Category: தமிழ் நாடு

மார்ச் 30ந்தேதி முதல் சென்னை டூ புனே, புனே டூ வாரணாசி நகரங்களுக்கு விமான சேவை! ஸ்பைஸ்ஜெட் தகவல்…

சென்னை: சென்னையில் இருந்து வாரணாசி மற்றும் புனேவுக்கு விமான சேவைகள் வரும் 30ந்தேதி முதல் தொடங்குவதாக ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம் அறிவித்து உள்ளது. “புனே-வாரணாசி போன்ற புதிய…

வக்ஃபு சட்டத்திருத்த மசோதாவை கைவிட மத்தியஅரசை வலியுறுத்தி சட்டபேரவையில் தீர்மானத்தை முன்மொழிந்தார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: மத்திய அரசு கொண்டு வந்துள்ள, வக்ஃபு சட்டத்திருத்த மசோதாவை கைவிட வலியுறுத்தும் தீர்மானத்தை தமிழ்நாடு சட்டபேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் முன்மொழிந்தார் . வக்ஃபு சட்டத்திருத்த மசோதாவை…

மோசம் : வானிலை மைய அறிக்கையில் மூன்றாவது மொழியாக இந்தி சேர்ப்பு

வானிலை ஆய்வு மைய அறிக்கையில் மூன்றாவது மொழியாக இந்தி சேர்க்கப்பட்டுள்ளதாக புதிய தலைமுறை தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், தென்னினிந்திய மொழிகளில் முதல்முறையாக தமிழ்நாட்டில் தமிழ் மற்றும்…

1000கோடியை அமுக்கிய #அந்த தியாகி யார்? ஈரோடு, கோபி, பவானியை கலக்கும் போஸ்டர்….

சென்னை: டாஸ்மாக் நிறுவனத்தின் ரூ.1000 கோடி ஊழல் தொடர்பாக, ஆயிரம் கோடி அமுக்கிய #அந்த தியாகி யார்? என அதிமுக சார்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் ஈரோடு, கோபிசெட்டிபாளையம்,…

கலைஞர் கனவு இல்லம்: 1லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்ட ரூ.3,500 கோடி நிதி ஒதுக்கீடு!

சென்னை: தமிழ்நாட்டில், கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் கான்க்ரீட் வீடுகள் கட்டும் திட்டத்திற்காக ரூ.3,500 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு…

வெறுப்பு குறித்து யோகி ஆதித்யநாத் போதிக்க விரும்புகிறாரா?  – ‘அரசியல் நகைச்சுவை’: முதலமைச்சர் ஸ்டாலின் பதிவு…

சென்னை: வெறுப்பு குறித்து யோகி ஆதித்யநாத் போதிக்க விரும்புகிறாரா? அவரது கருத்துக்கள் ‘அரசியல் நகைச்சுவை’ என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காட்டமாக பதில் தெரிவித்து உள்ளார். தமிழகத்தில் மொழியை…

100நாள் வேலை திட்ட நிதி வழங்காத மத்தியஅரசை கண்டித்து மார்ச் 29ந்தேதி போராட்டம்! திமுக அறிவிப்பு…

சென்னை: தமிழ்நாட்டுக்கு 100நாள் வேலை திட்ட நிதி வழங்காத மத்தியஅரசை கண்டித்து மார்ச் 29ந்தேதிபோராட்டம் நடைபெறும் என திமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. மகாத்மா காந்தி…

கோடையில் தடையில்லா மின்சாரம்: அமைச்சர் செந்தில் பாலாஜி …

சென்னை: கோடையில் தடையில்லா மின்சாரம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என மின்சாரத்துறை அமைச்சர் அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டியளித்துள்ளார். தமிழ்நாட்டில் கோடை காலம் தொடங்கி உள்ள நிலையில்,…

ரூ.800 கோடியில் உயர் மட்ட பாலங்கள் உள்பட 20 புதிய அறிவிப்புகளை சட்டப்பேரவையில் வெளியிட்ட அமைச்சர் பெரியசாமி!

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் அமைச்சர் பெரியாசாமி, ரூ.800 கோடியில் உயர் மட்ட பாலங்கள் உள்பட 20 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். மேலும், முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான திராவிட…

1410தளங்கள் முடக்கம்: ஆன்லைன் விளையாட்டுக்கு தடை விதிக்கும் வகையில் மாநில அரசுகளே சட்டம் இயற்றலாம்! மத்திய அரசு

டெல்லி: ஆன்லைன் விளையாட்டுகள் மற்றும் சூதாட்டங்களை கட்டுப்படுத்துவதற்கான சட்டங்களை உருவாக்குவது மாநில அரசுகளின் பொறுப்பு என்றும், இதுவரை 1410 ஆன்லைன் கேமிங் தளங்கள் முடக்கப்பட்டு உள்ளன என்று…