Category: தமிழ் நாடு

திருப்புவனம் நிகிதா குறித்து அடுத்தடுத்து எழும் புகார்கள்

திருப்புவனம் திருப்புவனம் காவலர்கள் தாக்குதலில் உயிரிழந்த அஜித்குமார் மீது புகார் அளித்த நிகிதா மீது அடுத்தடுத்து புகார்கள் வந்துள்ளன. திருப்புவனம் அருகே உள்ள மடப்புரத்தில் போலீஸ் விசாரணையின்போது…

வார  ராசிபலன்:  04.07.2025  முதல்  10.07.2025 வரை!  வேதா கோபாலன்

மேஷம் விருந்து நிகழ்ச்சிகளால் உறவினர்கள் வருகை அதிகரிக்கும். வீட்டில் மகிழ்ச்சி களை கட்டும். உங்க பழைய பொறுமைக்கெல்லாம் ரிவார்ட் கெடைக்கப் போகுதுங்க. மத்தவங்களை எந்த அளவுக்கு நம்பலாம்னு…

பராமரிப்பு பணிகளுக்காக தென்மாவட்ட ரயில்களின் போக்குவரத்து மாற்றம்

மதுரை திருவனந்தபுரம் பகுதியில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் தென்மாவட்ட ரயில்களின் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ”திருவனந்தபுரம் கோட்டத்தில் நடந்து…

முதல்வர் ஸ்டாலின் அடிக்கல்நாட்டிய தரமணி தமிழ் அறிவு வளாகம்

சென்னை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தரமணியில் ரூ. 40 கோடி செலவில் கட்டப்பட உள்ள தமிழ் அறிவு வளாகத்துக்கு அடிக்கல் நாட்டினார். கடந்த 1994ம்…

ஸ்ரீ ருத்ரகாளியம்மன் திருக்கோவில்,  பவித்திரமாணிக்கம்,   குடவாசல் தாலுகா, திருவாரூர் மாவட்டம்

ஸ்ரீ ருத்ரகாளியம்மன் திருக்கோவில், பவித்திரமாணிக்கம், குடவாசல் தாலுகா, திருவாரூர் மாவட்டம் தல சிறப்பு : மிகவும் பழமையான கோயில் (500 ஆண்டுகள்), மன்னர் காலத்தில் பசு தெய்வ…

ஜூலை 17 வரை 8 ராமேஸ்வரம் மீன்வர்களுக்கு இலங்கையில் நீதிமன்ற காவல்

மன்னார் இலங்கை மன்னார் நீதிமன்றம் 8 ராமேஸ்வர மீன்வர்களுக்கு ஜூலை 17 வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளது. ,ராமேஸ்வரத்திலிருந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை மீன்பிடிக்கச் சென்ற ஜேசு…

தண்டவாளத்துக்கு அடியில் மண் சரிவு அரியலூர் அருகே ரயில்கல் நிறுத்தம்

அரியலூர் அரியல்லுரில் தண்டவாளத்துக்கு அடியில் மண் சரிவு ஏற்பட்டதால் ரயில்ல: நிறுத்தப்பட்ன/ தினமும் விழுப்புரம்-திருச்சி ரயில் மார்க்கத்தில் பயணிகள் ரயில்கள், அதிவேக ரயில்கள், வாராந்திர விரைவு ரயில்கள்…

ரிதன்யா தற்கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு ஜாமீன் வழங்ககூடாது என கோரிக்கை

திருப்பூர் ரிதன்யா தற்கொலை வழக்கில் கைதான குற்றவாளிகளுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என கோரிக்கை எழுந்துள்ளது. அவினாசி கைகாட்டி புதூரை சேர்ந்த தொழிலதிபதி அண்ணாதுரை மற்றும். இவருடைய…

நீட் மறு தேர்வை நடத்த உத்தரவிட உயர்நீதிமன்றம் மறுப்பு

சென்னை சென்னை உயர்நீதிமன்றம் நீட் மறு தேர்வு நடத்த உத்தரவிட மறுப்பு தெரிவித்துள்ளது. மே 4-ந்தேதி இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு, நாடு முழுவதும் நடந்தது.…

நாளை சென்னையில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகள்

சென்னை நாளை சென்னையின் சில பகுதிகளில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக மின் வாரியம், ”சென்னையில் 04.07.2025 அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00…