Category: வர்த்தக செய்திகள்

ஜெரோதா நிறுவனம் அடுத்த காலாண்டு முதல் கிஃப்ட் சிட்டி வழியாக அமெரிக்க பங்குகளில் முதலீடு செய்ய உள்ளது…

இந்தியாவின் முன்னணி பங்கு வர்த்தக தளமான ஜெரோதா (Zerodha), அடுத்த காலாண்டில் கிஃப்ட் சிட்டி (GIFT City) வழியாக அமெரிக்க பங்குகளில் முதலீடு செய்யும் வசதியை அறிமுகப்படுத்த…

உலகப் புத்தொழில் மாநாடு மூலம் ரூ.127 கோடி முதலீடுகள் ஈர்ப்பு! முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: உலகப் புத்தொழில் மாநாடு மூலம் ரூ.127 கோடி முதலீடுகள் தமிழ்நாட்டிற்கு ஈர்க்கப்பட்டு உள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கோவை மாநகரில் தொடங்கி…

இன்று சவரனுக்கு ரூ.2400 உயர்வு: தங்கம் விலை வரலாறு காணாத வகையில் ‘ஜெட்’ வேகத்தில் ரூ.1லட்சத்தை நோக்கி….

சென்னை: தங்கம் இன்று சவரனுக்கு ரூ.2400 உயர்ந்து அதிர்ச்சி அளித்துள்ளது. தற்போது சரவன் தங்கம் ரூ.97ஆயிரத்தை கடந்த நிலையில், விரைவில் ரூ.1லட்சத்தை தொட்டு விடும் என வர்த்தகர்கள்…

இன்று சவரனுக்கு ரூ. 1,960 உயர்வு: ரூ.95ஆயிரத்தை நெருங்கியது தங்கத்தின் விலை…

சென்னை: சாமானிய மக்களின் வாழ்வாதாரத்துக்கு பக்கபலமாக இருந்து வரும் தங்கத்தின் விலை ரூ. 1லட்சத்தை நெருக்கிக்கொண்டிருக்கிறது. நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டே வருகிறது. இன்று ஒரே நாளில், சரவனுக்கு…

டாடா சன்ஸ் தலைவர் என். சந்திரசேகரன் பதவிக்காலம் நீட்டிப்பு… பெரிய முதலீடுகளை மனதில் கொண்டு வரலாறு மாற்றப்பட்டது

டாடா சன்ஸ் மற்றும் டாடா குழும நிறுவனங்களின் தலைவராக உள்ள என். சந்திரசேகரின் பதவிக்காலம் மூன்றாவது முறை நீட்டிக்கப்படும் என்று தி எக்கனாமிக் டைம்ஸ் தெரிவித்துள்ளது. டாடா…

தமிழ்நாட்டில் ஃபாக்ஸ்கான் நிறுவனம் ரூ.15ஆயிரம் கோடி முதலீடு! அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தகவல்..!!

சென்னை: தமிழ்நாட்டில் ஃபாக்ஸ்கான் நிறுவனம் ரூ.15,000 கோடி முதலீடு செய்யவுள்ளதாக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார். இது குறித்து டிஆர்பி ராஜா தனது எக்ஸ் வலைதள பக்கத்தில்…

”இந்தியா மற்றும் இங்கிலாந்து உறவுகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம்” 9 இங்கிலாந்து பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் திறக்க முடிவு! பிரதமர் மோடி,

டெல்லி: ”இந்தியா மற்றும் இங்கிலாந்து உறவுகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம்” ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த பிரதமர் மோடி, 9 இங்கிலாந்து பல்கலைக்கழகங்கள் இந்தியால் திறக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது என்றும்…

2030க்குள் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம்: உலகின் தலைசிறந்த புத்தொழில் மையமாக தமிழ்நாட்டை கட்டமைப்பதே அரசின் கனவு என முதல்வர் உரை

கோவை: 2030க்குள் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கி தமிழ்நாடு அரசு செயலாற்றி வருவதாகவும், உலகின் தலைசிறந்த புத்தொழில் மையமாக தமிழ்நாட்டை கட்டமைப்பதே அரசின் மாபெரும் கனவு…

கோவையில் உலக புத்தொழில் மாநாட்டை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

கோவை: கோவையில் உலக புத்தொழில் மாநாட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். கோவை கொடிசியா மைதானத்தில் இரண்டு நாள் உலக புத்தொழில் மாநாடு 2025 மாநாடு நடைபெறுகிறது.…

தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சம் – காரணமென்ன ?

தங்கத்தின் விலை இன்று வரலாறு காணாத உச்சத்தை தொட்டுள்ளது. சென்னையில் இன்று ஆபரண தங்கத்தில் விலை ஒரு சவரனுக்கு ரூ. 600 அதிகரித்து சவரன் ரூ. 90,400க்கும்…