Category: தமிழ் நாடு

பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் காலமானார்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி

சென்னை: ”பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் காலமானார். அவரது மறைவையொட்டி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி செலுத்தி உள்ளார். பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் புகழ் தமிழுள்ள வரை போற்றப்படும்” என தெரிவித்துள்ளார். மூத்த…

இன்று ஆம்ஸ்ட்ராங் நினைவுநாள் – பெரம்பூர் உள்பட வடசென்னையில் முக்கிய பகுதிகளில் போலீஸ் குவிப்பு…

சென்னை: இன்று ஆம்ஸ்ட்ராங் நினைவுநாள். இதையடுத்து அவரது கட்சியினர் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ள நிலையில், அவரது வீடு உள்ள பெரம்பூர் உள்பட வடசென்னையில் முக்கிய பகுதிகளில்…

மகளிர் உரிமைத் தொகை பெற அடுத்த மாதம் சிறப்பு முகாம்! அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். தகவல்…

சென்னை: தமிழ்நாடு அரசு பெண்களுக்கு இலவசமாக வழங்கும் மகளிர் உதவித்தொகைக்கான பெயர் “விடுபட்டவர்கள் மகளிர் உரிமைத் தொகை பெற அடுத்த மாதம் சிறப்பு முகாம்” நடைபெறும் என…

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தலைவர் – மணிச்சுடர் ஆசிரியர் காதர் மொகிதீனுக்கு ‘தகைசால் தமிழர்’ விருது! தமிழ்நாடு அரசு

சென்னை: மணிச்சுடர் இதழின் ஆசிரியர் காதர் மொகிதீனுக்கு ‘தகைசால் தமிழர்’ விருது வழங்கப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசு தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கே.எம்.காதர் மொகிதீன், இந்திய…

தமிழ்நாடு அரசின் சார்பில், 3 நாள் மின்சார வாகன (EV) தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி!

சென்னை: தமிழ்நாடு அரசு சார்பில், 3 நாள் மின்சார வாகன (EV) தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி சென்னையில் வழங்கப்படுகிறது. இதில் கலந்துகொள்வோர் இணையதளத்தில் விவரங்களை தெரிந்துகொள்ளலாம்…

அண்ணாதுரை நினைவுநாளில் இந்து கோயில்களில் ஏன் அன்னதானம்? உயர்நீதிமன்றம் கேள்வி,.,..

மதுரை: மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாதுரை நினைவுநாளில் கோயில்களில் சிறப்பு அன்னதானம் வழங்குவது ஏன் என தமிழ்நாடு அரசு விளக்கம் அளிக்க உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.…

அரசு உதவி மக்கள் தொடர்பு அலுவலர் பணியிடங்களுக்கு திமுக ஐடி விங் நிர்வாகிகள் நியமனமா? எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு….

சென்னை: அரசு பணியான உதவி மக்கள் தொடர்பு அலுவலர் பணியிடங்களில் அதாவது ஏபிஆர்ஓ பணியிடங்களில் , திமுகவின் ஐடி.விங் நிர்வாககிகைளை நியமிக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து…

திருச்செந்தூர் முருகன் கோவில் கும்பாபிஷேகம்: தமிழ்நாடு அரசு சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு…

சென்னை: திருச்செந்தூர் முருகன் கோவில் கும்பாபிஷேகம் வரும் திங்கட்கிழமை நடைபெறுவதையொட்டி, தமிழ்நாடு அரசு சிறப்பு பேருந்துகளை இயக்குவதாக அறிவித்து உள்ளது. இதையொட்டி கனரக வாகனங்கள் இயக்க காவல்துறை…

திருச்செந்தூர் கோவில் கும்பாபிஷேகம்! தூத்துக்குடி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு 7ந்தேதி விடுமுறை அறிவிப்பு…

தூத்துக்குடி: திருச்செந்தூர் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி, தூத்துக்குடி மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு வரும் 7ந்தேதி விடுமுறை அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் குடமுழுக்கு விழாவை…

அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்: ஈட்டிய விடுப்பு சரண் அக்டோபர் 1 முதல் அமல்!

சென்னை: அரசு ஊழியர்களுக்கான ஈட்டிய விடுப்பு சரண் அக்டோபர் 1 முதல் அமல் செய்யப்படும் என்றும், விடுப்பில் 15 நாட்கள் வரை சரண் செய்து பணப்பலன் பெறலாம்…