Category: தமிழ் நாடு

சென்னை மெட்ரோ ரயிலுடன் பறக்கும் ரயில் சேவை இணைப்பு! இந்திய ரயில்வே வாரியம் ஒப்புதல்…

டெல்லி: சென்னை வேளச்சேரி பறக்கும் ரயிலை சென்னை மெட்ரோ ரயில் சேவையுடன் இணைக்கும் திட்டத்திற்கு ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கில்,…

சென்னை சாலை சந்திப்புகளில் காத்திருப்பு நேரம் குறையும் வகையில் 165 இடங்களில் Al மூலம் செயல்படும் சிக்னல்கள் பொருத்த முடிவு…

சென்னையின் போக்குவரத்து சிக்னல்கள் பெரிய அளவில் மாற்றியமைக்கப்பட உள்ளன, பிரதான சாலைகளில் உள்ள 165 சந்திப்புகளில் Al மூலம் செயல்படும் சிக்னல்கள் பொருத்தப்பட உள்ளன. இவை நிகழ்நேர…

5வது நாளாக தொடரும் தூய்மை பணியாளர்கள் போராட்டம்: முதலமைச்சரின் தொகுதியில் குப்பைகள் தேக்கம் -துர்நாற்றம்…….

சென்னை: குப்பைகளை அள்ளும் பணியை தனியாருக்கு தாரை வார்க்கும் சென்னை மாநகராட்சியின் நடவடிக்கையை எதிர்த்து, தூய்மை பணியாளர்கள் இன்று 5வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன்…

சென்னை மக்களின் பெரும் எதிர்பார்ப்பான வேளச்சேரி பரங்கிமலை பறக்கும் ரயில் நவம்பரில் பயன்பாட்டுக்கு வருகிறது! ரயில்வே தகவல்…

சென்னை: வேளச்சேரி – பரங்கிமலை இடையேயான பறக்கும் ரயில் சேவை நவம்பரில் தொடங்கப்படவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கான பணிகள் 95 சதவிதித்திற்கு மேல் முடிவடைந்துள்ள நிலையில், இறுதிக்கட்ட…

பாமக நிறுவனர் ராமதாஸ் தொலைபேசி ஹேக் செய்யப்பட்டதாக டிஎஸ்பி அலுவலகத்தில் புகார்…

தைலாபுரம்; தனது வீட்டில் ரகசிய காமிரா பொருத்தி மகன் அன்புமணி கண்காணிப்பதாக ஏற்கனவே புகார் தெரிவித்துள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், தனது தொலைபேசி வைபைமூலம் ஹேக் செய்யப்பட்டு…

திட்டக்குடி அருகே 10ஆயிரம் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்.. விவசாயிகள் வேதனை..!

கடலூர்: கடலூர் மாவட்டம் பெண்ணாடம் பகுதியில் சுமார் 10 ஆயிரம் நெல்மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். திட்டக்குடி அருகே உள்ள பெண்ணாடம் பகுதியில்…

பொன்முடிக்கு எதிரான புகாா்கள் எப்படி முடித்துவைக்கப்பட்டது! காவல்துறை அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு…

சென்னை: சைவ, வைணவ மதங்கள் மற்றும் பெண்கள் குறித்து சா்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த வழக்கில் முன்னாள் அமைச்சா் பொன்முடிக்கு எதிரான புகாா்கள் முடித்து வைக்கப்பட்டது தொடா்பாக போலீஸாா்…

தமிழ்நாட்டில் ஆணவ கொலைகள் அதிகரிப்பு: மாணவன் மரணம் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் விமர்சனம்…

சென்னை: தமிழகத்தில் ஆணவ கொலைகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக வேதனை தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், கடலுார் கல்லுாரி மாணவர் மரணம் குறித்த வழக்கை, சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றி…

தமிழ்நாட்டில் 280 காவல் நிலையங்கள் தரம் உயர்வு! அரசாணை வெளியீடு

சென்னை: தமிழ்நாட்டில் 280 காவல் நிலையங்கள் தரம் உயர்த்தப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உதவி ஆய்வாளர்கள் நிர்வகித்து வந்த 280 காவல் நிலையங்கள் ஆய்வாளர்கள் தலைமையிலான…

தேஜஸ் எக்ஸ்பிரஸ், புதுச்சேரி ரயில் இன்று முதல் எழும்பூரில் இருந்து புறப்படும்! தெற்கு ரயில்வே

சென்னை: தேஜஸ் எக்ஸ்பிரஸ் மற்றும் புதுச்சேரி பயணிகள் ரயில் இன்று முதல் ரெயில் எழும்பூரில் இருந்து புறப்படும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டு வந்துள்ளது. எழும்பூர்…