வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை ஆய்வு கூட்டம்! அதிகாரிகளுக்கு துணைமுதல்வர் உதயநிதி அறிவுரை…
சென்னை: வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு துணைமுதல்வர் உதயநிதி தலைமையில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில், அதிகாரிகள் விழிப்புணர்வோடு முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டது. வடகிழக்கு…