Category: தமிழ் நாடு

திருச்சி விமான நிலையம் பயணிகளை கையாள்வதில் ம்தலிடம்

திருச்சி திருச்சி விமான நிலையம் பயணிகலீ கையாள்வதில் முதலிடம் பிடித்துள்ளது தினந்தோறும் திருச்சி விமான நிலையத்தில் இருந்து மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, சார்ஜா, துபாய், அபுதாபி, குவைத்,…

அதிமுக எம் எல் ஏ மரணத்துக்கு முதல்வர் இரங்கல்

கோவை வால்பாறை தொகுதி அதிமுக எம் எல் ஏ அமுல் கந்தசாமி மரணத்துக்கு முதல்வர் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். நேற்று கோவை மாவட்டம் வால்பாறை (தனி)…

நெல்லை எம் பி ரயில்வே வாரியத்துக்கு கடும் கண்டனம்

திருநெல்வேலி நெல்லை எம் பி ராபர்ட் புரூஸ் ரயில்வே வாரியத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். நெல்லை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் செ. ராபர்ட் புரூஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,…

சிலருக்கு எல்லோரும் முன்னேறுவது பிடிக்கவில்லை : முதல்வர் உரை

சென்னை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் சிலருக்கு எல்லோரும் முன்னேறுவது பிடிக்கவில்லை எனக் கூறியுள்ளார் நேர்று முதல்வர் மு க ஸ்டாலின் ரூ.80 கோடியில் புதுப்பிக்கப்பட்ட…

இன்று திருவள்ளூரில் மின்தடை பகுதிக்ள்

திருவள்ளூர் இன்று திருவள்ளூரில் சில பகுதிகளீல் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது/ தமிழக மின் வாரியம். ”திருவள்ளூர் துணைமின் நிலையத்தில் உள்ள மின் சாதனங்களில் இன்று (சனிக்கிழமை) காலை…

வலம்புரி விநாயகர் திருக்கோயில், முகுந்தனூர்,   திருவாரூர்

வலம்புரி விநாயகர் திருக்கோயில், முகுந்தனூர், திருவாரூர் தல சிறப்பு : முசுகுந்த சக்கரவர்த்தி வழிபட்ட விநாயகர் கோயில் என்பதால் சுற்றுபகுதியினர் பயபக்தியுடன் வழிபாடு நடத்தி வருகின்றனர் என்பது…

நாளை மதுரையில் நடைபெறுகிறது பிரமாண்டமான முருக பக்தர்கள் மாநாடு! இன்று இரவு புறப்படுகிறது சிறப்பு ரயில்….

மதுரை: மதுரையில் நாளை (ஜூன் 22 ) பிரமாண்டமான முருக பக்தர்கள் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் முருக பக்தர்கள் கலந்துகொள்ளும் வகையில், சென்னை எழும்பூரில்…

‘மினி பஸ்’ திட்டத்தால் – 90 ஆயிரம் கிராமங்கள் பயன் – பொதுமக்களிடம் வரவேற்பு! தமிழ்நாடு அரசு தகவல்…

சென்னை: தமிழ்நாட்டில் மீண்டும் மினி பஸ் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் சமீபத்தில் தொடங்கி வைத்த நிலையில், இந்த திட்டதால், 90 ஆயிரம் கிராமங்கள் பயன் பெற்றுள்ளதாகவும், பொதுமக்களிடம்…

குடும்ப தகராறில் மனைவி, 2 குழந்தைகளை வெட்டிக்கொன்ற விவசாயி… இது விருதுநகர் சம்பவம்…

விருதுநகர்: குடும்ப தகராறில் மனைவி, 2 குழந்தைகளை விவசாயி ஒருவர் வெட்டிக்கொன்ற சம்பவம் விருதுநகரில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ளது திருவிருந்தாள்புரம்…

ஈசிஆரில் கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகளை மீறிய 22 கட்டிடங்கள் இடிக்கப்படும் வாய்ப்பை எதிர்கொண்டுள்ளன…

சென்னை: சென்னை கிழக்கு கடற்கரையோரம் (ஈசிஆர்) பகுதிகளில் கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகளை மீறி, கடலை பார்த்து கட்டப்பட்டுள்ள 22 கட்டிடங்கள் இடிக்கப்படும் சூழல் எழுந்துள்ளது. இதுதொடர்பாக…