Category: மருத்துவம்

இந்தியாவின் முதல் முழுமையாக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட எம்ஆர்ஐ ஸ்கேனர் அறிமுகம்

இந்தியாவின் முதல் முழுமையாக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட எம்ஆர்ஐ ஸ்கேனர் அறிமுகப்படுத்தப்பட உள்ளது மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் உள்ள தன்னாட்சி அமைப்பான மும்பையின்…

கணையப் புற்றுநோய்க்கான தடுப்பூசி: இந்திய மருத்துவர் தலைமையிலான குழு சாதனை

இந்திய வம்சாவளி விஞ்ஞானி தலைமையிலான குழுவால் உருவாக்கப்பட்ட கணையப் புற்றுநோய்க்கான தடுப்பூசியைப் பெற்றவர்கள் கடந்த மூன்று ஆண்டுகளாக அந்தப் பிரச்சினை மீண்டும் வராமல் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்ந்து…

நதிகள், கால்வாய்கள் அருகே வாழ்வோருக்கு புற்றுநோய்! ஆய்வு தகவல்களை சுட்டிக்காட்டி ICMR எச்சரிக்கை

டெல்லி: நதிகள், கால்வாய்கள் அருகே வாழ்வோருக்கு புற்றுநோய் வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிக அளவில் இருப்பதாக ஆய்வு தகவல்களை சுட்டிக்காட்டி இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையமான ICMR எச்சரிக்கை…

இந்தியாவில் அதிகரித்து வரும் உடல் பருமன் பிரச்சினை குறித்து பிரதமர் மோடி எச்சரிக்கை…

டெல்லி: உடல் பருமன் குறித்து லான்செட் ஜர்னல் மருத்துவ ஆய்வு வெளியிட்டுள்ள அறிக்கையை சுட்டிக்காட்டி, பிரதமர் மோடி, இந்திய மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். சமையல் எண்ணெய் பயன்பாட்டைக்…

மக்களைத் தேடி மருத்துவம் : தொடர் கண்காணிப்பை அடுத்து பேறுகால உயிரிழப்பு குறைந்தது…

தமிழ்நாட்டின் திருச்சி மாவட்டத்தில் பேறுகால பெண்கள் உயிரிழப்பு விகிதம் வெகுவாக குறைந்துள்ளது. 2024-25 ஆம் ஆண்டில் 67.5 ஆக இருந்த இறப்பு தற்போது 42.1 ஆகக் குறைந்துள்ளது.…

புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்களில் 5ல் 3 பேர் உயிரிழக்கின்றனர்! ஐசிஎம்ஆர் ஆய்வறிக்கையில் தகவல்

டெல்லி: இந்தியாவில் 5 புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களில் 5ல் 3 பேர் உயிரிழக்கின்றனர் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்தியாவில், 5இல்…

சீனா மீண்டும் பீதியை ஏற்படுத்தியுள்ளது… கோவிட்-19 போன்ற புதியக் கிருமி கண்டுபிடிப்பு

மனிதர்கள் மூலமாக பரவக் கூடிய அபாயமுள்ள மற்றொரு கொரோனா வைரஸ் கிருமியை சீன ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அதற்கு HKU5-CoV-2 என வூஹான் கிருமியியல் ஆய்வுக் கூடம் பெயரிட்டுள்ளது.…

788 ஏர் ஆம்புலன்ஸ்களை இயக்க சென்னையைச் சேர்ந்த ePlane நிறுவனம் திட்டம்…

இந்தியா முழுவதும் அவசர மருத்துவ சிகிச்சையை மேம்படுத்தும் நோக்கில் 788 ஏர் ஆம்புலன்ஸ்களை இயக்க சென்னையை தளமாகக் கொண்ட ePlane நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்காக ஏர் ஆம்புலன்ஸ்…

அமெரிக்க பிறப்புரிமை குடியுரிமை பீதி : குறை பிரசவத்தில் குழந்தை பெறும் அவதியில் தள்ளப்பட்ட யுவதிகள்

அமெரிக்க குடியுரிமை இல்லாத பெற்றோர்கள் அம்மண்ணில் பெற்றெடுக்கும் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வந்த குடியுரிமையை நிறுத்தப்போவதாக அந்நாட்டின் புதிய அதிபராக பொறுப்பேற்றிருக்கும் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்க அதிபரின்…

அவசரகால கட்டுப்பாட்டு அறை மூலம் பேறு கால இறப்புகள் குறைப்பு! தமிழ்நாடு அரசு தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் செயல்படுத்தி வரும் அவசரகால கட்டுப்பாட்டு அறை மூலம் பேறு கால இறப்புகள் குறைக்கப்பட்டு உள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்து உள்ளது. தமிழகத்தில் பேறு கால…