Category: தமிழ் நாடு

கீழடி திறந்தவெளி அருங்காட்சியகத்தை 31ந்தேதி திறந்து வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்…

திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம் திருபுவனம் அருகே உள்ள கீழடி திறந்தவெளி அருங்காட்சியகத்தை ஜன.31ந்தேதி தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார் என அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் கூறி உள்ளார்.…

பிளாஸ்டிக் கவரில் தேநீர்: மத்திய, மாநில அரசுகள் ஆய்வறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தமிழ்நாட்டில், பிளாஸ்டிக் கவரில் தேநீர் மற்றும் உணவுபொருட்கள் வாங்கி பயன்படுத்தி வருவதால், பல்வேறு நோய்கள் வருவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது. இதுகுறித்து, ஆய்வறிக்கை தாக்கல் செய்ய மத்திய,…

‘‘மணிப்பூரில் கூட பெண்களுக்கு இவ்வளவு கொடுமைகள் இல்லை’’! திமுக அரசு மீது அன்புமணி பட்டியல்…

சென்னை: ‘‘மணிப்பூரில் கூட பெண்களுக்கு இவ்வளவு கொடுமைகள் இல்லை’’! திமுக ஆட்சி காலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கை கடுமையாக உயர்ந்துள்ளது என பாமக தலைவர் அன்புமணி…

சாலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள மத வழிபாட்டு கட்டமைப்பை நியாயப்படுத்த முடியாது! உயர்நீதிமன்றம்…

சென்னை: சாலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள மத வழிபாட்டு கட்டமைப்பை நியாயப்படுத்த முடியாது என உத்தரவிட்டுள்ள சென்னை உயர்நீதிமன்றம் சாலையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள வேளாங்கண்ணி சிலையை அகற்ற நடவடிக்கை…

கூட்டணி குறித்த கருத்துகளை பொதுவெளியில் தெரிவிக்க தடை! திமுக தலைமை அறிவிப்பு…

சென்னை: கூட்டணி குறித்த கருத்துகளை பொதுவெளியில் தெரிவிக்கக்கூடாது என திமுக நிர்வாகிகளுக்கு திமுக தலைமை தடை விதித்துள்ளது. கூட்டணி, தொகுதிப்பங்கீடு மற்றும் கூட்டணிக் கட்சியினர் தொடர்பான கருத்துகளை…

‘அன்று ஒரு பேச்சு, இன்று ஒரு பேச்சு’…! தி.மு.க. அரசை சாடிய ராமதாஸ்

சென்னை: திமுக அரசு கல்விக்கடன் தள்ளுபடி விவகாரத்தில், அன்று ஒரு பேச்சு; இன்று ஒரு பேச்சு என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தி.மு.க அரசை கடுமையாக சாடியுள்ளார்.…

2026–27கல்வியாண்டு முதல் துணை மருத்துவப் படிப்புகளுக்கும் நீட் கட்டாயம்!

டெல்லி: நடப்பு கல்வியாண்டு முதல் பாரா மெடிக்கல் எனப்படும் துணை மருத்துவப் படிப்புகளுக்கு (Paramedical) நீட் தேர்வு கட்டாயம் என தகவல் வெளியாகி உள்ளது. துணை மருத்துவப்…

திருப்பரங்குன்றம் விவகாரம்: நீதிமன்ற தீர்ப்பை மதிக்காத அதிகாரிகளுக்கு எதிராக போராடியவர்கள் மீதான வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை

சென்னை: திருப்பரங்குன்றம் தீபம் விவகாரத்தில், நீதிமன்ற தீர்ப்பை மதிக்காத அதிகாரிகளுக்கு எதிராக போராடியவர்கள்மீது வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையின் விசாரணைக்கு உயர்நீதிமன்றம் மதுரை கிளை இடைக்கால தடை…

சட்டமன்ற தேர்தல்: தமிழ்நாடு வருகை தருகிறார் தலைமை தேர்தல் அதிகாரி

சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் இன்னும் மூன்று மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், சட்டமன்ற தேர்தல் முன்னேற்பாடுகள் தொடர்பாக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தமிழ்நாடு…

“தமிழ்நாடு தலைகுனியாது” : திமுக தலைமைக்கழக பேச்சாளர்கள் 234 சட்டமன்றத் தொகுதிகளில் பரப்புரை…

சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, திமுக தரப்பில் பிப்ரவரி 1 முதல் “தமிழ்நாடு தலைகுனியாது” என தலைப்பில், திமுக தலைமைக்கழக பேச்சாளர்கள் 234 சட்டமன்றத் தொகுதிகளிலும்…