Category: தமிழ் நாடு

பாஜகவின் முதல் வேட்பாளர் பட்டியல்…

தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் முதல் கட்ட 54 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை தில்லியில் பா.ஜ.வெளியிட்டது. இதில் மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன், துணை தலைவர் வானதி…

விஜயகாந்த்தை அவமானப்படுத்துகிறார் வைகோ : டி.கே.எஸ். இளங்கோவன்

மதுரை விமான நிலையத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளரும், ம.ந.கூ. ஒருங்கிணைப்பாளருமான வைகோ செய்தியாளர்களிடம் கூறும்போது, ”தேமுதிகவிடம், திமுக பேரம் பேசியது உண்மை. தே.மு.தி.க.வுக்கு 80 தொகுதிகளும் 500 கோடி…

“தற்கொலைகள் பெருகும் தமிழ்நாடு” – கருணாநிதி கவலை

“கல்வி சிறந்த தமிழ்நாடு” என்ற புகழ்ப் பெயர் மறைந்து, அ.தி.மு.க. ஆட்சியில் “தற்கொலைகள் பெருகும் தமிழ்நாடு” என்ற அவப்பெயர் பரவி வருவது, தலை குனிவை ஏற்படுத்துகிறது.’’என்று திமுக…

மாயமான சென்னை இளைஞரை காப்பாற்றித்தருமாறு முதல்வர் ஜெயலலிதாவிடம் உறவினர்கள் கோரிக்கை

குண்டு வெடிப்புகள் நடந்த பிரஸல்ஸில் காணாமல் போன சென்னை இளைஞர் ராகவேந்திர கணேஷை காப்பாற்றித் தரும்படி, அவரது உறவினர்கள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம் கோரிக்கை வைத்துள்ளனர். பெல்ஜியம்…

“விஜயகாந்திடம்.500 கோடிக்கு தி.மு.க. பேரம் பேசியதாக வைகோ சொல்வது பற்றி எனக்கு தெரியாது!” : விஜயகாந்த் மனைவி பிரேமலதா

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மதுரை விமான நிலையத்தில் இன்று பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தபோது, “எப்படியாவது தங்கள் அணியில் தே.மு. தி.க.வை சேர்த்து விட வேண்டும் என்று தி.மு.க.வும்,…

திமுக நோட்டீஸ் வைகோவுக்கு

“தேமுதிகவிடம், திமுக பேரம் பேசியது உண்மை. ஆனால், அதனை உதாசீனப்படுத்து தூக்கி எறிந்துவிட்டு எங்களோடு கூட்டணி அமைந்திருக்கிறார் விஜயகாந்த்” இக் குற்றச்சாட்டுக்கு எதிராக திமுக விளக்கம் கேட்டு…

99 தமிழக மீனவர்களை விடுவிக்க கோரி பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்

இலங்கை சிறைகளில் உள்ள 99 தமிழக மீனவர்களையும் வெளியுறவு துறை அமைச்சகம் மூலம் உடனே விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று பிரதமர்…

அதிமுக 5-வது நாள் நேர்காணல்

சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விருப்ப மனு கொடுத்தவர்களை தொகுதி வாரியாக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் முதலமைச்சர் ஜெயலலிதா அழைத்து நேர்காணல் நடத்தி வருகிறார். கடந்த…

டக்ளஸ் தேவானந்தாவிடம் மீண்டும் மார்ச்-29ல் விசாரணை

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரான டக்ளஸ் தேவானந்தா 1986-ம் ஆண்டு சென்னை சூளைமேட்டில் நடைபெற்ற வழக்கறிஞர் திருநாவுக்கரசு கொலை வழக்கில், குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். இவ்வழக்கு…