Category: தமிழ் நாடு

பொங்கலுக்கு 22,797 பேருந்துகள்! அமைச்சர் சிவசங்கர் தகவல்..

சென்னை: பொங்கலுக்கு 22,797 பேருந்துகள் இயக்கப்படும் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்து உள்ளார். மேலும், பேருந்து வழித்தடம், முன்பதிவு மையங்கள் குறித்து முழு விவரம் வெளியிடப்பட்டுள்ளது. பொங்கல்…

2027ல் அமல்படுத்த உள்ள புதிய ஓய்வூதியத் திட்டத்துக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல்!

சென்னை: தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள, அதாவது எ2027 ஜனவரியில் அமல்படுத்த உள்ள புதிய ஓய்வூதியத் திட்டத்துக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்…

கரூரில் 41பேர் பலியான சம்பவம்: விசாரணைக்கு ஆஜராக தவெக தலைவர் விஜய்க்கு சிபிஐ சம்மன்!

டெல்லி: கரூரில் தவெக கூட்ட நெரிசலில் சிக்கி 41பேர் பலியான சம்பவம் குறித்து விசாரித்து வரும் சிபிஐ, வழக்கின் விசாரணைக்கு ஆஜராக தவெக தலைவர் விஜய்க்கு சம்மன்…

9ந்தேதி தொடக்கம்: ‘உங்க கனவை சொல்லுங்க ‘ என்ற புதிய திட்டத்துக்கு தமிழ்நாடு அமைச்சரவை ஒப்புதல்!

சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில், உங்க கனவை சொல்லுங்க என்ற புதிய திட்டத்துக்கு தமிழ்நாடு அமைச்சரவை ஒப்புதல்…

பழைய சோறு தின​மும் சாப்பிட்டால் குறை பிரசவம், புற்றுநோய், நீரிழிவை தடுக்கலாம்! அமைச்சர் மா.சுப்பிரமணியன்…

சென்னை: பழைய சோறு தின​மும் சாப்​பிட்​டால் புற்றுநோய், நீரிழிவு நோய் வராமல் தடுக்​கலாம் என்றும், குறை பிரசவத்தையும் தவிர்க்​கலாம் என்று அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன் தெரி​வித்​தார். குடல் புண்,…

விதிமுறைகளை மீறி கட்டப்படும் கட்டுமானங்கள் மீது அரசு நடவடிக்கை எடுப்பதில்லை! உயர்நீதிமன்றம் அதிருப்தி

சென்னை: சென்னையில் விதி​முறை​களை மீறி கட்​டப்படும் கட்டிடங்கள் மீது அரசு நடவடிக்கை எடுப்பதில்லை என உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. சென்னை ஜார்ஜ் டவுனில் பட்டா நிலத்​துக்கு செல்​லும்…

பொதுமக்கள் அதிருப்தி? நாளை மாற்றப்பட இருந்த பிராட்வே பேருந்து நிலைய இடமாற்றம் தள்ளிவைப்பு

சென்னை: பிராட்வே பேருந்து நிலை​யம் நாளை இடமாற்​றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அது, தற்காலிக​மாக தள்ளி வைக்​கப்​படு​வ​தாக தெரிவிக்கப்பட்டுள்​ளது. “பிராட்வே பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டு வரும்…

ரூ. 4 லட்சம் கோடி ஊழல்: தமிழக கவர்னர் ஆர்.என்.ரவிவுடன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு…

சென்னை: தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மூத்த அதிமுக தலைவர்கள் சந்தித்தனர். அப்போது, திமுக ஆட்சியில் ரூ. 4 லட்சம் கோடி…

மாணவர்களின் தனிப்பட்ட தகவல்களை சேகரிக்கும் தமிழ்நாடு அரசின் அறிவிப்பாணை ரத்து! உயர்நீதிமன்றம்..

சென்னை: மாணவர்களின் தனிப்பட்ட தகவல்களை சேகரிக்கும் தமிழ்நாடு அரசின் அறிவிப்பாணை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. அரசின் இந்த செயல் இளம் மாணவர்களின் தனி உரிமையை…

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி: டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…

சென்னை: வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இதனால், டெல்டா மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் உருவாகி…