Category: தமிழ் நாடு

கைகள் கட்டப்பட்ட ஒருவர் எப்படி தூக்கில் தொங்க முடியும்? தமிழ்நாடு அரசுக்கு எடப்பாடி பழனிச்சாமி, அண்ணாமலை கேள்வி…

சென்னை: கைகள் கட்டப்பட்ட ஒருவர், Chair இல்லாமல் எப்படி தூக்கில் தொங்க முடியும்? என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, மாநில பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை…

64.43 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 6 மாவட்டங்களில் 7 விளையாட்டு உட்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் துணைமுதல்வர் உதயநிதி…

சென்னை: தமிழ்நாடு துணைமுதல்வர் உதயநிதி, ரூ. 64.43 கோடி மதிப்பீட்டில் 6 மாவட்டங்களில் அமைக்கப்பட உள்ள 7 விளையாட்டு உட்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்கு காணொளி காட்சி மூலம்…

குரூப் 4 தேர்வு முடிவுகள் 3 மாதத்தில் வெளியிடப்படும்! டி.என்.பி.எஸ்.சி. தலைவர் உறுதி…

சென்னை: இன்று நடைபெறும் குரூப் 4 தேர்வுக்கான முடிவுகள் 3 மாதத்தில் வெளியிடப்படும் என டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பிரபாகர் தெரிவித்து உள்ளார். தமிழ்நாடு முழுவதும் நான்காம் நிலை…

‘திருமலா பால்’ மேலாளர் மர்ம மரணம்: கொளத்தூர் துணைஆணையர் பணிகளை மேற்கொள்ள தடை – மாதவரம் காவல் ஆணையர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!

சென்னை: தலைநகர் சென்னையில், திரு​மலா பால் நிறுவன மேலா​ளர் மர்மமான முறையில் கைகள் கட்டப்பட்ட நிலையில் இறந்து கிடந்த விவ​காரத்​தில் மாதவரம் குற்​றப்​பிரிவு காவல் ஆய்​வாளர் காத்திருப்போர்…

அதிமுக ஆட்சிக்கு வந்தால் மகளிர் உரிமை ரூ.1500, பொய் வாக்குறுதிகளை வழங்கியது திமுக! எடப்பாடி பழனிச்சாமி கடும் விமர்சனம்…

விழுப்புரம்: அதிமுக ஆட்சிக்கு வந்தால் மகளிர் உரிமை ரூ.1500 வழங்கப்படும் என்றும், திமுக அரசு பொய் வாக்குறுதிகளை வழங்கி மக்களை ஏமாற்றியது என எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக…

தமிழ்நாட்டின் செஞ்சிக்கோட்டையை உலகப் பராம்பரியச் சின்னமாக அறிவித்தது ‘யுனெஸ்கோ’..

சென்னை: தமிழ்நாட்டின் வரலாற்று அதிசயங்களில் ஒற்றான செஞ்சிக்கோட்டையை ‘யுனெஸ்கோ.’ உலகப் பராம்பரியச் சின்னமாக அறிவித்தது. இது தமிழ்நாட்டுக்கு மேலும் பெருமையை சேர்த்துள்ளது. தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டத்துக்கு உள்பட்ட…

பராமரிப்பு பணி: பழனி மலை ரோப் கார் சேவைக்கு 31 நாள் விடுமுறை….

திண்டுக்கல்: பராமரிப்பு பணி காரணமாக பழனி முருகன் கோவிலுக்கு செல்லும் மலை ரோப் கார் சேவைக்கு 31 நாள் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. அதன்படி ஜூலை 15ந்தேதி…

3935 காலிப் பணியிடங்களுக்கு 14 லட்சம் பேர் போட்டி: தொடங்கியது டி.என்.பி.எஸ்.சி குரூப்4 தேர்வு!

சென்னை: இன்று மாநிலம் முழுவதும் டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வு தொடங்கி உள்ளது. இந்த தேர்வு வாயிலாக சுமார் 3935 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு சுமார்…

மறக்க முடியாத முத்துக்குமார்….

மறக்க முடியாத முத்துக்குமார்.. நெட்டிசன் மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு… யார் எப்படி ஆளாவார்கள் என்பதை முன்கூட்டியே கணிக்க முடியாது என்பதற்கு எல்லார் வாழ்விலும்…

நாளை டி.என்.பி.எஸ்.சி தேர்வு: தேர்வர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள் விவரம்…

சென்னை: நாளை டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வை சுமார் 14 லட்சம் பேர் எழுதுகின்றனர். இதையொட்டி, தேர்வர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்களை…