14வது ஐபிஎல் தொடர் – வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
மும்பை: ஏப்ரல் 9ம் தேதி தொடங்கவுள்ள 14வது ஐபிஎல் தொடருக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. பிசிசிஐ அமைப்பு அவற்றை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு: வீரர்கள் யாரேனும்…
மும்பை: ஏப்ரல் 9ம் தேதி தொடங்கவுள்ள 14வது ஐபிஎல் தொடருக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. பிசிசிஐ அமைப்பு அவற்றை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு: வீரர்கள் யாரேனும்…
ஆண்டிகுவா: விண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், முதலில் பேட்டிங் செய்துவரும் இலங்கை அணி, 111 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. இரு அணிகளுக்கு இடையே…
டி-20 கிரிக்கெட்டில் தொடர்ந்து 8 தொடர்களில் தோல்வியே காணாமல் வலம் வந்த இங்கிலாந்து அணிக்கு கடிவாளம் போட்டுள்ளது இந்திய அணி. அதேசமயம், தனது வெற்றி நடையைத் தொடர்ந்து…
மும்பை: இந்திய அணிக்கு எதிராக நடைபெறவுள்ள 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான 14 பேர் கொண்ட இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஒருநாள் தொடர், வரும்…
லக்னோ: இந்திய பெண்கள் அணிக்கு எதிரான இரண்டாவது டி-20 போட்டியையும் வென்றதன் மூலம், 3 போட்டிகள் கொண்ட தொடரைக் கைப்பற்றியது தென்னாப்பிரிக்க பெண்கள் அணி. இரண்டாவது போட்டியில்…
அபுதாபி: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான மூன்றாவது டி-20 போட்டியையும் வென்ற ஆப்கானிஸ்தான், தொடரை முழுமையாக வென்றது. ஏற்கனவே நடைபெற்ற 2 போட்டிகளை வென்று தொடரையும் கைப்பற்றியிருந்த ஆப்கானிஸ்தான்,…
ராய்ப்பூர்: இந்தியாவில் தொடர்ச்சியாக நடத்தப்படும் ஐபிஎல் போட்டிகள், இந்திய கிரிக்கெட்டின் வைப்புத் திறனை அதிகரிக்க உதவுகிறது என்றுள்ளார் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர். இங்கிலாந்துக்கு எதிரான டி-20…
புதுடெல்லி: இங்கிலாந்துடன் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடும் விளையாடும் இந்திய அணிக்கு, இந்தாண்டின் ஐபிஎல் தொடருக்கு முன்னதாக வெறும் 4 நாட்கள் மட்டுமே ஓய்வு…
லக்னோ: தென்னாப்பிரிக்க பெண்கள் அணிக்கு எதிரான முதல் டி-20 போட்டியில், இந்தியப் பெண்கள் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்தியா – தென்னாப்பிரிக்கா பெண்கள்…
புதுடெல்லி: உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில், இந்திய வீராங்கனை யாஷஸ்வினி தங்கப் பதக்கம் கைப்பற்றினார். துப்பாக்கிச் சுடுதல் 10 மீட்டர்…