Category: தமிழ் நாடு

எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்பட மருத்துவ படிப்புகளுக்கான ‘நீட் தேர்வு’ தேதி அறிவிப்பு….

சென்னை: இளநிலை மருத்துவ படிப்புகளான எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்பட மருத்துவ படிப்புகளுக்கான நீட் (NEET) நுழைவு தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என தேசிய தேர்வு முகமை…

தூய்மைப் பணியாளர்ளுக்கு இலவச உணவுத் திட்ட விரிவாக்கத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

சென்னை: தமிழ்நாட்டில் தூய்மைப் பணியாளர்களுக்கு 3வேளை இலவச உணவு வழங்கப்பட்டு வரும் நிலையில், இந்த உணவுத் திட்ட விரிவாக்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (பிப்ரவரி 9ந்தேதி) தொடங்கி…

பிப்ரவரி 17ந்தேதி வெளியாகிறது தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல்!

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் வரும் 17ந்தேதியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் நடப்பாண்டு ( 2026) நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை…

பிப்ரவரி 13 ஆம் தேதி சேலத்தில் விஜய் தலைமையில்  த.வெ.க பொதுக்கூட்டம்! அனுமதி வழங்கியது காவல்துறை

சேலம்: பிப்ரவரி 13 ஆம் தேதி சேலத்தில் விஜய் தலைமையில் த.வெ.கவின் மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதற்கு சேலம் மாநகர காவல்துறை பல்வேறு கட்டுப்பாடுகளுடன் அனுமதி…

36 நாட்களாகக் காத்திருக்கிறோம் – தோழமையை மதித்து பொறுமை காக்கிறோம்! திமுக தலைமையை சாடிய மாணிக்கம் தாகூர்…

சென்னை: 36 நாட்களாகக் காத்திருக்கிறோம், தோழமையை மதித்து பொறுமை காக்கிறோம் இதுவரை கூட்டணி குறித்து திமுக தலைமை எத்தவொரு பதிலும் தெரிவிக்காமல் உள்ளது என காங்கிரஸ் எம்.பி.…

தி.மு.க அறக்கட்டளை மீதான  வருமான வரி வழக்கு:  உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை

சென்னை: தி.மு.க மற்றும் தி.மு.க அறக்கட்டளையின் வருமான வரி கோப்புகளை மாற்றக் கோரிய வருமான வரித்துறையின் மேல்முறையீட்டு மனுக்கள் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகின்றன. தி.மு.க…

குரூப் 2 தேர்வு ஒத்திவைப்பு எதிரொலி: டிஎன்பிஎஸ்சி தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி பணியிட மாற்றம்!

சென்னை: தமிழ்நாடு வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக, தேர்வு ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப் பட்டதைத் தொடர்ந்து, டிஎன்பிஎஸ்சி…

புறக்கணிக்கப்படும் தமிழ்நாட்டுக்கான இரயில்வே திட்டங்கள்! பிரதமர் தலையிட முதல்வர் கடிதம்!

சென்னை: தமிழ்நாட்டுக்கான இரயில்வே திட்டங்கள் புறக்கணிக்கப்பட்டு வரும் நிலையில், அதில் பிரதமர் தலையிட்டு தீர்வு காணவேண்டும் என பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் முதல்வர் கடிதம்! தமிழ்நாட்டில்…

பிப்ரவரி 17-ல் சட்டபேரவை கூடுகிறது – அன்றே இடைக்கால பட்ஜெட்! சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு!

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் பிப்ரவரி 17-ல் தொடங்கும் என தெரிவித்த சபாநாயகர் அப்பாவு, அன்றே இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என அறிவித்தார். இன்று…

‘மத்திய பட்ஜெட்டில் பாரபட்சம்’! பிப்ரவரி 12ந்தேதி திமுக கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

சென்னை: ‘மத்திய பட்ஜெட்டில் பாரபட்சம் காட்டப்பட்டு உள்ளதாகவும், தமிழ்நாடு புறக்கணிப்பு செய்யப்பட்டுள்ளதை கண்டித்து, திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில், தமிழ்நாடு முழுவதும் வரும் 12ந்தேதி ஆர்ப்பாட்டம்…