Category: தமிழ் நாடு

பள்ளிகளில் நடத்தப்படும் கோச்சிங் சென்டர்களைத் தடை செய்ய வேண்டும்! மாநில கல்விக்கொள்கையில் தகவல்…

சென்னை: பள்ளிகளில் நடத்தப்படும் கோச்சிங் சென்டர்களைத் தடை செய்ய பரிந்துரை செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது, பள்ளிகளால் அல்லது பள்ளிகளில் நடத்தப்படும் கோச்சிங் சென்டர்களுக்குத்…

நடப்பாண்டு பொறியியல் படிப்புக்கு 3 லட்சம் பேர் விண்ணப்பம்!

சென்னை: நடப்பாண்டு பொறியியல் படிப்புக்கு 3,02,374 பேர் ஆன்லைனின் பதிவு செய்துள்ளனர். அவர்களில் 2,49,883 பேர் மட்டுமே விண்ணப்ப கட்டணத்தை செலுத்தியுள்ளனர் என உயர்கல்வித்துறை தெரிவித்து உள்ளது.…

அறிவியல் பூர்வமான ஆய்வுகள் வந்தபிறகே கீழடி ஆய்வுகளை அங்கீகரிக்க முடியும்! மத்திய அமைச்சர் ஷெகாவத் விளக்க

சென்னை: அறிவியல் பூர்வமான ஆய்வுகள் வந்தபிறகே கீழடி ஆய்வுகளை அங்கீகரிக்க முடியும் என மத்திய லாச்சாரத்துறை அமைச்சர் ஷெகாவத் விளக்கம் அளித்துள்ளார். கீழடியில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வில் கிடைத்த…

1000 பேருக்கு வேலைவாய்ப்பு: கோத்ரெஜ் தொழிற்சாலையில் உற்பத்தியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை அடுத்த மாமல்லபுரம் அருகே கோத்ரெஜ் தொழிற்சாலையில் உற்பத்தியை தொடங்கி வைத்தார். அப்போது, இந்தியாவின் வளர்ச்சியில் தமிழ்நாடு முக்கிய பங்கு வகிக்கிறது என்று…

9.69% பொருளாதார வளர்ச்சியோடு இந்தியாவின் என்ஜினாக உள்ளது தமிழ்நாடு! உலக வங்கி வணிக மைய திறப்பு விழாவில் முதலமைச்சர் பெருமிதம்…

சென்னை: 9.69%பொருளாதார வளர்ச்சியோடு இந்தியாவின் என்ஜினாக உள்ளது தமிழ்நாடு என சென்னையில் நடைபெற்ற உலக வங்கி வணிக மைய திறப்பு விழாவில் உரையாற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன்…

கமல் உள்பட மாநிலங்களவை தேர்தலில் மனுதாக்கல் செய்த 6 பேரும் ராஜ்யசபா உறுப்பினர்களாகிறார்கள்…

சென்னை: தமிழ்நாட்டில் காலியாக உள்ள 6 ராஜ்யசபா உறுப்பினர் பதவிகளுக்கான வேட்புமனு தாக்கல் முடிவடைந்து திமுகவைச் சேர்ந்த 4 பேர் மற்றும் அதிமுகவைச்சேர்ந்த 2 பேர் என…

தொடரும் வெடிகுண்டு மிரட்டல்கள்: இன்றும் இபிஎஸ் வீடு மற்றும் சென்னை உயர்நீதிமன்றதுக்கு மிரட்டல்…

சென்னை: தமிழ்நாட்டில் முக்கிய தலைவர்கள் மற்றும் முக்கிய இடங்களுக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வருவது தொர்கதையாகி வருகிறது. இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி…

நீட் தேர்வின்போது மின் தடை: சிசிடிவி காட்சிகளை சமர்ப்பிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு….

சென்னை: நீட் தேர்வில் மின் தடை ஏற்பட்டதால், தங்களுக்க மறுதேர்வு நடத்த வேண்டும் என தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்றம் மாணவர்களின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை…

திரையரங்களில் அதிக கட்டணம் வசூலித்தால்……! உயர்நீதிமன்றம் எச்சரிக்கை…

சென்னை: திரையரங்களில் அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தர விட்டுள்ளது. ஓடிடியில் படங்களை பார்க்கும் பார்வையாளர்கள்…

அமித்ஷா கூறியதுபோல தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சியா? அதிமுக முன்னாள் அமைச்சர் உதயக்குமார் பதில்…

சென்னை: மதுரை பாஜக கூட்டத்தில், உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியதுபோல தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சியா? என்ற கேள்விக்கு பதில் அளிக்க முடியாமல், அதிமுக முன்னாள் அமைச்சர் உதயக்குமார்…