இந்திய வீரர் ஷிகர் தவான் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு…
இந்திய கிரிக்கெட் ஷிகர் தவான் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார். சச்சின் டெண்டுல்கர் – சவுரவ் கங்குலி ஜோடிக்கு அடுத்தபடியாக டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்கு சிறப்பான…
today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்
தமிழ் செய்தி இணையதளம்
இந்திய கிரிக்கெட் ஷிகர் தவான் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார். சச்சின் டெண்டுல்கர் – சவுரவ் கங்குலி ஜோடிக்கு அடுத்தபடியாக டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்கு சிறப்பான…
டெல்லி: மல்யுத்த வீராங்கனைகளுக்கான பாதுகாப்பு வாபஸ் தொடர்பான வினேஷ் போகத் குற்றச்சாட்டுக்கு டெல்லி காவல்துறை மறுப்பு தெரவித்து உள்ளது. யாருடைய பாதுகாப்பும் வாபஸ் பெறப்படவில்லை என குறிப்பிட்டுள்ளது.…
2024 ஐசிசி டி20 மகளிர் உகக்கோப்பை போட்டிகள் வங்கதேசத்தில் இருந்து ஐக்கிய அரபு நாடுகளுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வங்கதேசத்தில் ஆட்சிமாற்றத்தை தொடர்ந்து எழுந்துள்ள வன்முறை ஒயாததை அடுத்து…
பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், “சூழ்நிலை வேறுமாதிரியாக இருந்ததாலேயே விளையாட்டில் இருந்து ஓய்வை அறிவித்தேன்” என்று…
வினேஷ் போகத்தின் மேல் முறையீட்டு மனுவை சர்வதேச விளையாட்டு நடுவர் மன்றம் தள்ளுபடி செய்து இன்று தீர்ப்பளித்தது. பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் 50 கிலோ எடை…
டெல்லி: ஆகஸ்டு 15 சுதந்திரத்தினத்தன்று பிரதமர் மோடி பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற வீரர், வீராங்கனைகளை சந்தித்து பேசுகிறார். ஏற்கனவே ஒலிம்பிக் போட்டி தொடங்குவதற்கு முன்பதாக ஒலிம்பிக்கில்…
இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் கிரஹாம் தோர்ப் ஆகஸ்ட் 4ம் தேதி மரணமடைந்தார். மனச்சோர்வால் அவர் தற்கொலை செய்து கொண்டு இறந்துபோனதாக அவரது மனைவி அமாண்டா தற்போது தெரிவித்துள்ளார்.…
சென்னை: சென்னையைப் போல கோவையை நவீனப்படுத்தி வருகிறது முதலமைச்சர் ஸ்டாலின் அரசு. அதன்படி கோவையில் பிரமாண்டமான கிரிக்கெட் டேடியத்தை அமைக்க உள்ளது. அதற்கான மாதிரி புகைப்படங்கள் வெளியாகி…
பாரிஸ் கடந்த 26 ஆம் தேதி முதல் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடந்த 33 ஆம் ஒலிம்பிக் போட்டிகள் நேற்றிரவு முடிவடந்தன. கடந்த 26-ஆம் தேதி பீரான்ஸ்…
பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற இந்திய ஹாக்கி அணியில் இடம்பெற்றிருந்த கோல்கீப்பர் பிஆர் ஸ்ரீஜேஷ் ஈபிள் டவர் முன் நின்று எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைதளத்தில்…