Category: தமிழ் நாடு

கே.ஆர்.எஸ். அணையின் கதவு, பராமரிப்பு பணியின் போது திறந்துகொண்டது : கர்நாடக அமைச்சர் விளக்கம்

கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள கிருஷ்ண ராஜ சாகர் அணையின் கதவு நேற்று திடீரென திறந்துகொண்டது. இதையடுத்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடுப்படுவதாக கர்நாடக மாநில விவசாயிகளிடையே…

தமிழகத்தின் மீது மத்திய அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடந்துகொள்கிறது : திமுக எம்பி திருச்சி சிவா

தமிழகத்திற்கான நிதி ஒதுக்கீட்டைக் குறைப்பதன் மூலம் மத்திய அரசு ‘கூட்டாட்சி உணர்வை’ பலவீனப்படுத்துவதாக திமுக எம்பி திருச்சி சிவா அதிருப்தி தெரிவித்துள்ளார். மத்திய அரசு கடந்த பல…

சென்னை செயின் பறிப்பு கொள்ளையர்கள் புகைப்படம் வெளியீடு

சென்னை செயின் பறிப்பு கொள்ளையர்கள் புகைப்படம் வெளியீடு ன்னை சென்னையில் தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்டா கொள்ளக்யர்கல் புகைப்படங்களை காவல்துறை வெளியிட்டுள்ளது. நேற்று சென்னையில் நந்தனம், சாஸ்திரிநகர்,…

விரைவில் தாம்பரம் கிஷ்கிந்தா சாலை அகலப்படுத்தும் பணிகள் : அமைச்சர் அறிவிப்பு

சென்னை தமிழக அமைச்சர் எ வ வேலு விரைவில் தாம்பர்ம் பகுதியில் உள்ள கிஷ்கிந்த சாலை அகலப்ப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார். இன்று தாம்பரம் தொகுதி…

மாநகர போக்குவரத்துக் கழகத்தின் மின்சார ஏ சி பேருந்து மாதிரி புகைப்படம்

சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் மின்சார ஏ சி பேருந்தின் மாதிரி புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது/ சென்னை மாநகர போக்குவரத்து கழகத்திற்கு 100 மின்சார பேருந்துகளை தயாரித்து வழங்குவதற்கான…

சென்னையில் நடைபெற்ற தொடர் செயின் பறிப்பு… மூன்றாவது குற்றவாளி ஆந்திராவில் கைது…

சென்னையில் நேற்று நடைபெற்ற தொடர் செயின் பறிப்பு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் 50க்கும் மேற்பட்ட செயின் பறிப்பு வழக்குகளில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான ஜாஃபர்…

பாம்பன் புதிய பாலத்தை வரும் 6ந்தேதி திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி!

டெல்லி : ரூ. 550 கோடி மதிப்பீட்டில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக கட்டுப்பட்டு வந்த புதிய தொழில்நுட்பத்துடன் கட்டப்பட்டு வந்த பாம்பன் புதிய பாலம் வரும்…

நடிகர் மனோஜின் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணைமுதல்வர் உதயநிதி நேரில் அஞ்சலி!

சென்னை மறைந்த நடிகர் மனோஜின் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர். இயக்குனர் பாரதிராஜாவின் மகனும் நடிகருமான மனோஜ்…

இருமொழி கொள்கை, தமிழ்நாட்டுக்கான நிதி குறித்து வலியுறுத்தினேன்! அமித்ஷா உடனான சந்திப்பு குறித்து எடப்பாடி பழனிச்சாமி

சென்னை: தமிழ்நாட்டுக்கான நிதியை உடனே விடுவிக்க வலியுறுத்தினேன் என உள்துறைஅமைச்ர் அமித்ஷா உடனான சந்திப்பு குறித்து எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று…

சுயமரியாதை திருமணங்கள், சமத்துவபுரம்.: சட்டப்பேரவையில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில்…

சென்னை: சுயமரியாதை திருமணங்கள், சமத்துவபுரம், கோவில்களில் பக்தர்கள் மரணம் உள்பட பல்வேறு கேள்விகளை சட்டப்பேரவையில் எழுப்பிய உறுப்பினர்களின் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்தனர். ரூ.50…