Category: தமிழ் நாடு

அதிரடி கேள்விகளுக்கு எம்.ஜி.ஆரின் அசத்தல் பதில்கள்!

உங்கள் விருப்பத்துக்கு கதையை மாற்றுகிறீர்களே? படங்களில் தனியாக பத்து இருபது பேரை அடித்து வீழ்த்துவது நம்பக்கூடியதா? வயதுக்கு பொருந்தாத பாத்திரங்களில் நடிக்கிறீர்களே? தொப்பி போட வழுக்கை காரணமா?…

மீண்டும் மிரட்டுது மழை! ஆனாலும் பயம் வேண்டாமாம்!

பொதுவாக வட கிழக்கு பருவ மழை, அக்டோபர் மாதம்வங்கி, டிசம்பர் மாதம் முடியும். ஆனால் இந்த வருடம் அக்டோபரில் எதிர்பார்த்த அளவு பெய்யவில்லை. ஆனால், நவம்பர் மற்றும்…

சகாயம் ஐ.ஏ.எஸ்ஸுக்கு கிளம்பும் எதிர்ப்பு!

சகாயம் ஐ.ஏ.எஸ்., முதல்வராக வேண்டும் என்று கோரி, சென்னையில் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்துகொண்ட பேரணியே நேற்று நடந்தது. சமூகவலைதளங்களிலும் அவரை ஆதரித்து பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இந்த…

சிம்பு மேல் தப்பே இல்லே!: டி.ராஜேந்தர் ஓப்பன் பேட்டி

ஆபாசமான பீப் பாடல் பாடிய சிம்புவுக்கு கடும் எதிர்ப்பு எழுந்திருக்கிறது. ஆரம்பத்தில் அவரது டி.ராஜேந்தர், “இது சிம்பு பாடிய பாடலே இல்லை..” என்றார். பிறகு, “சிம்புவுக்கு தெரியாமல்…

வீட்டம்மா பேசுறாங்க! : வாட்ஸ்அப் கலாட்டா!

“அம்மா” வாட்ஸ் அப்பில் பேசியதும் போதும், அதைவைத்து ஏகப்பட்ட காமெடி ஆடியோக்கள் உலா வர ஆரம்பித்துவிட்டன. கவுண்டமனை கலாய்ப்பது போல ஒரு ஆடியோ உலவிக்கொண்டிருக்கும் நிலையில் இந்த…

சிம்புவுக்கு மன நோயா?: பிரபல மனநல மருத்துவர் ருத்ரன் பேட்டி

பீப் சர்ச்சை: 2: சிம்புவின் பீப் பாடல்(!) ஒட்டுமொத்த தமிழகத்தையும் அதிரவைத்திருக்கிறது. ஆனால் இப்படி அதிரவைப்பதை தனது பழக்கமாகவே வைத்திருக்கிறார் சிம்பு. ஏன் இந்த மனநிலை… பிரபல…

கமல்ஹாசனை எதிர்த்து போஸ்டர்: அ.தி.மு.க. தூண்டுதல்?

சென்னை: நடிகர் கமல்ஹாசனைக் காணவில்லை என்று சென்னை தாம்பரம் பகுதிகளில் ஒட்டப்பட்டு இருக்கும் போஸ்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. தமிழ்நாட்டில் சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மக்களின் பெரிதும்…

செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு குறித்து விசாரிக்க நீதிபதி தலைமையில் விசாரணை குழு! : ஆளுநரிடம் திமுக  கருணாநிதி மனு

தமிழக கவர்னர் ரோசய்யாவை இன்று சந்தித்த தி.மு.க. தலைவர் கருணாநிதி, கோரிக்கைகள் அடங்கிய மனுவைக் கொடுத்தார். அதில், “செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு குறித்து விசாரிக்க உயர்நீதி மன்ற…

செம்பரம்பாக்கம் ஏரி தண்ணீரை திடுமென திறந்து வெள்ளம் ஏற்பட தமிழக அரசே காரணம்! : உயர் நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை: நள்ளிரவில் மக்கள் உறங்கிக்கொண்டிருக்கும் வேளையில் எந்த வித முன்னறிவிப்பும் இன்றி செம்பரபாக்கம் ஏரியில் இருந்து 39 ஆயிரம் கன அடி நீரை திறந்து விட்ட தமிழக…

மக்கள் துயரை நேரடியா பார்க்கணும்னேன்!

சென்னையில் மழை வெள்ள பாதிப்பை, முதல்வர் ஜெயலலிதா ஏ.சி. வேனிலும், ஆகாய மார்க்கமாக சிறிது நேரம் பார்வையிட்ட நிலையில் பழைய செய்தி ஒன்று. 1955ம் டிசம்பர் மாதம்……