Category: தமிழ் நாடு

உயிருக்கு அச்சுறுத்தல்! அஜித்குமார் போலீசாரால் தாக்கப்படுவதை வீடியோ எடுத்த சாட்சி டிஜிபிக்கு கடிதம்…

சென்னை: திருபுவனம் கோவில் காவலாளி அஜித்குமார், காவல்துறையினரால் அடித்துக்கொல்லப்பட்ட சம்பவத்தில், அவரை காவலர்கள் காட்டு மிராண்டித்தனமாக தாக்கும் வீடியோவை எடுத்த அந்த பகுயைச் சேர்ந்த நபர் தனது…

தமிழ்நாட்டில் 34 பேரூராட்சிகளை தரம் உயர்த்தப்படுகிறது! தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சென்னை: தமிழ்நாட்டில் 34 பேரூராட்சிகளை தரம் உயர்த்தி தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது, அரதன்படி இரண்டாம் நிலை பேரூராட்சிகள் முதல் நிலை பேரூராட்சிகளாக தரம் உயர்த்தப்படுகிறது.…

வைகோவின் முன்னாள் உதவியாளர்  கைதுக்கு கடும் கண்ட்னம்

சென்னை வைகோவின் முன்னாள் உதவியாளர் அருணகிரியை காவல்துறையினர் கைது செய்துள்ளனதற்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலை சேர்ந்த அருணகிரி 60 நீண்ட காலமாக வைகோவின்…

இன்று சென்னையில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகள்

சென்னை இன்று சென்னையின் சில பகுதிகளில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது, தமிழக மின் வாரியம், “சென்னையில் 03.07.2025 அன்று காலை 9 மணி முதல் மதியம் 2…

இன்று சென்னையில் பெட்ரோல் டீசல் விலை

சென்னை சென்னையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை விவரம் இதோ இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு…

பகுஜன் சமாஜ் கட்சி தவெக கொடி குறித்து புதிய மனு தாக்கல்

சென்னை பகுஜன் சமாஜ் கட்சி தவெல கொடி குறித்து புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது/ பிரபல திரை நட்சத்திரமான நடிகர் விஜய், தமிழக வெற்றிக்கழகம் என்ற…

மழை நீர் தேங்கியதால் மின்சாரம் தாக்கி மாணவர் மரணம்

சென்னை திருவொற்றியூர் சாலையில் தேங்கிய மழைநீரில் மின்கசிவு ஏற்பட்டு 12 ஆம் வகுப்பு மாணவர் உயீரிழந்துள்ளார். சென்னையில் உள்ள திருவொற்றியூர் தாங்கல் பீர் பயில்வான்தெருவை சேர்ந்தவர் அல்தாப்.…

காவல்துறை தாக்குதலால் உயிரிழந்த அஜித்குமார் சகோதரருக்கு அரசுப்பணி

திருப்புவனம் முதல்வரின் உத்தரவுப்படி காவல்துறையினர் தாக்குதலால் உயிரிழந்த அஜித்குமாரின் சகோதாரருக்கு அரசுப்பணி வழக்கப்பட்டுள்ளது. திருப்புவனம் அருகே உள்ள மடப்புரத்தைச் சேர்ந்த அஜித்குமார் (27). அங்குள்ள பத்ரகாளியம்மன் கோயிலில்…

விசாரணைக்கு வராத மதுரை ஆதினத்துக்கு மீண்டும் சம்மன்

சென்னை ஏற்கனவே சம்மன் அனுப்பியும் விசாரணைக்கு ஆஜராகாத மதுரை ஆதினத்துக்கு மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. சென்னை நோக்கி கடந்த மே 2-ம் தேதி வந்த மதுரை ஆதீனம்…

டிசம்பர் 29 வரை தாம்பரம் – மதுரை எக்ஸ்பிரஸ் ரயிலில் கூடுதல் பெட்டிகள்

சென்னை வரும் டிசம்பர் 29 ஆம் தேதி வரை தாம்பரம் – மதுரை எக்ஸ்பிரஸ் ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட உள்ளன தெற்கு ரயில்வே, ”மதுரையில் இருந்து…