Category: தமிழ் நாடு

50ஆயிரம் பேருக்கு விரைவில் புதிய ரேசன் கார்டு! அமைச்சர் சக்கரபாணி தகவல்…

சென்னை: புதிய ரேஷன் கார்டு விண்ணப்பித்துள்ளவர்களில் 50ஆயிரம் பேருக்கு விரைவில் ரேசன் கார்டு வழங்கப்படும் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்து உள்ளார். தமிழ்நாடு முழுவதும், புதிய ரேஷன்…

குடிநீர் வாரியத்தில் ரூ.1020 கோடி ஊழல் புகார்: அமைச்சர் நேரு விளக்கம்…

சென்னை; குடிநீர் வாரியத்தில் ரூ.1020 கோடி ஊழல் என அமலாக்கத்துறை டிஜிபிக்கு 2வது கடிதம் எழுதி உள்ள நிலையில், இதற்கு அமைச்சர் நேரு விளக்கம் அளித்துள்ளார். திமுக…

சோனியா காந்தி பிறந்தநாள்: முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து…

டெல்லி: காங்கிரஸ் தலைவரும், எம்.பி.யுமான சோனியா காந்தி பிறந்தநாள் இன்று. அவருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியாகாந்திக்கு இன்று பிறந்தநாள்.…

‘சித்த மருத்துவப் பல்கலைக்கழக மசோதா’வை குடியரசுத் தலைவர் ஒப்புலுக்கு அனுப்பினார் ஆளுநர் ஆர்.என்.ரவி…

சென்னை: தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றிய தமிழ்நாடு சித்த மருத்துவப் பல்கலைக்கழக மசோதா 2025,க்கு ஒப்புதல் அளிக்காத ஆளுநர் ஆன்.என்.ரவி, அதை குடியரசு தலைவருக்கு அனுப்பி வைத்துள்ளார். இது…

மணல் கொள்ளை தொடர்பான அமலாக்கத்துறை வழக்குக்கு தமிழ்நாடு அரசு எதிர்ப்பு….

சென்னை: மணல் கொள்ளை தொடர்பான அமலாக்கத்துறை வழக்குக்கு, தமிழ்நாடு அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அதில், அமலாக்கத்துறை மனு ‘விசாரணைக்கு உகந்தது அல்ல’ என எதிர்ப்பு…

கள்ளக்குறிச்சியில் பெற்றோரை இழந்து வாடும் நான்கு குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்…

சென்னை: கள்ளக்குறிச்சியில் பெற்றோரை இழந்து வாடும் நான்கு குழந்தைகளின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு அவர்களை சென்னை வரவழைத்து, அவர்களுக்கு தேவையான பல்வேறு நலத்திட்ட உதவிகளை முதல்வர்…

தேசிய நீர் விருதுகளை முதல்வர் ஸ்டாலினிடம் காண்பித்து வாழ்த்து பெற்றனர் மாவட்ட ஆட்சியர்கள்!

சென்னை: தேசிய நீர் விருதுகளை பெற்றுள்ள மாவட்ட ஆட்சியர்கள், முதல்வர் ஸ்டாலினிடம் விருதுகளை காண்பித்து வாழ்த்து பெற்றனர். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை இன்று (8.12.2025) தலைமைச்…

ஓபிஎஸ் உடன் அண்ணாமலை திடீர் சந்திப்பு… அரசியல் பரபரப்பு…

கோவை: கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை திடீரென சந்தித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி…

திமுகவினர் இன்னும் தீவிரமாக பணியாற்ற வேண்டும்! மாவட்டச்செயலாளர்கள் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின்

சென்னை: வரைவு வாக்காளர் பட்டியலுக்குப் பிறகு திமுகவினர் இன்னும் தீவிரமாக பணியாற்ற வேண்டும் என திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் திமுக தலைவரும், முதல்வருமான மு.க. ஸ்டாலின்…

அமைச்சர் நேருவின் ரூ.888 கோடி ஊழல்: விசாரணைக்கு அஞ்சி திமுக அரசு தப்பி ஓடுவது ஏன்? அன்புமணி கேள்வி

சென்னை: திமுக அமைச்சர் கே.என்.நேருவின் ரூ.888 கோடி ஊழல் தொடர்பான விசாரணைக்கு அஞ்சி திராவிட மாடல் அரசு என கூறிக்கொள்ளும் திமுக அரசு, விசாரணைக்கு அஞ்சி தப்பி…