Category: தமிழ் நாடு

விஜயகாந்த் அணி என்று சொல்வதால் கவுரவ குறைச்சல் இல்லை : திருமாவளவன்

தேமுதிக மக்கள் நலக்கூட்டணியை விஜயகாந்த் அணி என்று வைகோ கூறினார். ஆனால், இக்கூட்டணியில் இருக்கும் சிபிஐ, சிபிஎம் தலைவர்கள் இதை ஏற்க மறுத்துள்ளனர். இந்நிலையில் இக்கூட்டணியில் இருக்கும்…

கலைஞரைப்போல் பேசுவதற்காக புளியம்பழங்களை சாப்பிட்டேன்:மு.க.ஸ்டாலின்

தி.மு.க. மாணவர் அணி கலந்துரையாடல் கூட்டம் சென்னையை அடுத்த மாதவரத்தில் நேற்று மாலை நடந்தது. இந்த கூட்டத்திற்கு மாணவர் அணி செயலாளர் கடலூர் இள.புகழேந்தி தலைமை தாங்கினார்.…

திருச்சியில் இருந்து சென்னைக்கு தினமும் மேலும் 2 விமானங்கள்

திருச்சி: ‘‘திருச்சியில் இருந்து சென்னைக்கு வருகிற 28ம் தேதி முதல் தினமும் மேலும் இரு விமானங்கள் இயக்கப்படும்’’ என்று திருச்சி விமான நிலையத்தின் புதிய இயக்குனர் குணசேகரன்…

பாலிமர் டிவி கண்ணனை நான் அவமானப்படுத்த விரும்பவில்லை: வைகோ

பாலிமர் தொலைக்காட்சி நேர்காணலில் அதிமுகவின் ‘பி’ டீமுக்கு தலைமை என்றும், 1500 பேரம் பேசி பெற்றது மக்கள் நலக்கூட்டணி என்றும் பாலிமர் தொலைக்காட்சி நெறியாளர் எழுப்பிய கேள்விக்கு,…

வைகோ சொன்ன 500 கோடி பேரம் : தேர்தல் கமிஷனிடம் அன்புமணி புகார் செய்ய முடிவு

தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் கூட்டணிக்கு வருமாறு திமுக., ரூ. 500 கோடி பேரம் நடந்ததாகவும், ஆனால் விஜயகாந்த் இதனை ஏற்கவில்லை என்றும் , வைகோ கூறியிருந்தார். இது…

மீண்டும் வந்தது நமது எம்ஜிஆர் இணைய இதழ்

தமிழகத்தின் ஆளும்கட்சியான அ.தி.மு.க.வின் அதிகாரபூர்வ நாளேடான டாக்டர் நமது எம்ஜிஆர் இதழ், கடந்த டிசம்பர் 12ம் தேதியில் இருந்து முடக்கப்பட்டிருந்தது. அன்று முதல், இந்த பக்கத்தை கிளிக்…

வைகோவுக்கு ஸ்டாலின் நோட்டீஸ்

தேமுதிகவுடன் கூட்டணி சேர திமுக 500 கோடி பேரம் நடத்தியதாக வைகோ கூறியதால், திமுக நேற்று அவருக்கு நோட்டீஸ் அனுப்பியது. இது குறித்த செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளிக்கையில்,…

2ஜி பின்னணியில் இருந்தது ஸ்டாலின்தான்; கனிமொழி பலி ஆடு : வைகோ அதிரடி

2ஜி ஸ்பெக்ட்ரம் பின்னணியில் இருந்தது திமுக பொருளாளர் ஸ்டாலின்தான் . வேண்டுமானால் இதற்காக என் மீது வழக்குப் போடட்டும். அதை சந்திக்கத் தயாராக உள்ளசதாக மதிமுக பொதுச்செயலாளர்…

நடிகர் சந்தானம் காஞ்சிபுரம் சங்கர மடத்தில் வழிபாடு.

பிரபல நகைச்சுவை நடிகர் சந்தானம் இன்று காஞ்சி சங்கர மடத்துக்கு சென்றார். அங்கு வழிபாடு செய்ததுடன் காஞ்சி சங்கராச்சாரியாரையும் சந்தித்து ஆசி பெற்றார்.