
பாரிஸ் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஆக்கி அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. சுமார் 100 ஆண்டுகளுக்கு பிறகு 2024 ஆம் வருடம் பிரான்ஸின்…
இந்தியா – ஆஸ்திரேலியா இடையே இன்று நடைபெற்ற ஒலிம்பிக் ஹாக்கி லீக் போட்டியில் 3-2 என்ற கோல் கணக்கில் இந்திய அணி வெற்றிபெற்றது. 1972 முனிச் ஒலிம்பிக்…
மும்பை பாரிசில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற ஸ்வப்னில் குசாலேவுகு மகாராஷ்டிர அரசு ரூ. 1 கோடி பரிசு அறிவித்துள்ளது. பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து…
பாரிஸ்: பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில், 50 மீட்டர் ரைபிள் 3பி (துப்பாக்கி சுடுதல்) பிரிவில் ஸ்வப்னில் குசலே வெண்கலப் பதக்கம் வென்றார். இதன் மூலம் இந்தியாவுக்கு 3…
சென்னை : “தமிழக அமைச்சர் உதயநிதியின் சந்தோஷத்திற்காக, ‘பார்முலா – 4 கார் ரேஸ்’ நடத்தப்படுகிறது. இவ்விவகாரத்தில், பொதுமக்கள் நலன் கருதி, அரசு உரிய நடவடிக்கை எடுக்க…
சென்னை: சென்னையில் நடைபெற உள்ள கார் ரேஸ் நிகழ்ச்சிக்கு 25,000 முதல் 1,00,00,000 வரை தொழிலதிபர்களை மிரட்டி விளையாட்டுத்துறை அமைச்சர் உதயிநிதியின் ஏற்பாட்டின் பேரில் பணம் பறிக்கப்படுவதாகவும்,`நிதி…
பாரிஸ்: பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில், துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனைகள் மானு பாக்கர் – சரப்ஜோத் சிங் இணை வெண்கலம்…
பாரிஸ் இன்று நடந்த ஒலிம்பிக் போட்டியில் இந்தியா தனது முதல் பதக்கத்தை வென்றுள்ளது. பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரீஸில் உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ‘ஒலிம்பிக்’ போட்டி…
பாரிஸ் நேற்றைய ஒலிம்பிக் போட்டியில் இதிய ஆக்கி அணி நியுஜிலாந்து அணியை வென்றுள்ளது. பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரீஸில் உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ‘ஒலிம்பிக்’ போட்டி…
சென்னை: டிஎன்பிஎல் (Tamil nadu Premier Leak) போட்டிகளில் கலந்துகொள்ள வாய்ப்பு கிடைக்காததால் இளம் கிரிக்கெட் வீரர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.…