Category: தமிழ் நாடு

தமிழகத்தில்  18 ஐ பி எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

சென்னை தமிழகத்தில் 18 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு 3 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. தமிழக உள்துறை செயலாளர் தீரஜ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை…

உடனடியாக கீழடி ஆய்வறிக்கையை வெளியிட செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்

சென்னை உடனடியாக கீழடி ஆய்வறிக்கையை வெளியிட வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வலியுறுத்தி உள்ளார். நேற்று தமிழக காங்கிரஸ் தலைவர் செ;வப்பெருந்த்ஹகை எக்ஸ் தளத்தில்,…

இன்று பெருந்துறை அருகே முதல்வர் தொடங்கி வைக்கும் வேளாண் கண்காட்சி

பெருந்துறை இன்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பெருந்துறை அருகே வேளாண் கண்காட்சியை தொடங்கி வைக்க உள்ளார். ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே விஜயமங்கலம் சுங்கச்சாவடி…

நேற்று சென்னையில் திடீர் மழை : விமான சேவை பாதிப்பால் பயணிகள் அவதி

சென்னை நேற்று சென்னையில் பெய்த திடீர் மழையால் விமான சேவை பாதிக்கப்பட்டு பயணிகள் அவதி அடைந்துள்ளனர், நேற்று மாலை சென்னை மற்றும் புறநகர் பகுதியில், திடீரென பலத்த…

நாங்களும் திமுக கூட்டணியில் அதிக தொகுதிகளை கேட்போம் : திருமாவளவன்

சென்னை விசிக தலைவர் திருமாவளவன் தங்கள் கட்சியும் திமுக கூட்டணியில் அதிக தொகுதிகளை கேட்கும் எனக் கூறியுள்ளார். நேற்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை…

அகத்தீஸ்வரர் திருக்கோயில், உள்ளாவூர் கிராமம்,  காஞ்சிபுரம் மாவட்டம்-

அகத்தீஸ்வரர் திருக்கோயில், உள்ளாவூர் கிராமம், காஞ்சிபுரம் மாவட்டம்- தல சிறப்பு : அகத்தியருக்கு சிவபெருமான் காட்சியளித்த தலம். பாண்டிய மன்னர்களால் இக்கோயில் கட்டப்பட்டுள்ளது. பொது தகவல் :…

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக இடி மின்னலுடன் கனமழை…

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடி மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. மேலும் பலத்த சூறைக்காற்றும் வீசியதால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். மாலை 4:30 மணிக்கு துவங்கிய மழை…

மத்திய அரசு தமிழகத்துக்கு கல்வி நிதியை ஒதுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை சென்னை உயர்நீதிமன்றம் தமிழகத்துக்கு கல்வி நிதியை ஒதுக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது/ ‘மறுமலர்ச்சி இயக்கம்’ என்ற அமைப்பின் நிர்வாகியான கோவை வே.ஈஸ்வரன் என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில்…

கீழடி ஆய்வு முடிவுகளை அங்கீகரிக்காதது குறித்து மத்திய அமைச்சர் விளக்கம்

சென்னை மத்திய அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத் கீழடி ஆய்வு முடிவுகளை அரசு அங்கீகரிக்காதது குறித்து விளக்கம் அளித்துள்ளார். மத்திய அரசு கீழடி ஆய்வு முடிவுகளை அங்கீகரிக்கவில்லை என்றும்,…

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி கிடையாது : அதிமுக முன்னாள் அமைச்சர் அறிவிப்பு

சிவகாசி அதிமுக முன்னாள் அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி தமிழகத்தில் கூட்டணி ஆட்சி கிடையாது என அறிவித்துள்ளார். சிவகாசியில் அதிமுக சார்பில் நடைபெற்ற பூத் கமிட்டி…