Category: தமிழ் நாடு

ஜனவரியில் தொடங்குகிறது சென்னையில் 4வது ரயில் பாதை அமைக்கும் பணி …

சென்னை: பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள தாம்பரம்-செங்கல்பட்டு இடையே அமைய உள்ள 4வது ரயில்பாதை அமைக்கும் பணி ஜனவரி 2026ல் தொடங்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.…

கிறிஸ்துமஸ் – புத்தாண்டையொட்டி, நாளை முதல் சிறப்பு ரயில்கள் இயக்கம்..

சென்னை: தமிழ்நாட்டில், புத்தாண்டு மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, சென்னை உள்ளிட்ட நகரங்களிலிருந்து வரும் டிச.23 முதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி மங்களூர்,…

டிசம்பர் 29-ந்தேதி பா.ம.க. செயற்குழு-பொதுக்குழு கூட்டம்! ராமதாஸ் அறிவிப்பு…

சென்னை: பாமக மாநில செயற்குழுகூட்டம் டிசம்பர் 29-ந்தேதி சேலத்தில் நடைபெறும் என பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்து உள்ளார். இதுதொடர்பாக, பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள…

பெசன்ட் நகர் கடற்கரையில் உணவு திருவிழாவை தொடங்கி வைத்தார் துணைமுதல்வர் உதயநிதி…

சென்னை: சென்னை, பெசன்ட் நகர் கடற்கரையில் துணைமுதல்வர் உதயநிதி உணவு திருவிழாவை தொடங்கி வைத்தார் . இந்த திருவிழாவில், 235-க்கும் மேற்பட்ட உணவு வகைகள் விற்பனை செய்யப்படுகிறது.…

ஜாக்டோ ஜியோ அமைப்பினருடன் அமைச்சர்கள் இன்று பேச்சுவார்த்தை

சென்னை: ஜாக்டோ ஜியோ அமைப்பினருடன் அமைச்சர்கள் இன்று பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். இந்த பேச்சு வார்த்தையில் சுமூக முடிவு எட்டப்படும் எனத் தெரிகிறது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்களான…

முதலமைச்சரின் உழைப்பால் வெற்றி மேல் வெற்றி காண்கிறது தமிழ்நாடு! அரசு பெருமிதம்

சென்னை: முதலமைச்சரின் தொலைநோக்கு சிந்தனையுடன் கூடிய கடும் உழைப்பால் வெற்றி மேல் வெற்றி காண்கிறது தமிழ்நாடு என அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது. முதலமைச்சரின் தொலைநோக்கு சிந்தனையுடன் கூடிய…

‘செவிலியர் பிரச்சினைக்கு ஜெயலலிதாதான் காரணமாம்’! சொல்கிறார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: “செவிலியர் பிரச்சினைக்கு காரணமே ஜெயலலிதாதான்” என 9 ஆண்டுகளுக்கு முன்பு மறைந்த முதல்வர் மீது அமைச்சர் மா.சுப்பிரமணியன் பழி போட்டுள்ளார். இது இணையதளஙகளில் கடுமையான விமர்சனங்களை…

திமுக முக்கிய நபர்கள் 17 பேர் லிஸ்ட் எங்க கையிலே இருக்கு! நயினார் நாகேந்திரன் மிரட்டல்…

விழுப்புரம் : எங்கக்கிட்ட திமுக முக்கிய நபர்கள் 17 பேர் லிஸ்ட் கையில் இருக்கு என விழுப்புரம் கூட்டத்தில் பேசிய பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்,…

சென்னையில் 3 நாட்களுக்கு குடிநீர் வினியோகம் நிறுத்தம்..

சென்னை: சென்னையில் வரும் 22ந்தேதி முதல் 3 நாட்களுக்கு குடிநீர் வினியோகம் நிறுத்தம் செய்யப்படுவதாக குடிநீர் வாரியம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதன்படி, வடசென்னையின் மணலி, திருவொற்றியூர்…