Category: தமிழ் நாடு

இந்த ஆண்டு 80 பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நிறுத்தம்

சென்னை இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை எண்ணிக்கை குறைவால் 80 பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நிறுத்தப்பட்டுள்ளது/ தமிழகத்தில் உயர்கல்வித்துறையின் தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தின் கீழ் 55…

தூத்துக்குடியில்  மத்திய அரசின் கப்பல் கட்டுமான தளம்

தூத்துக்குடி மத்திய அரசு தூத்துகுடியில் கப்பல் கட்டுமான தளம் அமைக்க உள்ளது. கடந்த 3 தினங்க்ளுக்கு முன் பிரதமர் மோடி விரிவாக்கம் செய்யப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தை…

தண்டபாணிசுவாமி திருக்கோயில், கௌமாரமடாலயம்,  சின்னவேடம்பட்டி, கோயம்புத்தூர்

தண்டபாணிசுவாமி திருக்கோயில், கௌமாரமடாலயம், சின்னவேடம்பட்டி, கோயம்புத்தூர் தல சிறப்பு : சித்திரை முதல்நாள் மூலஸ்தான முருகன்மீது சூரியவளி படுகிறது. பொது தகவல் : கிழக்கு நோக்கி கோயில்…

பஹல்காம் தாக்குதல் குறித்து ப. சிதம்பரத்தின் பேச்சால் பாஜக-வினர் கொந்தளிப்பு…

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்டது உண்மையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தானா என்று கேள்வியெழுப்பிய முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் உள்நாட்டு பயங்கரவாதிகள் குறித்தும் கேள்வி எழுப்பினார்.…

ஓடும் அரசு பேருந்தின் தானியங்கி கதவு சாலையில் கழன்று விழுந்த கொடுமை – பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம்…

பொள்ளாச்சி: பொள்ளாச்சி பகுதியில் இன்று காலை ஒடிக்கொண்டிருந்த அரசு பேருந்தில் இருந்து , பேருந்தின் தானியங்கி கதவு சாலையில் கழன்று விழுந்ததால், அந்த பகுதியில் வந்த வாகன…

தமிழ்நாட்டின் சொந்த வரி வருவாய் 14.5% அதிகரிப்பு – நிதிப் பற்றாக்குறை ரூ.19,377.19 கோடியாக உயர்வு! சிஏஜி தகவல்

டெல்லி: தமிழ்நாட்டின் சொந்த வரி வருவாய் 14.5% அதிகரித்து உள்ளதாக தெரிவித்துள்ள சி.ஏ.ஜி. அறிக்கை மொத்த வரவுகள் மற்றும் செலவினங்களுக்கு இடையிலான வேறுபாடான நிதிப் பற்றாக்குறை ரூ.19,377.19…

ஆடிப்பூரத்தை முன்னிட்டு இன்று கோலாகலமாக நடைபெற்றது ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேரோட்டம்!

விருதுநகர்: ஆடிப்பூரத்தை முன்னிட்டு இன்று ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. பல ஆயிரம் கலந்துகொண்டு கோவிந்தா… கோபாலா… கோஷத்துடன் தேரின் வடத்தை பிடித்து தேரை…

பள்ளிகளில் உளவியலாளர் நியமிக்க வேண்டும்: மாணவ மாணவிகளின் தற்கொலைகளை தடுக்க உச்சநீதிமன்றம் வழிகாட்டுதல்கள் வெளியீடு….

டெல்லி: மாணவ-மாணவர்களின் தற்கொலைகளை தடுக்க உச்சநீதிமன்றம் 15 வழிக்காட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. இதை கடைபிடிக்க அனைத்து கல்வி நிலையங்களுக்கும் அறிவுறுத்தி உள்ளது. அதன்படி பள்ளிகளில் உளவியலாளர் (மனநல…

2026ம் ஆண்டுக்குள், மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் யுபிஐ பண பரிவர்த்தனை! தமிழ்நாடு அரசு

சென்னை: 2026ம் ஆண்டுக்குள், மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் யுபிஐ பண பரிவர்த்தனையை முழுமையாக கொண்டு வர தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. அதற்கா…

அதிமுக தரப்பில் தேர்வு செய்யப்பட்டுள்ள இரண்டு எம்.பிக்களும் இன்று மாநிலங்களவையில் பதவி ஏற்பு

டெல்லி: தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இரண்டு எம்.பி.க்களும் இன்று மாநிலங்களவையில் பதவி ஏற்கிறார்கள். ஏற்கவே திமுக மற்றும் மநீம எம்.பி.க்கள் கடந்த 25ந்தேதி பதவி ஏற்ற…