சங்கரன்கோவில் நகர மன்ற தலைவர் பதவி இழப்பு
சங்கரன்கோவில் சங்கரன்கோவில் நகர மன்ற தல வர் உமா மகேஸ்வரி நம்பிக்கை வாக்கெடுப்பில் தோற்று பதவியை இழந்துள்ளார். சங்கரன்கோவில் நகராட்சியின் நகர்மன்ற தலைவராக இருந்த உமா மகேஸ்வரி…
சங்கரன்கோவில் சங்கரன்கோவில் நகர மன்ற தல வர் உமா மகேஸ்வரி நம்பிக்கை வாக்கெடுப்பில் தோற்று பதவியை இழந்துள்ளார். சங்கரன்கோவில் நகராட்சியின் நகர்மன்ற தலைவராக இருந்த உமா மகேஸ்வரி…
சென்னை: தமிழ்நாட்டில் 2026ல் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு கூட்டணி ஆட்சி அமையும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ள மூத்த காங்கிரஸ் தலைவர் திருச்சி வேலுச்சாமி, அந்த…
சென்னை: போலி உறுப்பினர் சேர்க்கை குறித்து திமுகவினருடன்ன உடன்பிறப்பே வா நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திமுகவினருக்கு எச்சரிக்கை விடுத்தார். இன்று நடைபெற்ற உடன்பிறப்பே வா கூட்டத்தில் பேசிய…
சென்னை: ரயில்களில் இணைக்கப்பட்டிருக்கும் முன்பதிவில்லாத பெட்டிகளில் பயணிகள் கூட்டம் அலைமோதுவதால், கூட்ட நெரிசலை தவிர்க்க இந்தியன் ரயில்வே புதிய மாற்றத்தை ஏற்படுத்த உள்ளது. அதனப்டி, முன்பதிவில்லா பெட்டிகளில்…
அனுமதி இல்லாமல் குடியிருப்பு பகுதிகளில் எந்த மதத்தினரும் கூட்டு பிரார்த்தனை நடத்தக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குடியிருப்பு பகுதியில் கூட்டு பிராத்தனை அதிக சத்தத்துடன் நடத்தப்படுவதால்…
திருச்சி: பெருந்தலைவர் காமராஜர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய திமுக எம்.பி. திருச்சி சிவாவுக்கு கண்டனம் தெரிவித்து திருச்சி மாவட்ட காங்கிரஸ் கட்சியினர், திருச்சி சிவா வீட்டை…
சென்னை: கலகமூட்டிக் குளிர்காய நினைக்கும் தீயவர்களின் எண்ணத்துக்கு இடம் கொடுக்காதீர் என திமுகவினருக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை கூறியுள்ளார். பெருந்தலைவர் காமராஜர் குறித்து திருச்சி சிவா பேசிய…
தூத்துக்குடி,: திருச்செந்தூர் அருகே உள்ள கடற்கரை கிராமமான மணப்பாடு பகுதியில் சிறிய அளவிலான துறைமுகம் அமைக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்ட நிலையில், அந்த திட்டத்தை…
34 ஆண்டுகளுக்கு முன்… உலகையே உலுக்கிய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை சம்பவ இரவில் அவரை கடைசியாக பேட்டியெடுத்த பத்திரிகையாளரின் பதிவு… இந்தியாவின் முன்னாள் பிரதமர்…
மதுரை: மதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி அளவில் வரி முறைகேடு நடைபெற்றுள்ளது தொடர்பாக, 8 அதிகாரிகள் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது அவர்களுக்கு உதவிய…