Category: தமிழ் நாடு

கரூர் சம்பவம்: நீதிபதியை விமர்சித்த ஒய்வுபெற்ற போலீஸ் அதிகாரியான வரதஜானுக்கு ஜாமின்…

சென்னை: கரூர் சம்பவத்தில் உயர்நீதிமன்ற நீபதியை விமர்சித்த ஒய்வுபெற்ற போலீஸ் அதிகாரியான வரதராஜனை சென்னை போலீசார் கைது செய்த நிலையில், சுமார் 20 நாட்களுக்கு பிறகு அவருக்கு…

மொன்தா புயல்: வடசென்னையில் மழை தொடரும் என வெதர்மேன் தகவல்…

சென்னை; மொன்தா புயல் இன்று மாலை ஆந்திராவில் கரையை கடக்க உள்ள நிலையில், வடசென்னையில் மழை தொடரும் என வெதர்மேன் தெரிவித்துள்ளதுடன், தென்சென்னையில் தூறல் மலையுடன் அடுத்த…

தமிழ்நாட்டில் SIR: அரசியல் கட்சி தலைவர்களுடன் தமிழக தேர்தல் ஆணையர் நாளை ஆலோசனை…

சென்னை: தமிழ்நாட்டில் தீவிர வாக்காளர் சீர்திருத்தம் பணி நவம்பர் 4ந்தேதி தொடங்கும் நிலையில், தமிழ்நாடு தேர்தல் ஆணையர் அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார். நாளை தமிழ்நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட…

காக்கிநாடா அருகே இன்று கரையை கடக்கிறது ‘மொன்தா’ புயல்! சென்னை, திருவள்ளூரில் கனமழைக்கு வாய்ப்பு…

சென்னை: வங்கக்கடலில் உருவாகி உள்ள ‘மோன்தா’ புயல் இன்று ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது. இதன் காரணமாக சென்னை, திருவள்ளூரில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக…

மொன்தா புயல் – தொடரும் கனமழை: சென்னை, திருவள்ளூர் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!

சென்னை: வங்கக்கடலில் உருவாக்கி உள்ள மொன்தா புயல் காரணமாக, சென்னை, திருவள்ளூரில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்தது.…

வாக்குரிமைப் பறிப்பைத் தடுப்போம்! வாக்குத் திருட்டை முறியடிப்போம்! எஸ்ஐஆருக்கு எதிராக முதல்வர் ஸ்டாலின் பதிவு…

சென்னை: தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்களில் தீவிர வாக்காளர் திருத்தம் (எஸ்ஐஆர்) மேற்கொள்ளப்படும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில், தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், வாக்குரிமைப் பறிப்பைத்…

தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம்! தலைமை தேர்தல் ஆணையர் அறிவிப்பு…

டெல்லி: தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் (SIR – Special Intensive Revision) மேற்கொள்ளப்பட உள்ளதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையர்…

கரூர் கூட்ட நெரிசலால் பாதிக்கப்பட்ட 37 குடும்பங்களுடன் தவெக தலைவர் ​விஜய் சந்திப்பு…

சென்னை; தவெக தலைவர் விஜயின் கரூர் பரப்புரையின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பங்களை சென்னை வரழைத்து, அவர்களுடன் தனித்தனியாக…

தேங்கும் மழை நீரை வெளியேற்ற 2000க்கும் மேற்பட்ட மோட்டார் பம்புகள் தயார்! மேயர் பிரியா

சென்னை: ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில் ஆய்வு மேற்கொண்ட மேயர் பிரியா , சென்னையில் மழைநீர் தேங்கும் இடங்களில் நீரை வெளியேற்ற 2,000க்கும் மேற்பட்ட மோட்டார்…

தெருநாய்கள் விவகாரம்: பிரமான பத்திரம் தாக்கல் செய்யாத தமிழ்நாடு உள்பட 25 மாநில தலைமைச்செயலாளர்கள் ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: தெருநாய்கள் விவகாரம் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி, பிரமான பத்திரம் தாக்கல் செய்யாத தமிழ்நாடு உள்பட 25 மாநில தலைமைச் செயலாளர்கள் அடுத்த விசாரணையின்போது நேரில்…