அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் பாம்புக்கடி தடுப்பு மருந்து தயாராக இருக்க வேண்டும்! பொது சுகாதாரத்துறை
சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் பாம்புக் கடிக்கான தடுப்பு மருந்துகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. பாம்புக்…