Category: தமிழ் நாடு

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை ஆய்வு கூட்டம்! அதிகாரிகளுக்கு துணைமுதல்வர் உதயநிதி அறிவுரை…

சென்னை: வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு துணைமுதல்வர் உதயநிதி தலைமையில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில், அதிகாரிகள் விழிப்புணர்வோடு முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டது. வடகிழக்கு…

கூட்டுறவு வங்கிகளில் காலியாக உள்ள 2000 இடங்களுக்கு இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம்…

சென்னை: தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவு வங்கிகளில் காலியாக உள்ள சுமார் 2000 இடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. அதற்கான அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. விருப்பமுள்ளவர்கள்…

எழும்பூரில் இருந்து உயர்நீதிமன்றம் வரை பாரம்பரிய கட்டிடங்கள் நிறைந்த வழித்தடமாக அறிவிக்க தமிழ்நாடு அரசு முடிவு…

சென்னை: எழும்பூரில் இருந்து உயர்நீதிமன்றம் வரை‘யிலான ஈவேரா சாலையை பாரம்பரிய கட்டிடங்கள் நிறைந்த வழித்தடமாக அறிவிக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தியாவிற்குள்…

தமிழக மீனவர்கள் 14 பேரை சிறைபிடித்த இலங்கை கடற்படையினர்…

சென்னை: தமிழக மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். இது தமிழக மீனவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது வாடிக்கையாகி…

மதுரையில் ஆகஸ்டு 21ந்தேதி தவெக மாநாடு! காவல் துறைக்கு தவெக கடிதம்

சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் 2வது மாநில மாநாட்டை ஆக. 21 ஆம் தேதி நடத்த தீர்மானித்துள்ளதாக காவல் துறையினருக்கு தவெக சார்பில் கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது.…

தமிழ்நாட்டில் 1303 நீலகிரி வரையாடுகள் கணக்கெடுப்பில் தகவல்…

தமிழ்நாட்டில் 1303 நீலகிரி வரையாடுகள் உள்ளதாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டு 1031ஆக இருந்த இதன் எண்ணிக்கை இந்த ஆண்டு அதிகரித்துள்ளது. 786 ஊழியர்களைக் கொண்டு 14…

அரசின் திட்டங்களுக்கு தனிநபர் பெயர் வைப்பது ஏற்றுக் கொள்ள முடியாது! பிரேமலதா விஜயகாந்த் எதிர்ப்பு

சென்னை: மக்கள் பணத்தில் செயல்படும் திட்டங்களுக்கு தனிநபர் பெயர் வைக்க கூடாது என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். 2026 சட்டமன்ற தேர்தலையொட்டி, தேமுதிக பொதுச்…

தமிழ்நாட்டில் மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்பு கலந்தாய்வு நிறைவு! ஆகஸ்ட் 8ம் தேதிக்குள் கல்லூரியில் சேர உத்தரவு…

சென்னை: தமிழ்நாட்டில் மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்பு கலந்தாய்வு நிறைவு பெற்றுள்ளது. இதில் 3,256 தேர்வு பெற்றுள்ள நிலையில், அவர்கள் வரும் 8ந்தேதி மாலைக்குள் தேர்வு செய்யப்பட்டுள்ள கல்லூரிகளில்…

சென்னை கொளத்தூர் தொகுதியில் ரூ.9.74 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடம் திறப்பு மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் – வீடியோ

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை தனது தொகதியான சென்னை கொளத்தூர் தொகுதியில் ரூ.9.74 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடம் திறந்து வைத்ததுடன், பொதுமக்களக்கு நலத்திட்ட உதவிகளை…

நடிப்பிசை புலவர் கே.ஆர்.ராமசாமி..

நெட்டிசன் பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு… அண்ணாவின் அருமை சீடன். நடிப்பிசை புலவர் கே.ஆர்.ராமசாமி.. திமுகவில் மின்னிய முதல் டாப் ஸ்டார். திமுக ஆரம்பிக்கப்படு வதற்கு…