Category: தமிழ் நாடு

விருதுநகர் தொகுதியில் விஜய பிரபாகரன் தோல்விக்கு அதிமுக கவனக்குறைவே காரணம்! ராஜேந்திர பாலாஜி…

சிவகாசி: நாடாளுமன்ற தேர்தலின்போது அதிமுக கூட்டணியில் விருதுநகர் தொகுதியில் களமிறங்கிய தேமுதிக தலைவர் விஜய பிரபாகரன் தோல்விக்கு அதிமுகதான் காரணம் என முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி…

ரூ.31 கோடி செலவில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் பக்கிங்காம் கால்வாய் தூர்வாரும் பணிகள்…

சென்னை: சென்னையின் முக்கிய நீர்வழி ஆதாரமான பக்கிங்காம் கால்வாய் தூர்வாரும் பணிகள் ரூ.31 கோடி செலவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது பருவமழை காலம் என்பதால், தூர்வாரும்…

பிரபல திரைப்பட இயக்குனர் வி.சேகர் காலமானார்

சென்னை: பிரபல திரைப்பட இயக்குனர் வி.சேகர் (வயது 72) காலமானார். உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலன்றி காலமானார். இவர் பல…

பீகாரில் ஆட்சியை தக்க வைத்துள்ள முதல்வர் நிதிஷ்குமாருக்கு தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து…

சென்னை: பீகாரில் ஆட்சியை தக்க வைத்துள்ள முதல்வர் நிதிஷ்குமாருக்கு தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அத்துடன் இந்தத் தேர்தலின் முடிவு, இந்திய தேர்தல் ஆணையத்தின் தவறான…

கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்!

கோயமுத்தூர்: கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 7 முறை இதுபோன்ற வெடிகுண்டு மிரட்டல் வந்த நிலையில், இன்று 8வது முறையாக…

தமிழ்நாட்டில் ஒருவர் கூட பட்டியலில் இருந்து விடுபட்டுவிடக் கூடாது! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

சென்னை: “தமிழ்நாட்டில் உண்மையான வாக்காளர்கள் ஒருவர் கூட பட்டியலில் இருந்து விடுபட்டுவிடக் கூடாது என கொளத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். முதலமைச்சர் ஸ்டாலின் இன்று…

193 வழக்குகள்: ­ எம்.பி, எம்.எல்.ஏக்களுக்கு எதிரான வழக்குகளின் விசாரணைகைள விரைந்து முடிக்க நீதிபதிகள் உத்தரவு!

சென்னை: தமிழ்நாட்டில் ­ எம்.பி, எம்.எல்.ஏக்களுக்கு எதிராக 193 வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், இந்த வழக்குகளின் விசாரணையை விரைந்து முடிக்க அரசுக்கும், காவல்துறைக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளது.…

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும்! அன்புமணி

சென்னை: தமிழ்நாடு மின்சாரியத்தில் டிரான்ஸ்பார்மர் கொள்முதல் செய்யப்பட்டதில் நடைபெற்ற முறைகேடு தொடர்பான ஊழல் வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என வலியுறுத்தி உள்ள பாமக தலைவர் அன்புமணி,…

புதுப்பிக்கப்பட்ட பெரியார் நகர் நூலகம், முதல்வர் படிப்பகம், பெரியமேட்டில் சார் பதிவாளர் கட்டிடங்களை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

சென்னை: முதலமைச்சர் ஸ்டாலின் இன்று கொளத்தூர் தொகுதியில் புதுப்பிக்கப்பட்ட பெரியார் நகர் நூலகம், முதல்வர் படிப்பகம் மற்றும் , பெரியமேட்டில் சார் பதிவாளர் கட்டிடங்களை திறந்து வைத்தார்…

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: ஆவணங்கள் திருச்சி நீதிமன்றத்திற்கு மாற்றம்!

திருச்சி: தவெக தலைவர் விஜயின் கரூர் தவெக கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக ஆவணங்கள் வழக்கானது கரூர் நீதிமன்றத்தில் இருந்து திருச்சி நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு உள்ளது. 2026…