Category: தமிழ் நாடு

லைகா நிறுவனம் மீதான நடிகர் விஷால் வழக்கில் தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்கால தடை…

சென்னை: லைகா நிறுவனம் மீதான நடிகர் விஷால் வழக்கில் தனி நீதிபதி உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளனர். ரூ.10 கோடி டெபாசிட் செய்யவும் உத்தரவிட்டு…

பச்சைத் துண்டு போட்டு பச்சைத் துரோகம் செய்தவர் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி! முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: பச்சைத் துண்டு போட்டு பச்சைத் துரோகம் செய்தவர் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி என முதலமைச்சர் ஸ்டாலின் கடுமையாக விமர்சனம் செய்தார். நீர்நிலைகள் நிறைந்து உழவர்கள்…

நாங்கள் ஆச்சரிய குறிகள் – விஜய்! “எந்த `குறி’-யாக இருந்தாலும் கவலையில்லை – அமைச்சர் ரகுபதி

சென்னை: நாங்கள் தற்குறிகள் அல்ல ஆச்சரிய குறிகள் என திமுகவுக்கு பதிலடியாக கடுமையாக விமர்சனம் செய்த தவெக தலைவர் விஜய்க்க திமுக அமைச்சர் ரகுபதி பதிலடி கொடுத்துள்ளார்.…

கனமழையால் சிதம்பரம் அருகே மின்கம்பி அறுந்து விழுந்து வயதான தம்பதிகள் உள்பட 3 பேர் பலி!

கடலூர்: கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் பலத்த காற்றுடன் பெய்த மழை காரணமாக, அந்த பகுதியில் உள்ள மின் கம்பி அறுந்து விழுந்ததில் வயதான தம்பதி உள்பட 3…

எஸ்ஐஆர் பணி: அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் ஆலோசனை

சென்னை : எஸ்ஐஆர் பணி பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அதுதொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் ஆலோசனை மேற்கொண்டார். தமிழ்நாட்டில் தீவிர…

அம்பத்தூர் தொழிற்பேட்டை மேம்படுத்தப்பட்ட பேருந்து நிலையத்தை திறந்து வைத்தார் துணை முதலமைச்சர் உதயநிதி….

சென்னை: அம்பத்தூர் தொழிற்பேட்டையில், மேம்படுத்தப்பட்ட பேருந்து நிலையத்தை துணை முதலமைச்சர் உதயநிதி இன்று திறந்து வைத்தார் .‘வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின்கீழ் சிஎம்டிஏ சார்பில் ரூ.11.81 கோடியில் பேருந்து…

திமுக ஆட்சியின் திட்டங்களால் பள்ளிக் கல்வித்துறையில் பயனடைந்த லட்சக்கணக்கான மாணவர்கள்…! தமிழ்நாடு அரசு தகவல்

சென்னை: திமுக ஆட்சியின் திட்டங்களால் பள்ளிக் கல்வித்துறையில் பயனடைந்த லட்சக்கணக்கான மாணவர்கள் என்றும், திட்டங்களால் திராவிட மாடல் ஆட்சியில் ஜொலிக்கும் பள்ளிக்கல்வித்துறை என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.…

வரும் 25, 26 தேதிகளில் கோவை, ஈரோடு மாவட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் கள ஆய்வு

சென்னை: முதலமைச்சர் ஸ்டாலின் வரும் 25, 26 தேதிகளில் கோவை, ஈரோடு மாவட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் கள ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அப்போது, மாவீரன்…

இந்தியாவிலேயே அதிக மழை நெல்லை மாவட்டத்தில் பெய்துள்ளது! வெதர்மேன் தகவல்…

சென்னை: வடகிழக்கு பருவமழைக் காலத்தில், இந்தியாவின் மற்ற பகுதிகளை விட திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சில இடங்கள் மிக அதிக மழையைப் பதிவுசெய்துள்ளன என தமிழ்நாடு வெதர்மேன்…