பாரிஸ் பாராலிம்பிக் போட்டி: 4வது பதக்கத்தை வென்றது இந்தியா…
பாரிஸ்: பாரிசில் நடைபெற்று வரும் பாராலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு 4 வது பதக்கம் கிடைத்துள்ளது. ஏற்கனவே 3 பதக்கங்கள் வென்றுள்ள நிலையில், துப்பாக்கி சுடும் போட்டியில் வெள்ளிப்பதக்கம்…
பாரிஸ்: பாரிசில் நடைபெற்று வரும் பாராலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு 4 வது பதக்கம் கிடைத்துள்ளது. ஏற்கனவே 3 பதக்கங்கள் வென்றுள்ள நிலையில், துப்பாக்கி சுடும் போட்டியில் வெள்ளிப்பதக்கம்…
பாரிஸ் பாரிஸில் நடைபெறும் பாரா ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா தனது மூன்றாம் பதக்கத்தை வென்றுள்ளது. பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வரும்.மாற்றுத்திறனாளிகளுக்கான 17-வது பாராஒலிம்பிக் போட்டியில் உலகம்…
சென்னை சாலையில் ஃபார்முலா-4 கார் பந்தயம் நாளை முதல் 3 நாட்கள் தொடர்ந்து நடைபெற உள்ளது. இதனால் முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தீவுத் திடலைச்…
டெல்லி மத்திய அமைச்சர் அமித்ஷா மகன் ஜெய்ஷா ஐசிசி தலைவராக தேர்வு செய்யப்பட்டதை நடிகர் பிரகாஷ் ராஜ் கடுமையாக விமர்சித்துள்ளார். ஏற்கனவே இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின்…
ஐசிசியின் புதிய தலைவராக இந்தியாவைச் சேர்ந்த ஜெய் ஷா ஒருமனதாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக ஐசிசி தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக செயல்பட்டு…
நியூயார்க் இன்று அமெரிக்க ஒப்பன் டென்னிஸ் போட்டிகள் நியூயார்க் நகரில் தொடங்குகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் ஆகிய 4…
டெல்லி பிரபல கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் சரவதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்திய அணியின் முக்கிய தொடக்க வீரராக…
இந்திய கிரிக்கெட் ஷிகர் தவான் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார். சச்சின் டெண்டுல்கர் – சவுரவ் கங்குலி ஜோடிக்கு அடுத்தபடியாக டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்கு சிறப்பான…
டெல்லி: மல்யுத்த வீராங்கனைகளுக்கான பாதுகாப்பு வாபஸ் தொடர்பான வினேஷ் போகத் குற்றச்சாட்டுக்கு டெல்லி காவல்துறை மறுப்பு தெரவித்து உள்ளது. யாருடைய பாதுகாப்பும் வாபஸ் பெறப்படவில்லை என குறிப்பிட்டுள்ளது.…
2024 ஐசிசி டி20 மகளிர் உகக்கோப்பை போட்டிகள் வங்கதேசத்தில் இருந்து ஐக்கிய அரபு நாடுகளுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வங்கதேசத்தில் ஆட்சிமாற்றத்தை தொடர்ந்து எழுந்துள்ள வன்முறை ஒயாததை அடுத்து…