Category: தமிழ் நாடு

பவன் கல்யாண் மற்றும் அண்ணாமலை உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு

மதுரை மதுரையில் நடந்த முருக பக்தர்கள் மாநாட்டில் நீதிமன்ற நிபந்தனைகளை மீறியதாக பவன் கல்யாண், அண்ணாமலை உள்ளிட்டோர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது, கடந்த ஜூன் 22-ம் தேதி…

திருப்புவனம் இளைஞர் மரண குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் : அமைச்சர் ரகுபதி

புதுக்கோட்டை தமிழக அமைச்சர் ரகுபதி திருப்புவனம இளைஞர் மரணத்துக்கு தொடர்பான குற்ரவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் எனக் கூறி உள்ளார். நேற்று புதுக்கோட்டையில் இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி…

ஜூலை 15 வரை தமிழகத்தில் வெப்பம் அதிகரிக்கும் : வானிலை ஆய்வாளர்

சென்னை தனியார் வானிலை ஆய்வாளர் வரும் 15 ஆம் தேதி வரை தமிழ்கத்தில் வெப்பம் அதிகரிக்கும் எனத் தெரிவித்துள்ளார். தற்போது தென்மேற்கு பருவமழை கர்நாடகா, கேரளா, ஆந்திரா…

திருப்புவனம் இளைஞர் காவல் நிலைய மரண வழக்கு விசாரணையை சிபிஐ-க்கு மாற்றி தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவு…

திருப்புவனம் இளைஞர் அஜித்குமாரின் மரண வழக்கை சிபிஐக்கு மாற்றி முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில், கடந்த 28-6-2025 அன்று வழக்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட…

இன்று முதல் வணிக பயன்பாட்டு எரிவாயு சிலிண்டர் விலை குறைப்பு

சென்னை இன்று முதல் வணிக பயன்பாட்டு எரிவாயு சிலிண்டர் விலை குறைக்கப்க்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ்…

திருப்புவனம் கோவிலில் மீண்டும் திருட்டு புகார்

திருப்புவனம் ஏற்கனவே திருட்டு புகாரில் காவல்துறை விசாரணையில் இளைஞர் இறந்தநிலையில் மீண்டும் திருட்டு புகார் பதிவாகி உள்ளது/ சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரத்தில் விசாரணை கைதி…

யாரை காப்பாற்ற முயற்சி நடைபெறுகிறது? அஜித் கொலை வழக்கில் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி.

மதுரை: திருபுவனம் கோவில் காலாளி அஜித் காவல்துறையினரால் அடித்துகொல்லப்பட்ட நிலையில், இதுதொடர்பான வழக்கை விசாரித்து வரும் உயர்நீதி மன்றம் மதுரை கிளை நீதிபதிகள், இந்த கொலை வழக்கில்…

சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் 7 பேர் மரணம் : முதல்வர் நிவாரணம்

சென்னை சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் மரணமடைந்த 7 பேரின் குடும்பத்தினருக்கு தமிழக முதலவர் நிவாரணம் அறிவித்துள்ளஎ இன்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின்,…

அஜித்குமார் உயிரிழப்பு – வலிப்பு என எஃப்ஐஆரில் பதிவு? சிபிஐ விசாரணைக்கு மாற்ற எடப்பாடி பழனிச்சாமி, அன்புமணி, விஜய் வலியுறுத்தல்…

சென்னை: சிவகங்கை காவல் துறை விசாரணையில் உயிரிழந்த அஜித்குமார் உயிரிழப்புக்கு வலிப்பு நோய் காரணம் என எஃப்ஐஆரில் பதிவு செய்யப்பட்டு இருப்பதாக குற்றம்சாட்டி உள்ள எதிர்க்கட்சி தலைவரும்,…

‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…. நான் முதல்வன் திட்டம் குறித்து பெருமிதம்..

சென்னை: ‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தை தொடங்கி வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். ’நான் முதல்வன்’ திட்டத்தின் வெற்றி குறித்து சிலாகித்து பேசினார். பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்திய மற்றும்…