Category: தமிழ் நாடு

மார்ச் 29 அன்று சென்னையில் நடைபெற உள்ள இசை நிகழ்ச்சிக்கான டிக்கெட் வைத்துள்ளவர்கள் மெட்ரோ ரயிலில் இலவசமாக செல்லலாம்

நந்தனம் YMCA மைதானத்தில் மார்ச் 29 சனிக்கிழமை மாலை ஆண்ட்ரியா உள்ளிட்டோர் கலந்துகொள்ளும் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த இசை நிகழ்ச்சிக்கு வரும் ரசிகர்கள் நிகழ்ச்சிக்கான…

ஓபிஎஸ்-க்கு மீண்டும் இடம் கிடையாது – அதிமுகவின் ஒரே எதிரி திமுகதான்! எடப்பாடி பழனிச்சாமி

தூத்துக்குடி: ஓபிஎஸ்-க்கு மீண்டும் அதிமுகவில் இடம் கிடையாது, அதிமுகவின் ஒரே எதிரி திமுகதான் என தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிச்சாமி கூறினார். அதிமுக முன்னாள எம்எல்ஏ…

மாநில அந்தஸ்து: 16வது முறையாக மீண்டும் புதுச்சேரி சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்

புதுச்சேரி: யூனியன் பிரதேசமான புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க மத்திய அரசை வலியுறுத்தி இன்று (மார்ச் 27, 2026) 16வது முறையாக மாநில சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம்…

மார்ச் 29-ம் தேதி சனிக்கிழமை ரேசன் கடைகள் வழக்கம்போல செயல்படும்!

சென்னை: தமிழகம் முழுவதும் வரும் மார்ச் 29-ம் தேதி நியாயவிலைக் கடைகள் வழக்கம் போல் செயல்படும் என உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அறிவித்துள்ளது.…

9 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதும் 10ம்வகுப்பு பொதுத்தேர்வு நாளை தொடங்குகிறது…

சென்னை: தமிழ்நாடு புதுச்சேரியில் நாளை 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்குகிறது. இந்த தேர்வினை 9 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதுகின்றனர். தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்பு…

வக்ஃப் வாரிய மசோதாவை திரும்பப்பெற மத்தியஅரசை வலியுறுத்தும் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம் – பாஜக வெளிநடப்பு….

சென்னை மத்திய அரசின் வக்ஃப் திருத்த மசோதாவுக்கு எதிராக தமிழ்நாடு சட்டப் பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்துக்கு பாஜக…

வக்ஃப் திருத்த மசோதாவை கைவிட வலியுறுத்தி சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை…

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் வக்ஃப் சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக தனித் தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்து உரையாற்றினார். அப்போது, “வேற்றுமையில் ஒற்றுமை கண்டு நாட்டு மக்கள்…

திருப்பூர் குமரனுக்கு மணிமண்டபம்: சட்டப்பேரவையில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில்…

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் பதில் அளித்தனர். அப்போது திருப்பூரில் திருப்பூர் குமரனுக்கு மணிமண்டபம் அமைக்கபட உள்ளதாகவும், சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி…

சென்​னை​யில் விரை​வில் 625 மின்​சார பேருந்​துகள்! போக்குவரத்து துறை தகவல்…

சென்​னை​: சென்னையில் 625 மின்சார பேருந்துகள் விரைவில் இயக்கப்பட இருப்பதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முதல் கட்ட மாக சென்னையில் மே மாதம் மின்சார பேருந்து…

கொடநாடு கொலை கொள்ளை: வழக்கு விசாரணைக்கு ஆஜரானார் ஜெ. வளர்ப்பு மகன் சுதாகரன்….

சென்னை: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பான விசாரணைக்கு, கோவையில் வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடி அலுவலகத்தில் ஜெ. வளர்ப்பு மகன் சுதாகரன் இன்று காலை ஆஜரானார்.…