கிழக்கு கடற்கரைச் சாலையில் உயர்மட்ட சாலை அமைப்பதற்கான டெண்டருக்கு இடைக்கால தடை!
சென்னை: இசிஆர் சாலை எனப்படும் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் அமைய உள்ள 4 வழிச்சாலை மேம்பாலத்திற்கான தமிழ்நாடு அரசின் டெண்டருக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை…
சென்னை: இசிஆர் சாலை எனப்படும் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் அமைய உள்ள 4 வழிச்சாலை மேம்பாலத்திற்கான தமிழ்நாடு அரசின் டெண்டருக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை…
சென்னை: ஒரே ஒரு வாக்குறுதியைக் கூட முழுமையாக நிறைவேற்றாத திமுக அரசு உங்கள் கனவைச் சொல்லுங்கள் என்பது வெட்கக்கேடு என்றும் ஆட்சியாளர்கள் மக்களை முட்டாளாக்குகிறார்கள் என பாமக…
சென்னை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும், திருப்பரங்குன்றம் மலை முருகனுக்கே சொந்தம் என உயர்நீதிமன்றம் அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில், அதை எதிர்த்து…
சென்னை: பொங்கலுக்கு 22,797 பேருந்துகள் இயக்கப்படும் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்து உள்ளார். மேலும், பேருந்து வழித்தடம், முன்பதிவு மையங்கள் குறித்து முழு விவரம் வெளியிடப்பட்டுள்ளது. பொங்கல்…
சென்னை: தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள, அதாவது எ2027 ஜனவரியில் அமல்படுத்த உள்ள புதிய ஓய்வூதியத் திட்டத்துக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்…
டெல்லி: கரூரில் தவெக கூட்ட நெரிசலில் சிக்கி 41பேர் பலியான சம்பவம் குறித்து விசாரித்து வரும் சிபிஐ, வழக்கின் விசாரணைக்கு ஆஜராக தவெக தலைவர் விஜய்க்கு சம்மன்…
சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில், உங்க கனவை சொல்லுங்க என்ற புதிய திட்டத்துக்கு தமிழ்நாடு அமைச்சரவை ஒப்புதல்…
சென்னை: பழைய சோறு தினமும் சாப்பிட்டால் புற்றுநோய், நீரிழிவு நோய் வராமல் தடுக்கலாம் என்றும், குறை பிரசவத்தையும் தவிர்க்கலாம் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். குடல் புண்,…
சென்னை: சென்னையில் விதிமுறைகளை மீறி கட்டப்படும் கட்டிடங்கள் மீது அரசு நடவடிக்கை எடுப்பதில்லை என உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. சென்னை ஜார்ஜ் டவுனில் பட்டா நிலத்துக்கு செல்லும்…
சென்னை: பிராட்வே பேருந்து நிலையம் நாளை இடமாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அது, தற்காலிகமாக தள்ளி வைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. “பிராட்வே பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டு வரும்…