Category: தமிழ் நாடு

கரூர் துயரத்தில் உண்மையை விளக்குவது கடமையாகிறது! முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு..

சென்னை: கரூர் துயரம் – ” திட்டமிட்டு பொய்களை பரப்பும்போது, உண்மையை விளக்குவது கடமையாகிறது” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ளார். கரூர்…

ரூ.200 கோடி வரி மோசடி எதிரொலி: மதுரை மாநகராட்சி திமுக மேயர் இந்திராணி பொன்வசந்த் ராஜினாமா..!

மதுரை: மதுரை மாநகராட்சியில் ரூ.200 கோடி வரி மோசடி பூதாகரமாக எழுந்துள்ள நிலையில், மதுரை மாநகராட்சி திமுக எமேயர் இந்திராணி பொன் வசந்த் தனதுரு பதவியை ராஜினாமா…

உரிய டிக்கெட் இல்லாமல் முன்பதிவு பெட்டியில் ஏறினால் கடும் நடவடிக்கை! தெற்கு ரயில்வே எச்சரிக்கை…

சென்னை; உரிய டிக்கெட் இல்லாமல் முன்பதிவு பெட்டியில் சாதாரண பயணிகள் ஏறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெற்கு ரயில்வே எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், ரயில்வே காவல்துறைக்கும்…

ஆம்னி பேருந்து கட்டணங்கள் குறைப்பு! பயணிகளே உடனே இணையதளத்தில் செக் செய்துகொள்ளுங்கள்…

சென்னை; தீபாவளியையொட்டி ஆம்னி பேருந்துகளின் கட்டணம் பன்மடங்கு உயர்த்தப்பட்ட நிலையில், அது தொடர்பாக அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், ஆம்னி பேருந்துகட்டணங்கள் குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால்,…

கரூர் சம்பவம் குறித்து திமுக அரசு மீது மக்கள் சந்தேகம்! பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த எடப்பாடி பழனிச்சாமி பேட்டி

சென்னை; கரூர் பலி சம்பவத்தில், திமுக அரசு மீது மக்கள் சந்தேகம் கொண்டுள்ளனர் என குற்றம்சாட்டி எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, கரூரில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்ட…

பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு! அதிமுக – தவெக கூட்டணி குறித்து முதலமைச்சர் விமர்சனம்…

சென்னை: கரூர் சம்பவம் குறித்து இன்று தமிழ்நாடு சட்டப் பேரவையில் காரசாரமான விவாதங்கள் நடைபெற்றதுடன், சபாநாயகரின் நடத்தைக்கு எதிராக, எடப்பாடி தலைமையில் அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.…

கரூர் சம்பவத்துக்கு விஜய் லேட்டாக வந்ததே காரணம்! பேரவையில் முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு…

சென்னை: கரூர் சம்பவத்துக்கு விஜய் லேட்டாக வந்ததே காரணம் என பேரவையில் முதல்வர் ஸ்டாலின் குற்றம் சாட்டினார். தவெக தலைவர் நண்பகல் 12 மணிக்கு கரூருக்கு வருவதாக…

”ஓரவஞ்சனை செய்யாதே”: சபாநாயகரை முற்றுகையிட்டு, அவரது முன்பாக தரையில் அமர்ந்து ஈபிஎஸ் உள்பட அதிமுகவினர் தர்ணா…

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று கரூர் சம்பவம் குறித்து காரசாரமான விவாதங்கள் நடைபெற்று வந்த நிலையில், சபாநாயகரின் நடவடிக்கையை கண்டித்து, சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி…

கரூர் சம்பவம் குறித்து சட்டப்பேரவையில் காரசார விவாதம்! பிரேத பரிசோதனை குறித்து அமைச்சர் மா.சு. பதில்…

சென்னை: கரூர் சம்பவம் குறித்து சட்டபேரவையில் இன்று காரசார விவாதம் நடைபெற்றது. எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, கரூர் சம்பவம் குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார். எடப்பாடியின்…

தமிழ்நாட்டில் நாளை தொடங்குகிறது வடகிழக்கு பருவமழை – வானிலை மையம் தகவல்…

சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை நாளை தொடங்குகிறது என சென்னை வானிலை மையம் அறிவித்து உள்ளது. ஏற்கனவே அக். 16 – 18 தேதிகளில் வடகிழக்கு பருவமழை…