Category: தமிழ் நாடு

உங்கள் மாவட்டத்தில் பணியாற்றியது மற்றும் சாதித்து என்ன என்பதை சி.இ.ஓ விளக்க வேண்டும்.! கல்வி அதிகாரிகள் கூட்டத்தில் அமைச்சர் அன்பில் மகேஸ் …

சென்னை: உங்கள் மாவட்டத்தில் பணியாற்றியது மற்றும் சாதித்து என்ன என்பதை சி.இ.ஓ விளக்க வேண்டும் இன்று சென்னையில் நடைபெற்ற கல்வி அதிகாரி கள் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய…

தொழில் வணிகத்துறையில் 50 பேருக்கு பணி ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: தொழில் வணிகத்துறையில் 50 பேருக்கு பணி ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியின்போது, அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம்…

காவல்துறைக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்: பா.ஜ.க மூத்த தலைவர் ஹெச். ராஜா மனு தள்ளுபடி!

சென்னை: காவல்துறைக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் பாஜக மூத்த தலைவர் எச். ராஜாவுக்கு உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம், அவரது விலக்கு கோரிய மனுவை தள்ளுபடி செய்தது. திருப்பரங்குன்றம்…

சொத்து குவிப்பு வழக்கு: நீதிமன்றத்தில் ஆஜரானார் திமுக எம்.பி. ராஜா….

சென்னை: சொத்து குவிப்பு வழக்கில் நீதிமன்ற உத்தரவின்படி, திமுக எம்.பி. ராஜா நீதிமன்றத்தில் ஆஜரானார். இதையடுத்து வழக்கின் அடுத்த விசாரணை வரும் 30ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.] வருமானத்திற்கு…

முனைவர் பட்டம் பெற்ற திருநங்கைக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து..!

சென்னை : முனைவர் பட்டம் பெற்று, அதே கல்லூரியில் உதவி பேராசிரியராக பணி வாய்ப்பு பெற்றுள்ள திருநங்கைக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உள்ளார். சென்னை லயோலை…

பெட்ரோல் நிலையத்தின் கழிப்பறைகள் பொதுமக்களுக்கானது அல்ல! உயர்நீதிமன்றம் உத்தரவு…

சென்னை: பெட்ரோல் நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள கழிப்பறைகள் பொதுமக்களுக்கானது அல்ல என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. பெட்ரோல் நிலையங்கள் பொது மக்களுக்கு இலவச கழிப்பறை வசதிகளை வழங்க…

நெடுஞ்சாலைத்துறையிலும் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு புதிய வரலாறு! தமிழ்நாடு அரசு தகவல்…

சென்னை: முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் நெடுஞ்சாலைத்துறையிலும் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு புதிய வரலாறு படைத்துள்ளதாகவும், பல்வேறு சாலை திட்டங்கள், 6,065 கோடி ரூபாயில் முதலமைச்சரின் சாலை…

சென்னை மாதவரம் மற்றும் அச்சரபாக்கத்தில் மேலும் 2 ஆவின் பால் உற்பத்தி மையம்! தமிழ்நாடு அரசு தகவல்…

சென்னை: சென்னை மாதவரம் மற்றும் அச்சரபாக்கத்தில் மேலும் 2 ஆவின் பால் உற்பத்தி மையம் அமைக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியிடப்பட்டு உள்ளது. பொதுமக்களிடன்…

சென்னையில் ரூ.487.66 கோடி மதிப்பீட்டில் குழந்தைகளுக்கான உயர்சிறப்பு மருத்துவமனை! அமைச்சர் மா.சு. தகவல்

சென்னை: சென்னையில் ரூ.487.66 கோடி மதிப்பீட்டில் குழந்தைகளுக்கான பிரத்யேக உயர்சிறப்பு மருத்துவமனை கட்டிடம் அமைய விருக்கிறது என மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதற்கான அடிக்கல் நாட்டு…

தமிழ்நாட்டில் 75 சதவீதம் கர்ப்பிணி தாய்மார்கள் ‘யூ-வின்’ செயலியில் பதிவு! சுகாதாரத்துறை தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் 75 சதவீதம் கர்ப்பிணி தாய்மார்கள் ‘யூ-வின்’ செயலியில் பதிவு செய்து உள்ளனர் தமிழ்நாடு சுகாதாரத்துறை தகவல் தெரிவித்து உள்ளது. தேசிய தடுப்பூசி அட்டவணையின் கீழ்…