Category: தமிழ் நாடு

10நாள் மருத்துவ ஓய்வுக்கு பிறகு இன்று மீண்டும் தலைமைச்செயலகம் வருகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை மற்றும் ஓய்வு எடுத்து வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 10நாட்களுக்கு பிறகு இன்று மீண்டும் தலைமை செயலகம் வருகை தருகிறார். தொடர்ந்து பல்வேறு…

இன்று சென்னையில் பெட்ரோல் டீசல் விலை

சென்னை சென்னையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை விவரம் இதோ இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு…

நாளை முதல் மேட்டூர் மற்றும் பவானிசாகர் அணைகளிலிருந்து நீர் திறப்பு

சென்னை நாளை முதல் மேட்டூர் மற்றும் பவானிசாகர் அணைகளிலிருந்து தண்ணீர் திறக்கப்படுகிறது தமிழக அரசு, “திருச்சி மற்றும் அரியலூர் மாவட்டங்களில், புள்ளம்பாடி வாய்க்கால் மூலம் 22 ஆயிரத்து…

எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் கடனே வாங்கவில்லையா : அமைச்சர் எ வ வேலு வினா

ராமேஸ்வரம் எடப்பாடிபழனிச்சாமி ஆட்சியில் கடனே வாங்கவில்லையா என தமிழக அமைச்சர் எ வ வேலு வினா எழுப்பியுள்ளார். நேற்று ராமேஸ்வரத்தில் தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ வேலு…

சென்னை மத்திய கைலாஷ் பகுதியில் போக்குவரத்து மாற்றம்

சென்னை சென்னை மத்திய கைலாஷ் பகுதியில் மேம்பால கட்டுமான பனி காரணமாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னை போக்குவரத்து காவல்துறை, ”ராஜீவ் காந்தி சாலையின் மத்திய கைலாஷ்…

தமிழக பாஜகவின் துணைத்தலைவராக நடிகை குஷ்பு நியமனம்

சென்னை தமிழக பாஜகவின் துணைத்தலவராக நடிகை குஷ்பு நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழக பாஜக தலைவராக இருந்த அண்ணாமலை பதவி காலம் முடிவடைந்ததை அடுத்து புதிய தலைவராக நயினார்…

எரிவாயு டேங்கர் லாரிகள் வேலை நிறுத்தம் வாபஸ்

சென்னை எரிவாயு டேங்கர் லாரி உரிமையாளர்கள் த்ங்கள் வேலை நிறுத்தத்தை வாபஸ் வாங்கியுள்ளனர். நாளை முதல் எரிவாயு சிலிண்டர்கள் ஏற்றும் லாரிகளுக்கு ஒவ்வொரு பிளாண்ட்டுகளிலும் ஒப்பந்தப்படி போதிய…

திருவண்ணாமலை மாவட்டம், தேவிகாபுரம் , கனககிரீசுவரர் ஆலயம்.

திருவண்ணாமலை மாவட்டம், தேவிகாபுரம் , கனககிரீசுவரர் ஆலயம். திருவிழா: பங்குனி உத்திரப் பெருவிழா – பங்குனி மாதம் கிருத்திகையுடன் கூடிய பஞ்சமி திதியில் கொடியேற்றி, அன்று முதல்…

ஓம்பிரகாஷ் மீனா மதுரை ரயில்வே கோட்ட மேலாளராக பதவியேற்பு

மதுரை ஓம்பிரகாஷ் மீனா மத்ரை ரயில்வே கோட்ட மேலாளராக பதவி ஏற்றுள்ளார் இதுவரை மதுரை ரெயில்வே கோட்ட மேலாளராக இருந்த சரத் ஸ்ரீவத்சவாவின் பதவிக் காலம் நிறைவடைந்தததால்…

டெங்குவை பரவலையொட்டி பொள்ளாச்சியில் கொசு ஒழிப்பு நடவடிக்கை தீவிரம்

பொள்ளாச்சி டெங்கு வைரஸ் பரவலையொட்டி பொள்ளாச்சியில் கொசு ஒழிப்பு நடவடிக்கை தீவிரமாக்கப்பட்டுள்ளது, கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை தாலுகா பகுதி நகர, கிராமப்புறங்களில், சுமார் 5…