ஆன்லைன் துப்பாக்கிச் சுடுதல் – இந்தியாவின் இளவேனிலுக்கு தங்கம்!
புதுடெல்லி: ஷேக் ரஸல் சர்வதேச ஏர் ரைஃபிள் ஆன்லைன் துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப் தொடரில், பெண்கள் பிரிவில் இந்தியாவின் இளவேனில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். வங்கதேச நாட்டின்…
புதுடெல்லி: ஷேக் ரஸல் சர்வதேச ஏர் ரைஃபிள் ஆன்லைன் துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப் தொடரில், பெண்கள் பிரிவில் இந்தியாவின் இளவேனில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். வங்கதேச நாட்டின்…
கோபன்ஹேகன்: டென்மார்க் ஓபன் பேட்மின்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார் ஜப்பானின் ஒகுஹரா. பெண்கள் ஒற்றையர் இறுதியில், ஜப்பான் நாட்டின் ஒகுஹரா மற்றும் ஸ்பெயின்…
துபாய்: மும்பை அணிக்கெதிரான போட்டியில் சூப்பர் ஓவரில் வெற்றிபெற்றது பஞ்சாப் அணி. சேஸிங் செய்யும்போது மற்றொருமுறை ஃபினிஷிங்கில் சொதப்பியுள்ளது பஞ்சாப் அணி. அக்டோபர் 18ம் தேதியான நேற்று…
துபாய்: பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி, 20 ஓவர்களில் 176 ரன்களை எடுத்துள்ளது. கேப்டன் ரோகித் ஷர்மா…
அபுதாபி: ஐதராபாத் அணிக்கெதிரான போட்டியில் சூப்பர் ஓவர் முறையில் வெற்றிபெற்றது கொல்கத்தா அணி. முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து…
அபுதாபி: ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 163 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் கொல்கத்தாவை…
அபுதாபி: ஐபிஎல் தொடரில் இதுவரையான நிலவரப்படி, டெல்லி அணி புள்ளிப்பட்டியலில் முதலிடம் வகிக்கிறது. அந்த 9 ஆட்டங்களில் ஆடி 7இல் வென்று மொத்தம் 14 புள்ளிகளைப் பெற்றுள்ளது.…
புதுடெல்லி: கொல்கத்தா அணியின் கேப்டன் பதவியிலிருந்து தினேஷ் கார்த்திக் பாதியிலேயே விலகியது குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளார் அந்த அணியின் முன்னாள் கேப்டன் கெளதம் கம்பீர். கொல்கத்தா அணியின்…
ஷார்ஜா: சென்னைக்கு எதிராக நடைபெற்ற 34வது ஐபிஎல் போட்டியில், விரைந்த 50 விக்கெட்டுகள் என்ற சாதனையைப் புரிந்துள்ளார் டெல்லி அணியின் ரபாடா. இவர், மொத்தம் 27 போட்டிகளில்…
சென்னை – டெல்லி அணிகள் நேற்று மோதிய ஐபிஎல் 34வது போட்டியில் சில குறிப்பிடத்தக்க அம்சங்கள் உள்ளன. நடப்பு ஐபிஎல் தொடரிலேயே முதன்முதலாக மெய்டன் ஓவர் வீசப்பட்ட…