Category: தமிழ் நாடு

ஆசிரியர் தகுதி தேர்வு நவம்பர் 1, 2ந்தேதிகளில் நடைபெறும்! ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு…

சென்னை: ஆசிரியர் தேர்வு வாரியத்தின் சார்பில் நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு வரும் நவம்பர் மாதம் 1 மற்றும் 2ஆம் தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2025ம்…

“முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்” – இன்று தொடங்கி வைக்கிறார் மு.க.ஸ்டாலின்…

சென்னை; தமிழ்நாடு அரசு சார்பில் மூத்த குடிமக்களின் வீடுகளுக்கே சென்று ரேசன் பொருட்களை வழங்கும் திட்டமான “முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்” -இன்று தொடங்கப்படுகிறது. முதலமைச்சர் ஸ்டாலின் இந்த…

திருப்பூர் மாவட்டத்திற்கு 7 புதிய அறிவிப்புகளை வெளிட்ட முதலமைச்சர் ஸ்டாலின் – விவரம்

திருப்பூர்: இரண்டுநாள் பயணமாக கோவை திருப்பூரில் பகுதியில் கள ஆய்வு செய்து வரும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று திருப்பூர் மாவட்டம், உடுமலைப் பேட்டையில் நடைபெற்ற அரசு…

பாம்பன் கால்வாயை மேம்படுத்துதல் உள்பட சாகர்மாலா திட்டப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்! மத்திய அமைச்சரிடம் அமைச்சர் எ.வ.வேலு கோரிக்கை மனு!

சென்னை: பாம்பன் கால்வாயை மேம்படுத்துதல் உள்பட சாகர்மாலா திட்டப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் தலைநகர் டெல்லியில் மத்திய அமைச்சரை சந்தித்த தமிழக அமைச்சர் ஏ.வ.வேலு கோரிக்கை மனு…

திருச்சி சரக டிஐஜி வருண் குமார் உள்பட 4 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்…

சென்னை: தமிழகத்தில் 4 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு. இதில் திருச்சி சரக டிஐஜி வருண்குமாரும் இடம்பெற்றுள்ளார். தமிழ்நாடு உள்துறை செயலாளர் தீரஜ்குமார்…

எம்.எட் மாணவர் சேர்க்கைக்கு இன்றுமுதல் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்! உயர்கல்வித்துறை அமைச்சர் கோவிசெழியன்…

சென்னை: அரசு கல்வியியல் கல்லூரிகளில் எம்.எட்.(M.Ed.) மாணாக்கர் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு இன்று (11.08.2025) தொடங்கி உள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் கோ.வி.செழியன் கூறினார். 2025-26ஆம் கல்வியாண்டிற்கான…

தூய்மைப் பணிகளை தனியார்மயமாக்குவதை எதிர்த்து வழக்கு! மாநகராட்சி பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு…

சென்னை: தூய்மை பணிகளை தனியாருக்கு தாரைக்கும் சென்னை மாநகராட்சியின் நடவடிக்கையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், மாநகராட்சி தரப்பில் பதிலளிக்க அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து வழக்கு விசாரணை…

முதலீடுகளை ஈர்க்க மீண்டும் வெளிநாடு பயணமாகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: தமிழ்நாட்டுக்கு மேலும் முதலீடுகளை ஈர்க்க முதலமைச்சர் ஸ்டாலின் அடுத்த மாதம் இறுதியில் மீண்டும் வெளிநாடு பயணமாகிறார் என தகவல்கள் வெளியாகி உள்ளது. யுகே, ஜெர்மனி உள்பட…

11வது நாளாக தொடரும் தூய்மை பணியாளர்கள் போராட்டம்! அரசு மெத்தனம் – பல அரசியல் கட்சிகள் ஆதரவு…!

சென்னை: குப்பை அள்ளும் பணிகளை தனியாருக்கு தாரை வார்ப்பதை எதிர்த்து, சென்னையில் உள்ள 4 மண்டல தூய்மை பணியாளர்கள் சென்னை மாநகராட்சி அலுவலகம் முன்பு சாலையோரத்தில் இரவு…

தாம்பரம் காவல் ஆணையர் அலுவலகத்தை 2 ஆண்டுகளில் காலி செய்ய வேண்டும்! சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு..!!

சென்னை: தாம்பரம் காவல் ஆணையர் அலுவலகத்தை 2 ஆண்டுகளில் காலி செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. மேலும் வாடகையையும் மரு மடங்காக…