Category: தமிழ் நாடு

அதிமுக பொதுக்கூட்டங்களில் நோயாளி இல்லாத ஆம்புலன்ஸ்களை விட்டு இடையூறு! எடப்பாடி பழனிச்சாமி எச்சரிக்கை… வீடியோ

வேலூர்: நேருக்கு நேர் மோத திராணி தெம்பு இல்லாத தி.மு.க. அரசு, அதிமுக கூட்டங்களில், நோயாளி இல்லாத ஆம்புலன்சை கொண்டு கேவலமான செயல்களில் ஈடுகிறது என்று அதிமுக…

தமிழ்நாட்டில் எண்ணூர் உள்பட 9 துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ற அறிவுறுத்தல்..!!

சென்னை: வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்துள்ளதால், காற்றுடன் மழைக்கு வாய்ப்பு இருப்பதால், சென்னை உள்பட 8 துறைமுகங் களில் புயல் எச்சரிக்கை கூண்டு…

போக்குவரத்துத்துறையில் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கான பணப்பலன்களை கொடுக்க ரூ.1137.97 கோடி நிதி ஒதுக்கிடு! தமிழ்நாடு அரசாணை வெளியீடு

சென்னை: போக்குவரத்துத்துறையில் 2023ம் ஆண்டு ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கான பணப்பலன்களை கொடுக்க ரூ.1137.97 கோடி நிதி ஒதுக்கிடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. தமிழக…

கிட்னியை தொடர்ந்து கல்லீரல் திருட்டு – பரபரக்கும் நாமக்கல் மாவட்டம்…

நாமக்கல்: ஏழை மக்களின் வாழ்வாதாரத்திற்காக அவர்களை ஏமாற்றி கிட்னி திருடப்பட்ட சம்பவம் அதிர்கலைகளை ஏற்படுத்திய நாமக்கல் மாவட்டத்தில், தற்போது கல்லீரல் திருட்டு நடைபெற்றுள்ளதும் தெரிய வந்துள்ளது. இதுபோல…

குடியரசு துணைத்தலைவர் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் ஆதரவு கோரிய மத்திய அமைச்சர்…

சென்னை: குடியரசு துணைத்தலைவர் தேர்தல் வேட்பாளராக தமிழ்நாட்டின் கோவை மாவட்டத்தை சேர்ந்த மூத்த பாஜக தலைவர் சிபி.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், திமுக எம்.பி.க்கள் ஆதரவு கோரி, முதல்வர்…

மகாராஷ்டிரா மாநில ஆளுநராகிறார் எச்.ராஜா? பரபரப்பு தகவல்கள்…

சென்னை: பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான எச்.ராஜா, மகாராஷ்டிரா மாநில கவர்னராக நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. தற்போது மகாராஷ்டிரா மாநில…

ரிசர்வ் வங்கி ஒப்புதல் இன்றி ரூ.32.69 கோடிக்கு பங்குகள் வாங்கிய விவகாரம்: திமுக எம்.பி.க்கான எதிரான ED நோட்டீசுக்கு உச்சநீதிமன்றம் தடை

டெல்லி: திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன் ரிசர்வ் வங்கி ஒப்புதல் இன்றி ரூ.32.69 கோடிக்கு வெளிநாட்டு பங்குகள் வாங்கிய விவகாரம் குறித்து விளக்கம் கோரிய அமலாக்கத்துறை யின் நோட்டீசுக்கு…

திமுக அமைச்சர் ஐ.பெரியசாமி விடுவிப்பை ரத்து செய்த உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை!

சென்னை;’ திமுக அமைச்சர் ஐ.பெரியசாமி, சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து அமைச்சர் ஐ.பெரியசாமி விடுவிக்கப்பட்டதை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு…

அண்ணா சாலையில் போக்குவரத்து மாற்றம் வாகன ஓட்டிகள் அவதி…

சென்னை அண்ணாசாலையில் நேற்று முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரையிலான 3.2 கி.மீ. நீளத்திற்கு உயர்மட்டப் பாலம் அமைக்கும் பணியில் சைதாப்பேட்டை முதல்…

வண்ணாரப்பேட்டை போஜராஜன் நகர் சுரங்க பாதையை திறந்து வைத்தார் துணைமுதல்வர் உதயநிதி….

சென்னை: வடசென்னை பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான ராயபுரம் பகுதி போஜராஜன் நகரில் அமைக்கப்பட்டுள்ள சுரங்க பாதையை துணைமுதல்வர் உதயநிதி இன்று திறந்து வைத்தார். சென்னை…