Category: தமிழ் நாடு

திமுக அரசின் செய்தி தொடர்பாளராக அமுதா, பேடி உள்பட 4ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்…

சென்னை: தமிழ்நாடு அரசு செய்தித் தொடர்பாளர்களாக ஐஏஎஸ் அதிகாரிகள் 4 பேர் நியமனம் செய்யப்பட்டுஉள்ளனர். இதற்கான உத்தரவை முதல்வர் ஸ்டாலி வெளியிட்டுள்ளார். தமிழ்நாடு அரசுத் துறைகளின் முக்கிய…

திருபுவனம் எஸ்பி உள்பட மாநிலம் முழுவதும் 40 காவல் துறை உயரதிகாரிகள் பணியிட மாற்றம்..!

சென்னை: தமிழகத்தில் உள்ள துணை காவல் கண்காணிப்பாளர், துணை ஆணையர் உள்ளிட்ட காவல்துறை உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். இதில் அஜித்குமார் அடித்து கொல்லப்பட்ட…

ரோஜ்கர் மேளா திட்டத்தின் கீழ் மேலும் 3.5 கோடி வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்..! பிரதமர் மோடி…

டெல்லி: ரோஜ்கர் மேளா திட்டத்திகீழ் 51ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்புக்கா நியமன கடிதங்களை வழங்கிய பிரதமர் மோடி, மேலும், 3.5 கோடி வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என தெரிவித்தார்.…

எங்கேயும் எப்போதும் சங்கீதம்..

நெட்டிசன் மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு… எங்கேயும் எப்போதும் சங்கீதம்.. எப்போதுமே சிரித்த முகத்துடன் கூடிய தொழில் அர்ப்பணிப்பு என்பார்களே, அது மெல்லிசை மன்னர்…

பழம்பெரும் நடிகை சரோஜாதேவி காலமானார்

தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகியாக வலம்வந்த பழம்பெரும் நடிகை சரோஜாதேவி பெங்களூரில் இன்று காலமானார். 87 வயதான சரோஜாதேவி தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல்வேறு…

‘NO’ கட்டமைப்பு வசதிகள்: 141 பொறி​யியல் கல்​லூரி​களுக்கு அண்ணா பல்​கலை. நோட்டீஸ்

சென்னை: முழு​மை​யான கட்​டமைப்பு வசதி​கள் இல்​லாத​ 141 பொறியியல் கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் நோட்டிஸ் அனுப்பி உள்ளது. இது பெற்றோர்கள் மற்றும் மாணவர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…

இளநிலை பொறியியல் படிப்புகளுக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு தொடங்கியது…

சென்னை: தமிழ்நாட்டில், இளநிலை பொறியியல் படிப்புகளுக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு இன்று தொடங்கி உள்ளது. இந்த முதல் சுற்று கலந்தாய்வில் 39, 145 பேர் பங்கேற்கின்றனர். தமிழகத்தில் 440-க்கும்…

வள்ளுவரை திருடப்பார்க்கிறார்கள்! வள்ளுவர் மறை நூல் வெளியீட்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின் உரை…

சென்னை: வள்ளுவரை திருடப்பார்க்கிறார்கள் என வைரமுத்து எழுதிய வள்ளுவர் மறை நூல் வெளியீட்டு விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின் கூறினார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை, காமராசர்…

உழைப்பை ஒருபோதும் மறந்ததில்லை தி.மு.கழகத் தொண்டர்கள்! முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: “தி.மு.கழகத் தொண்டர்களின் உழைப்பை ஒருபோதும் மறந்ததில்லை!” உடபிறப்பே வா கூட்டத்தில் திமு கழகத் தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.கழகத்தின் செயல்பாடுகளை…

சிறைதுறையின் இருண்டகாலம்; வெளிநாட்டு கைதிகளுக்கு கூடுதல் டி.ஜி.பி. உதவி: புழல் பெண்கள் சிறையில், தலைமை காவலரை கத்தியால் குத்திய நைஜீரிய கைதி…

சென்னை: சென்னையில் உள்ள புழல் பெண்கள் சிறையில், தலைமை காவலர் சரஸ்வதியை நைஜீரிய கைதி ஒருவர் கத்தியால் சரமாரியாக குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்,…