தண்ணீர் அஞ்சலி!
10ஆண்டுகள் எங்களோடு இருந்த பொருட்கள் பிரியும் நேரம் இது. பொருட்களை திரும்ப வாங்கிவிடலாம்… சி.டி.யில் இழந்த 15 ஆண்டு ஆவணங்களை..?? சி.டி.க்களை..வடகம் காயவைத்தது போல் நிழலில் இன்று…
10ஆண்டுகள் எங்களோடு இருந்த பொருட்கள் பிரியும் நேரம் இது. பொருட்களை திரும்ப வாங்கிவிடலாம்… சி.டி.யில் இழந்த 15 ஆண்டு ஆவணங்களை..?? சி.டி.க்களை..வடகம் காயவைத்தது போல் நிழலில் இன்று…
பெய்த மழை உணர்த்திவிட்டது அரசியல் செய்தோரை மந்திரிகள் உணர்த்திவிட்டனர் தத்தம் மனநிலையை நடிப்பவர் யார் என நன்றாக தெரிந்துவிட்டது நமக்கு ஆக்கிரமித்தது தன் இடத்திலென அழித்துச் சென்றது…
Prabhu Govindaraj
சமீபத்திய வெள்ளம் பற்றிய அற்புதமான பதிவு. பத்திரிகையாளரும் எழுத்தாளருமான ஜெயந்தன் என்கிற ஜேசு எழுதியது. “உள்ளம் கொள்ளை கொண்ட வெள்ளம்” என்கிற தலைப்பிலான முதல் பதிவு. அழகாக…
– பாவலர் தஞ்சை தர்மராஜன் https://www.facebook.com/pavalarthanjai.dharmarajan?fref=photo
தமிழ்நாடு வெள்ள அழிவு 50 ஆயிரம் கோடிக்கு மேலே தமிழ்நாடு அரசு கேட்ட தொகை 5 ஆயிரம் கோடி இந்திய அரசு வழங்கியதோ ஆயிரம் கோடி மட்டுமே!…
மழை வெள்ளத்தால் சென்னைக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்பு ஒரு நன்மையையும் ஏற்படுத்தி இருக்கிறது. சென்னைவாசிகளின் மன உறுதி மற்றும் நட்பு மனப்பான்மையை வெளிப்படுத்தும் வாய்ப்பாக இது அமைந்திருக்கிறது. இதை…
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மற்றும் சுற்று வட்டார மக்களை இந்திய ராணுவத்தினர் மீட்டு வருவது நாம் அறிந்ததே. இதோ… கர்ப்பிணி பெண் ஒருவரை தங்களது ஹெலிகாப்டரில்…
சென்னை வெள்ளத்தில் இதுவும் கேவலப்பட்டுப்போனது. PIB is now Photoshop Images Bureau. ஏழுமலை சீனிவாசன் https://www.facebook.com/Ezumalai.venkatesan.16
சென்னை மாநகரையே வெள்ளம் மூழ்கடித்து ஓய்ந்திருந்த நாட்களின் காலை, மாலை வேளைகளில் தேவையற்ற வீண் அலைச்சலை சாலைகளில் பார்க்கமுடிந்தது. வேடிக்கை பார்த்த கூட்டத்தில் பெரும்பாலும் இளைஞர்கள், இளம்பெண்கள்தான்…