சென்னை உள்பட 18 விமான நிலையங்களுக்கு இமெயில் வெடிகுண்டு மிரட்டல்!
சென்னை: சென்னை உள்பட 18 விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து இமெயில் வந்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை…
சென்னை: சென்னை உள்பட 18 விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து இமெயில் வந்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை…
சென்னை: தமிழ்நாட்டில் காவல்துறையின் அத்துமீறல் அதிகரித்து வருகிறது. இந்த சென்னையில் 8வயது சிறுமிக்கு எஸ்ஐ ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது. இது பெரும் பரபரப்பை…
சென்னை: 4 சக்கர வாகனம் வைத்திருக்கும் குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கும் ரூ.1000 மகளிர் உரிமை தொகை வழங்கும் வகையில், தமிழ்நாடு அரசு மகளிர் உரிமை தொகை பெறுவதற்கான…
சென்னை: தமிழ்நாட்டில் திமுகவின் 4ஆண்டுகால ஆட்சியில் மாநிலம் முழுவதும் தலைவர்களின் 63 சிலைகள், 11 மணிமண்டபங்கள் அமைக்கப்பட்டு இருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில், தியாகங்கள் புரிந்த…
சென்னை: மத்திய உள்அமைச்சர் அமித்ஷா குறித்து கன்னியகுறைவாக பேசிய திமுக எம்.பி ராசாவை கண்டித்து நாளை பாஜக ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அக்கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்…
சென்னை: வட சென்னை பகுதியான முக்கிய வழியான வியாசர்பாடி பகுதியில் அமைக்கப்பட்டு வரும் கணேசபுரம் ரயில்வே மேம்பாலப் பணி 40 சதவீதம் மட்டுமே நிறைவடைந்து இருப்பதாகவும், நிலம்…
தஞ்சாவூர்: திமுக எம்பி கல்யாணசுந்தரம் மகனுக்கு சொந்தமான குடிநீர் ஆலையில் போலி ISI முத்திரையுடன் கூடிய லேபிள்கள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தஞ்சாவூர் மாவட்டம்…
சென்னை: எங்களை இழிவுபடுத்தினால் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியாது, உங்களுக்கு தலைவர் பதவி கொடுத்தது குழந்தை ராமதாஸ்தான் என்று பாமக எம்எல்ஏ அருள் அன்புமணியுன் பேச்சுக்கு கடும்…
மேட்டூர்: கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக, தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால்,.மேட்டூர் அணை 44வது முறையாக தனது முழு கொள்ளளவான 120…
திருநெல்வேலி: சரித்திர புகழ்பெற்ற நெல்லையப்பர் கோயில் ஆனித்திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர். தென் தமிழகத்தில் பிரசித்தி…