பிப்ரவரி 20ந்தேதி முதல் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு பெறலாம் என திமுக அறிவிப்பு
சென்னை: தமிழ்நாட்டில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, திமுக தலைமை வரும் 20ந்தேதி முதல் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் விருப்ப மனு பெறலாம் என அறிவித்துள்ளது.…