Category: தமிழ் நாடு

சாதி – மதம் – அரசியல் கடந்து ஓரணியில்_தமிழ்நாடு வெல்லட்டும்! முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவு…

சென்னை: சாதி – மதம் – அரசியல் கடந்து #ஓரணியில்_தமிழ்நாடு வெல்லட்டும் என முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். தி.மு.க., சார்பில் ஓரணியில் தமிழ்நாடு…

நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது! சென்னை உயர்நீதிமன்றம் மீண்டும் உறுதி….

சென்னை: மின்சாரம் துண்டிப்பு பிரச்சினையால், தங்களுக்கு மீண்டும் தேர்வு எழுத உத்தரவிட வேண்டும் என்று கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் மீண்டும் தள்ளுபடி செய்துள்ளது. 16 மாணவர்களுக்காக…

சேலம் எம்எல்ஏ அருளை பாமகவில் இருந்து நீக்க அன்புமணிக்கு அதிகாரம் இல்லை! ராமதாஸ்

தைலாபுரம்: பாமக சட்டமன்ற உறுப்பினர் அருளை கட்சியில் இருந்து நீக்கும் அதிகாரம் அன்புமணிக்கு இல்லை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். பாமகவில் தந்தை மகனுக்கு இடையே…

சென்னையில் ரூ.19.44 கோடியில் 13 கால்நடை காப்பகம் கட்டுகிறது சென்னை மாநகராட்சி….

சென்னை: சென்னை மாநகராட்சி, சென்னை மாநகராட்சி பகுதிக்குள், ரூ.19.44 கோடியில் 13 கால்நடை காப்பகம் கட்டுகிறது . ஏற்கனவே சில பகுதிகளில் கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ள நிலையில்,…

‘வேறு மாதிரி என்றால், எந்த மாதிரி?’ விருதுநகர் எஸ்பி மிரட்டலுக்கு எடப்பாடி பழனிச்சாமி எச்சரிக்கை…

சென்னை: ‘வேறு மாதிரி என்றால், எந்த மாதிரி?’ என போராடிய மக்களை மிரட்டி விருதுநகர் எஸ்பிக்கு முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.…

தமிழ்நாடு அரசின் ‘இருதயம் காப்போம்’ திட்டத்தில் 18,000 பேரின் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளது! அமைச்சர் மா.சு. தகவல்…

சென்னை: தமிழ்நாடு அரசின் ‘இருதயம் காப்போம்’ திட்டத்தின் கீழ் 18,000 பேரின் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளது என தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். “மருத்துவர் தினம் 2025”…

குரூப் 4 தேர்வு: இணையதளத்தில் ஹால் டிக்கெட்டை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி…

சென்னை: தமிழ்நாட்டில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு தேதி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று தேர்வுக்கான ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. TNPSC குரூப் 4…

அஜித்குமார் மரணம் ஒரு ‘அரச பயங்கரவாதம்’! திரும்புவனத்தில் அஜித் குடும்பத்தை சந்தித்து ஆறுதல் கூறிய திருமாவளவன்….

திருபுவனம்: அஜித்குமார் மரணம் ஒரு ‘அரச பயங்கரவாதம்’ என விசிக தலைவர் திருமாவளவன், திரும்புவனத்தில் போலீசாரால் அடித்து கொல்லப்பட்ட அஜித்குமாரின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர்…

போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் “வேற மாதிரி ஆயிடும்” என மிரட்டிய எஸ்.பி.! இது விருதுநகர் சம்பவம்…

விருதுநகர்: போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் அம்மாவட்ட எஸ்பி. “வேற மாதிரி ஆயிடும்” என மிரட்டி விவகாரம் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இதை எதிர்த்து பொதுமக்கள் மேலும் குரல்…

காவல்துறையினரால் அடித்து கொல்லப்பட்ட அஜித்குமாரின் வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார் விஜய்….

சென்னை: காவல்துறையினரால் அடித்து கொல்லப்பட்ட திருபுவனம் அஜித்குமாரின் வீட்டிற்கு தவெக தலைவர் நடிகர் விஜய் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார். அப்போது ரூ.2லட்சம் நிவாரண உதவியும் வழங்கினார்.…