Category: தமிழ் நாடு

நாளை மகாதீபம்: திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிப்பு

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் நாளை கார்த்திகை மகா தீபம் ஏற்பட்ட உள்ள நிலையில், அங்கு பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் குறித்து கோவில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டு…

டிட்வா புயலுக்கு 4 பேர் பலி; பயிர் ஹெக்டேருக்கு ரூ.20,000 இழப்பீடு! அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் தகவல்…

சென்னை: தமிழ்நாட்டில் டிட்வா புயலுக்கு 4 பேர் பலியாக உள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர், கனமழை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.20ஆயிரம் இழப்பீடு வழங்கப்படும் என…

காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடலில் நிலை கொண்டிருக்கும் வரை மழை தொடரும்! வெதர்மேன் பிரதீப் ஜான் தகவல்…

சென்னை: டிட்வா புயல், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து சென்னைக்கு அருகே நிலை கொண்டிருக்கும் நிலையில், சென்னையில் மழை வேகமெடுக்க தொடங்கி உள்ளது என தனியார்…

சென்னைக்கு 35 கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ளது டிட்வா தாழ்வு மண்டலம்! இன்று கனமழைக்கு வாய்ப்பு…

சென்னை: சென்னைக்கு 35 கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ளது டிட்வா புயல் வலவிழந்தது தாழ்வு மண்டலமாக நிலை கொண்டுள்ளது. இதனால் சென்னை உள்பட அண்டைய மாவட்டங்களுக்கு இன்று கனமழைக்கு…

2026 சட்டமன்ற “தேர்தலில் போட்டியிட விரும்புவோர் விருப்ப மனு அளிக்கலாம்! டிடிவி தினகரன்

சென்னை: 2026 சட்டமன்ற தேர்தலையொட்டி, “தேர்தலில் போட்டியிட விரும்புவோர் டிச.10 முதல் விருப்ப மனு அளிக்கலாம்” அ.ம.மு.க தலைவர் டிடிவி தினகரன் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். தமிழ்நாடு…

‘மக்கள் மாளிகை’ என பெயர்மாற்றம் செய்யப்பட்டது தமிழ்நாடு ஆளுநர் மாளிகை!

சென்னை: தமிழ்நாடு ஆளுநர் மாளிகை ராஜ்பவன் என அழைக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது, அது லோக் வன் ‘மக்கள் மாளிகை’ என பெயர் மாற்றம் பெற்றது செய்யப்பட்டு…

எஸ்ஐஆர்: திமுகவின் மனு விசாரணைக்குத் தகுதியற்றது! தவெக, விசிக மனுமீது டிசம்பர் 4ந்தேதி விசாரணை! உச்சநீதிமன்றம் காட்டம்

சென்னை: தமிழ்நாட்டில் தேர்தல் ஆணையத்தின் எஸ்ஐஆர் நடவடிக்கைக்கு தடை விதிக்கக்கோரிய திமுக சார்பில் அக்கட்சியின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு ஏற்க…

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றலாம்! மதுரை உயர்நீதிமன்றம் அனுமதி…

மதுரை: கந்தன் மலையான திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. இதற்கு அறநிலையத்துறை அனுமதி மறுத்த நிலையில், அதை எதிர்த்து…

நாளை மகாதீபம்: அண்ணாமலையார் கோயில் மகா தீப திரிகளுக்கு சிறப்பு பூஜை! 24 இடங்களில் தற்காலிக பஸ் நிலையங்கள்

திருவண்ணாமலை: புகழ்பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மகாதீபம் நாளை ஏற்றப்பட உள்ள நிலையில், மகா தீப திரிகளுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.…

தொடர் மழை: வெள்ளத்தில் மிதக்கும் சென்னை – பொதுமக்கள் அவதி – களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்!

சென்னை: சென்னையில் இன்று 3வது நாளாக மழை தொடரும் நிலையில், பல சாலைகள் வெள்ள நீரால் சூழப்பட்டு உள்ளதால், மக்கள் அவதியடைந்து வருகின்றனர். வெள்ள நீரை அகற்றும்…