தமிழகத்தில் மகளிர் உரிமை தொகை கோரி ’5.88 லட்சம் பேர் விண்ணப்பம்
சென்னை தமிழக அரசு வழங்கும் மகளிர் உரிமை தொகை கோரி 5.88 லட்சம் பெண்கள் விண்ணப்பித்துள்ளனர் தமிழகத்தில் உள்ள கடைகோடி மக்களுக்கும் அவர்கள் அன்றாடம் அணுகும் அரசுத்…
சென்னை தமிழக அரசு வழங்கும் மகளிர் உரிமை தொகை கோரி 5.88 லட்சம் பெண்கள் விண்ணப்பித்துள்ளனர் தமிழகத்தில் உள்ள கடைகோடி மக்களுக்கும் அவர்கள் அன்றாடம் அணுகும் அரசுத்…
சென்னை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இன்றைய சர்வதேச புலிகள் தினத்தையொட்டி சிறப்பு செய்தி வெளியிட்டுள்ளார். சர்வதேச புலிகள் தினம் (World tiger day) இன்று,…
திருச்சி : விவசாயிகள் கடன்பெற தடையாக உள்ள சிபில் ஸ்கோர் பிரச்சனை பிரதமர் மோடியிடம் கொடுத்த தங்களின் மனுவால் மத்திய அரசால் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது என…
மதுரை: வழக்கறிஞர் எஸ்.வாஞ்சிநாதன் மீதான நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டுகள் தொடர்பான சர்ச்சைக்குரிய வழக்கை தலைமை நீதிபதிக்கு உயர்நீதிமன்றம் மதுரை அமரர்வு பரிந்துரைத்தது. நீதிபதிகளையும், நீதித்துறையையும் விமர்சித்து சமூக…
சென்னை: வடசென்னை மக்களின் எதிர்ப்பை மீறி, கொடுங்கையூர் குப்பை கிடங்கில் குப்பை எரி உலை அமைப்பதில் தமிழ்நாடு அரசும், செனை மாநகராட்சியும் தீவிரம் காட்டி வரும் நிலையில்,…
செனை; 12-ஆம் வகுப்பு துணைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் கல்லூரி இளநிலை பட்டப்படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் அறிவித்துள்ளார். 12-ஆம் வகுப்பு…
சென்னை: மருத்துவ படிப்பில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப மாநில அரசுக்கு அனுமதி வேண்டும் என தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கடிதம் எழுதி உள்ளார். உயர்…
சென்னை: கல்வி உரிமை சட்டம், கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது என மத்திய பாஜக அரசுக்கு தமிழ்நாட்டுக்கு கல்வி நிதி ஒதுக்க மறுத்து வருவதை ஒபிஎஸ் கடுமையாக சாடியுள்ளார்.…
சென்னை: காலம்தோறும் கம்யூனிஸ்டுகள் நூல் வெளியீடு குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், சமத்துவச் சிந்தனையின் தோற்றமே பொதுவுடைமைக் கருத்தியல் என்று குறிப்பிட்டுள்ளார்.…
சென்னை: பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி தொடரப்பட்ட வழக்கை தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளி…