அரசுப் பதவிகளுக்கு தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களுக்கு முன்னுரிமை! பேரவையில் சட்ட முன்வடிவு நிறைவேற்றம்!
சென்னை: அரசுப் பதவிகளுக்கு புதியதாக விண்ணப்பிப்பவர்களுக்கே தமிழ் வழியில் கல்வி பயின்றதற்கான முன்னுரிமை வழங்கும் வகையிலான தமிழ்நாடு அரசின் சட்ட முன்வடிவு இன்றைய பேரவை அமர்வில் நிறைவேற்றப்பட்டது.…