Category: தமிழ் நாடு

பள்ளிகளில் சாதி மோதலைத் தடுக்க வழிகாட்டு நெறிமுறைகள்! பள்ளிக் கல்வித் துறை வெளியீடு…

சென்னை: பள்ளிகளில் சாதி மோதலைத் தடுக்க வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது பள்ளிக் கல்வித் துறை. இதை கடைபிடிக்குமாறு ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை மாணவர்களிடையே…

கர்நாடக அரசு பாரசிடிமால் உள்ளிட்ட 15 வகையான மருந்து மாத்திரைகளுக்கு தடை

பெங்களூரு கர்நாடக அரசு 15 வகையான மருந்து மாத்திரைகளுக்கு தடை விதித்துள்ளது. கடந்த மே மாதம் கர்நாடக அரசின் சுகாதார துறை, உடலை அதிக வெண்மையாக்கும் மாத்திரை,…

தமிழக அரசு விருதுநகரில் மினி டைடைல் பார்க் அமைக்க டெண்டர்

விருதுநகர் தமிழக அரசு விருதுநகரில் மினி டைடல் பூங்கா அமைக்க டெண்டர் கோரி உள்ளது. பல்வேறு மாவட்டங்களில் தமிழக அரசு சார்பில் டைடல் பூங்கா திறக்கப்படுகிறது. அதன்படி…

பாமகவும் திமுக கூட்டணியில் இணைகிறதா? : செல்வப்பெருந்தகை விளக்கம்

சென்னை தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பாமகவும் திமுக கூட்டணியில் இணைகிறதா என்னும் வினாவுக்கு விளக்கம் அளித்துள்ளார். இன்று பாமக நிறுவனர் ராமதாஸை அவரது தைலாபுரம் தோட்டத்தில்…

தமிழக முன்னாள் முதல்வருக்கு இந்நாள் தமிழக முதல்வர் புகழாரம்

சென்னை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு புகழாரம் சூட்டி உள்ளார். இன்றும் நாளையும் சாகித்திய அகாடமி மற்றும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம்…

70000 கன அடியாக ஓகேனக்கல் காவிரி நீர் வரத்து  அதிகரிப்பு

ஒகேனக்கல் தற்போது ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 70,000 கன அடியாக அதிகரித்துள்ளது. தற்போது தமிழக-கர்நாடகா காவிரி கரையோரங்களில் பெய்து வரும் கனமழையின் காரணமாக கர்நாடக அணைகளான…

இன்று நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ,…

தமிழகத்தில் என்டிஏ கூட்டணி ஆட்சி – அதில் பாஜக அங்கம் வகிக்கும்! உள்துறை அமைச்சர் அமித் ஷா தகவல்..

சென்னை: தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி உறுதி என்றும், அதில் பாஜக அங்கம் வகிக்கும் எனவும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். இது அதிமுக…

படிக்கட்டுகளில் பயணிக்கும் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம்! காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் பச்சைக்கொடி….

சென்னை: சாகசத்திற்காக படிக்கட்டுகளில் பயணம் செய்யும் மாணவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கலாம் என உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டின் பள்ளி நாட்களிள்ல பெரும்பாலாம், காலை,…

காஞ்சி ஏகாம்பரநாதர் மேனிலைப்பள்ளியில் கட்டபட்ட கூடுதல் வகுப்பறைகளை திறந்து வைத்து ஆய்வு செய்தார் முதல்வர் ஸ்டாலின்…

சென்னை: இந்து அறநிலையத்துறை சார்பில் காஞ்சி ஏகாம்பரநாதர் மேனிலைப்பள்ளியில் கட்டபட்ட கூடுதல் வகுப்பறைகளை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்து ஆய்வு செய்தார். மேலும், அறநிலையத்துறை சார்பில்…