Category: தமிழ் நாடு

டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மது விற்பனை: வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ.60ஆயிரம் வழங்க டாஸ்மாக் நிர்வாகத்துக்கு உத்தரவு…

சென்னை: தமிழ்நாடு முழுவதும் உள்ள மதுபானங்களை விற்பனை செய்யும் டாஸ்மாக் அரசு மதுபான கடைகளில், அரசு நிர்ணயித்த விலையைவிட கூடுதல் விலைக்கு மது பாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டு…

டங்ஸ்டன் சுரங்கத்தை கைவிட மத்தியஅரசு பரிசீலனை! பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தகவல்…

சென்னை: மதுரை மாவட்ட மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ள ‘டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் முடிவை கைவிடுவது குறித்து பரிசீலிப்பதாக மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி உறுதி அளித்தார்’…

சட்டப்பேரவையின் முதல்வரிசையில் துணை முதலமைச்சர் உதயநிதிக்கு இருக்கை மாற்றம் – இரங்கல் தீர்மானம் நிறைவேற்றம்…

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையின் குளிர்கால கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கிய நிலையில், சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதிக்கு முதல்வரிசையில் இருக்கைக்கான இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. மேலும்,…

சென்னை பெரம்பூர் அருகே பிரபல ரவுடி மீது போலீசார் துப்பாக்கி சூடு.

சென்னை: பெரம்பூர் அருகே பதுங்கி இருந்த பிரபல ரவுடியை பிடிக்க சென்ற போலீசார் மீது தாக்குதல் நடத்த முயன்றதால், அந்த ரவுடியை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர்.…

“கலைஞர் கைவினைத் திட்டம்”! அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு.

சென்னை: ஆண்டுக்கு பத்தாயிரம் கைவினைஞர்கள் பயனடையும் வகையில் கலைஞர் கைவினைத் திட்டம் என்ற புதிய திட்டத்தை தமிழ்நாடு அரசுக்கு அறிவித்துள்ளது. அது தொடர்பாக அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.…

தமிழக சட்டப்பேரவையின் குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடக்கம்!

சென்னை: தமிழக சட்டப்பேரவையின் குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இந்த கூட்டத்தொடர் 2 நாட்கள் மட்டுமே நடைபெற உள்ள நிலையில், இதில் துணை பட்ஜட் மற்றும், டங்ஸ்டன்…

தீபத்திருவிழாவையொட்டி திருவண்ணாமலையில் மருத்துவ முகாம்: இதுவரை 62,627 பருவமழை மருத்துவ முகாம்கள்! அமைச்சர் மா.சுப்பிரமணியன் !

சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல் இதுமுவரை 62,627 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு இருப்பதாக,.அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார். மேலும், திருவண்ணாமலை தீப விழாவை முன்னிட்டு…

மகாதீப  திருநாள் அன்று திருவண்ணாமலை ஏற தடை

திருவண்ணாமலை : திருவண்ணாமலையில் மகாதீப திருநாள் அன்று மலை ஏற தடை விதிக்கப்பட்டுள்ளது. ‘பெஞ்சல்’ புயலால் கடந்த 1 மற்றும் 2ம் தேதி திருவண்ணாமலை மாவட்டத்தில், கனமழை…

இன்றும்  பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை

சென்னை சென்னையில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு…

நாளை முதல் தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு

சென்னை நாளை முதல் 13 ஆம் தேதி வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் உருவான பெஞ்சல் புயல் காரணமாகத் தமிழகத்தின்…