Category: விளையாட்டு

டி20 வெற்றி… இந்திய அணிக்கு ரூ. 125 கோடி… புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள முன்னாள் வீரர் கெய்க்வாடுக்கும் பிசிசிஐ உதவ வேண்டும்…

டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு ரூ 125 கோடி கொடுக்கும் அதேவேளையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் அன்ஷ்மன் கெய்க்வாடுக்கு பிசிசிஐ உதவ வேண்டும்…

டி20 உலககோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு! பிசிசிஐ அறிவிப்பு

டெல்லி: 17 ஆண்டுகளுக்கு பிறகு டி20 உலக கோப்பை வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசுத் தொகையை பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்திய அணியின்…

உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு தமிழக முதல்வர் வாழ்த்து

சென்னை இந்திய அணி டி 20 உலகக்கோப்பையை வென்றதற்கு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். நேற்று நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில்…

விராட் கோலியை தொடர்ந்து ரோகித் சர்மாவும் ஓய்வு அறிவிப்பு

பார்படாஸ் விராட் கோலியை தொடர்ந்து ரோகித் சர்மாவும் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக அறிவித்துள்ளார். இந்தியாவின் பிரபல கிரிக்கெட் வீரர் விராட் கோலி நேற்று தான்…

டி20 உலகக்கோப்பையை வென்றது இந்தியா… விறுவிறுப்பான இறுதி ஆட்டத்தில் 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே இன்று நடைபெற்ற டி20 உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தில் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று கோப்பையை கைப்பற்றியது.…

கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க இடம் தேர்வு

கோவை கோவை நகரில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைப்பதற்கு இடம் தேர்வு உறுதியாகி உள்ளது. நடந்து முடிந்த 2024 மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது கோவை மாநகரில்…

தமிழக துப்பாக்கிச் சுடுதல் வீரர் பிரித்வி ராஜ் தொண்டைமான் ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி

தமிழகத்தைச் சேர்ந்த துப்பாக்கிச் சுடுதல் வீரர் பிரித்வி ராஜ் தொண்டைமான் ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளார். 33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஜூலை 26-ந்…

“நீங்கள் இருக்க வேண்டிய இடம் அது இல்லை” பாகிஸ்தான் கிரிக்கெட் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டனுக்கு ஹர்பஜன் சிங் அழைப்பு

டி20 உலக கோப்பை போட்டியின் முதல் சுற்றிலேயே பாகிஸ்தான் அணி வெளியேறியது. ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் போன்ற அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இதுகுறித்து பதிவிட்ட…

சென்னை அருகே செம்மஞ்சேரியில் 105 ஏக்கரில் விளையாட்டு நகரம்! தமிழ்நாடு அரசு டெண்டர்…

சென்னை: சென்னையை அடுத்த புறநகர் பகுதியான செம்மஞ்சேரியில் 105 ஏக்கரில் விளையாட்டு நகரம் அமைக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. அது தொடர்பாக தொழில்நுட்ப – பொருளாதார…

பாரா ஒலிம்பிக்கில் மீண்டும் தங்கம் வென்ற மாரியப்பனுக்கு ரூ.75 லட்சத்திற்கான காசோலை வழங்கினார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: பாரா ஒலிம்பிக்கில் மீண்டும் தங்கம் வென்ற சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த தங்கமகன், மாரியப்பனுக்கு தமிழ்நாடுஅரசு சார்பில், ரூ.75 லட்சத்திற்கான காசோலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கி வாழ்த்தினார்.…