Category: தமிழ் நாடு

சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மத்திய தீர்ப்பாயத்துக்கு 269 மத்திய அரசு வழக்கறிஞர்கள் நியமனம்!

டெல்லி: சென்னை உயர் நீதிமன்றம், உயர் நீதிமன்ற மதுரை கிளை மற்றும் மத்திய நிர்வாக தீர்ப்பாயம் என அனைத்துக்கும் சேர்த்து, மத்தியஅரசு தரப்பில் 269 வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.…

ஏக்நாத் ஷிண்டே குறித்து விமர்சனம்: நடிகர் குணால் கம்ராவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் முன்ஜாமின்…

சென்னை: மகாராஷ்டிரா மாநில துணைமுதல்வர் ஏக்நாத் ஷிண்டே குறித்து விமர்சித்த நடிகர் குணால் கம்ராவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால முன்ஜாமின் வழங்கி உத்தரவிட்டு உள்ளது. மகாராஷ்டிராவில், சமீபத்தில்…

தமிழ்நாட்டின் வளர்ச்சி கடந்த 3ஆண்டுகளில் 8% உயர்வு! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்…

சென்னை: தமிழ்நாட்டின் வளர்ச்சி, திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, கடந்த 3ஆண்டுகளில் 8% உயர்ந்துள்ளது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்து உள்ளார். இந்திய நகரங்களில் வாழக்கூடிய சூழல்களை…

செந்தில் பாலாஜி வழக்குகளை சேர்த்து விசாரிப்பதை எதிர்த்த மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதி மன்றம்…

சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான போக்குவரத்துக் கழக மோசடி வழக்குகளை சேர்த்து விசாரிக்கக்கூடாது, தனித்தனியாக விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்றம்…

செந்தில் பாலாஜி வழக்கு: சிறப்பு நீதிமன்றம் விசாரணை குறித்து உச்சநீதிமன்றம் உத்தரவு!

சென்னை: செந்தில் பாலாஜி மீதான வழக்குகளை விசாரித்து வரும் சிறப்பு நீதிமன்றம் விசாரணை குறித்து உச்சநீதிமன்றம் புதிய உத்தரவு பிறப்பட்டு உள்ளது. செந்தில் பாலாஜி வழக்கை விசாரிக்கும்…

பட்டியல் சாதியினருக்கான  நிதியில் மோசடி-  2026 தேர்தலில் ஆட்சியில் பங்கு! புதிய தமிழகம் கிருஷ்ணசாமி

திண்டுக்கல்: பட்டியல் சாதியினருக்கான நிதியில் கோடிக்கணக்கில் மோசடி நடைபெற்றுள்ளது என கூறிய புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, 2026 தேர்தலில் ஆட்சியில் பங்கு என்பதே…

மீனவர்கள் பிரச்சினை குறித்து மத்திய அமைச்சர் ராஜீவ் மற்றும் உள்துறை அமைச்சரை சந்தித்த அண்ணாமலை!

சென்னை: மீனவர்கள் பிரச்சினை குறித்து மத்திய அமைச்சர் ராஜீவ் மற்றும் உள்துறை அமைச்சர் சந்தித்த அண்ணாமலை, தமிழ்நாடு மக்களின் நலனுக்காக எதையும் செய்ய தயார் என்று தெரிவித்துள்ளார்.…

10ஆண்டுகளில் இலங்கையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் எண்ணிக்கை எவ்வளவு? திமுக எம்.பி. கேள்விக்கு மத்தியஅரசு பதில்…

சென்னை: கடந்த 10ஆண்டுகளில் இலங்கையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் எண்ணிக்கை எவ்வளவு? என நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி. எழுப்பிய கேள்விக்கு மத்திய வெளியுறவுத்துறை பதில் அளித்துள்ளது.…

ஸ்ரீ யோகா ராமர் கோயில் , நெடுங்குணம்,வந்தவாசி, சேத்துப்பட்டு, திருவண்ணாமலை மாவட்டம்

ஸ்ரீ யோகா ராமர் கோயில் , நெடுங்குணம்,வந்தவாசி, சேத்துப்பட்டு, திருவண்ணாமலை மாவட்டம் தல வரலாறு திருவண்ணாமலை மாவட்டத்தில் வந்தவாசி சேத்துப்பட்டு அருகே உள்ளது நெடுங்குணம் ஸ்ரீ யோகா…

சிவகங்கையில் சட்டக்கல்லூரி தேவை இல்லை : தமிழக அமைச்சர்

சென்னை தமிழக சட்ட அமைச்சர் ரகுபதி சிவகங்கையில் சட்டக்கல்லூரி அமைக்க தேவை இல்லை என தெரிவித்துள்ளார். இன்றி தமிழக சட்டசபையில் அமைச்சர் ரகுபதி, “தமிழகத்தில் 15 அரசு…