Category: தமிழ் நாடு

ரகசிய வாக்கெடுப்பு…..ஜனாதிபதியிடம் ஸ்டாலின் கோரிக்கை

டெல்லி: ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை தி.மு.க. செயல் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான ஸ்டாலின் இன்று மாலை சந்தித்து பேசினார். அப்போது தமிழக சட்டசபையில் நடந்த சம்பவங்கள் குறித்து…

நாளை முதல் 500 மதுபான கடை, 169 பார்களும் மூடல்

சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தபடி, தமிழகத்தில் மேலும் 500 டாஸ்மாக் கடைகள் நாளை முதல் மூடப்படுகின்றன. அவற்றுடன் இணைந்த 169 பார்களும் மூடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.…

பாதுகாப்பு கேட்டு சென்னை காவல் ஆணையரிடம் ஓ.பி.எஸ். அணி மனு

சென்னை: பாதுகாப்பு கேட்டு சென்னை காவல் ஆணையரிடம் முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ். அணி சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி நாளை ஓபிஎஸ் ஆர்.கே. நகரில் நலத்திட்ட…

நிதி அமைச்சரானார் ஜெயக்குமார்

சென்னை: கடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது முதல் நிதியமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் இருந்து வந்தார். ஜெயலலிதா மறைவை தொடர்ந்து அவர் முதல்வராக பதவியேற்ற…

நாளை முதல் தீபா அரசியல் பிரவேசம்…கட்சி, கொடி அறிமுகம்

சென்னை: ஜெயலலிதாவின் பிறந்த நாளில் அமைப்பு தொடங்குவது குறித்த அறிவிப்பை வெளியிடுவேன் என்று அவரது அண்ணன் மகள் தீபா ஏற்கனவே தெரிவித்திருந்தார். அதன்படி நாளை காலை 6…

தினகரனுக்கு தகுதி இல்லை! ஓ.பி.எஸ்ஸே முதல்வராகட்டும்!: ஜெ. அண்ணன் மகன் பல்டி

சென்னை: சசிகலாவுக்கு ஆதரவாக பேசி வந்த ஜெயலலிதாவின் அண்ணன் மகன், தீபக், தற்போது ஓ.பி.எஸ்ஸுக்கு ஆதரவாக பேச ஆரம்பித்துள்ளார். இன்று தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த…

என்னை கேள்வி கேட்க யாருக்கும் உரிமையில்லை!  எம்.எல்.ஏ. கருணாஸ்

சென்னை: தனக்கு ஓட்டுப்போடாதவர்களுக்கு தன்னை கேள்வி கேட்க உரிமையில்லை என நடிகர் கருணாஸ் பேசியுள்ளார். அவரின் இந்த எகத்தாளப் பேச்சு வாக்காளர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. சசிகலா தரப்பு…

ஈசா முறைகேடுகளுக்கு அமைச்சர் வேலுமணி ஆதரவு!: சுற்றுச்சூழல் ஆர்வலர் குற்றச்சாட்டு

ஈசா மையத்துக்கு பிரதமர் மோடி, நாளை வர இருக்கும் நிலையில், “சட்டத்துக்கு புறம்பாக காட்டை அழித்து ஆசிரமம் கட்டிவரும் ஜக்கி வாசுதேவின் ஈசா மையத்துக்கு நாட்டின் பிரதமர்…

11 நாளில் உளவுத்துறை ஐஜி மாற்றம்: பின்னணி என்ன?

சென்னை: முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நியமித்த உளவுத்துறை ஐ.ஜி. டேவிட்சன் தேவாசீர்வாதம் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். இதன் பின்னணியில் அரசியல் உள்விவகாரம் இருப்பதாக கூறப்படுகிறது. ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது…