Category: தமிழ் நாடு

இன்று முதல் சென்டிரல் ஆவடி இடையே இரவு நேர மின்சார ரயில்கள் ரத்து

சென்னை இன்று முதல் சென்னை சென்டிரல் – ஆவடி இடையே இரவு நேர மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன. தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”சென்னை சென்டிரல்-அரக்கோணம்…

பாரதிராஜா மகன் மனோஜ் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்

சென்னை பாரதிராஜா மகன் மனோஜ் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். பிரபல நடிகரும், இயக்குநர் பாரதிராஜாவின் மகனுமான மனோஜ் நேற்று மாரடைப்பால் மரணமடைந்தார். தற்போது 48 வயதாகும்…

வரும் 29 ஆம் தேதி அன்று ரேஷன் கடைகள் வழக்கம் போல் இயங்கும்

சென்னை வரும் 29 ஆம் தேதி அன்று தமிழகத்தில் ரேஷன் கடைகள் வழக்கபடி இயங்க உள்ளது. தமிழக உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை…

விருப்பாட்சிநாதர் திருக்கோயில், நரிக்குடி, விருதுநகர்.

விருப்பாட்சிநாதர் திருக்கோயில், நரிக்குடி, விருதுநகர். பலிபீடம், நந்தி மண்டபம், மகா மண்டபம், அர்த்த மண்டபம், கருவறை அகியவற்றில் நேர்த்தியான கலைத்திறன் வெளிப்படுகிறது. மகா மண்டபத்தின் வடபகுதியில் நாகவல்லி…

பாலியல் விவகாரம்? தரமணி பாலிடெக்னிக் கல்லூரியில் போலீசாரை அடித்து உதைத்த மாணவர்கள் கூட்டமைப்பினர்…

சென்னை: சென்னை கிண்டி தரமணியில் உள்ள அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரிக்குள் காவல்துறையினரின் மீது சட்டையை பிடித்து இந்திய மாணவர் கூட்டமைப்பை சேர்ந்த (SFI) மாணவர்கள் தாக்குதலில்…

இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் காலமானார்…

சென்னை: பிரபல திரைப்பட இயக்குநர் பாரதிராஜாவின் மகனும் நடிகருமான மனோஜ் மாரடைப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 48. சென்னையில் வசித்து வந்த மனோஜுக்கு திடீர் என…

100 நாள் வேலை திட்ட பாக்கி ரூ. 4034 கோடியை விடுவிக்க கனிமொழி வலியுறுத்தல்

டெல்லி தமிழகத்துக்கு 100 நாள் வேலை திட்டத்த்துக்கன பாக்கி ரூஉ. 4034 கோடியை விடுவிக்க கனிமொழி எம் பி வலியுறுத்தி உள்ளார். இன்று நாடாளுமன்ற மக்களவையில் திமுக…

அமெரிக்கர்கள் விரும்பும் ஆவின்நெய் : அமைச்சர் தகவல்

சென்னை தமிழக அமைச்சர் ராஜ கண்ணப்பன் அமெரிக்கர்கள் ஆவின் நெய்யை விரும்புவதக தெரிவித்துள்ளார். இன்றைய தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது எம்.எல்.ஏ. தளவாய் சுந்தரம், ”ஆவின்…

நிற்காமல் ஓடிய அரசு பேருந்து பின்னால் ஓடிய +2 மாணவி : ஓட்டுநர் சஸ்பெண்ட்

வாணியம்பாடி வாணியம்பாடியில் அரசு பேருந்தை நிற்த்தாமல் +2 மாணவியை பின்னல ஓட வைத்த ஓட்டுநர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். வாணியம்பாடி பஸ் நிலையத்தில் இருந்து இன்று காலை…

தேசிய மனித உரிமை ஆணையம் தாமாக முன் வந்து நடத்தும் ஜாகிர் உசேன் கொலை வழக்கு விசாரணை

நெல்லை ஓய்வு பெற்ற சப் இன்ஸ்பெக்டர் ஜாகீர் உசேன் கொலை வழக்கை தேசிய மனித உரிமை ஆணையம் தாமாக முன் வந்து நடத்த உள்ளது. ஓய்வு பெற்ற…