Category: தமிழ் நாடு

சென்னைக்கு 8 தேர்தல் கண்காணிப்பு அலுவலர்கள், 16 தேர்தல் பணி ஒருங்கிணைப்பு அலுவலர்கள் நியமனம்!

சென்னை: சென்னைக்கு 8 தேர்தல் கண்காணிப்பு அலுவலர்கள், 16 தேர்தல் பணி ஒருங்கிணைப்பு அலுவலர்கள் நியமனம் செய்து சென்னை மாநகர தலைமை தேர்தல் அலுவலரான மாநகராட்சி கமிஷன்…

திருப்பரங்குன்றம் வருகை தருகிறார் பிரதமர் மோடி!

மதுரை: மதுரையில் மார்ச் 1-ந்தேதி மதுரையில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வருகை தரும் பிரதமர் நரேந்திர மோடி, அப்போது திருப்பரங்குன்றம் முருகன்…

கல்வியில் தமிழ்நாடு புதிய உயரங்களை அடைவதில் பெருமிதம் கொள்வோம்! முதல்வர் ஸ்டாலின்

சென்னை: தமிழ்நாடு மாதிரி பள்ளி கல்வியில்_சிறந்த_தமிழ்நாடு புதிய உயரங்களை அடைவதில் பெருமிதம் கொள்வோம்! கல்வியால் சிறக்கும் நமது அரசுப் பள்ளி மாணவர்களைச் செய்தித்தாள்களின் முதல் பக்கத்தில் இடம்பெற…

போடுடா வெடிய…: அதிமுக ஆட்சிக்கு வந்ததும் ஒவ்வொரு வீட்டிற்கும் ரூ.10,000! எடப்பாடி அதிரடி அறிவிப்பு…

சென்னை: அதிமுக ஆட்சிக்கு வந்ததும் ஒவ்வொரு வீட்டிற்கும் ரூ.10,000 கருணைத் தொகை வழங்கப்படும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிரடியாக அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். திமுக…

தொகுதி பங்கீடு: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 4 பேர் கொண்ட குழு அமைப்பு…

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலையொட்டி திமுகவுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தரப்பில் 4 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த…

அமைச்​சர் கே.என்​.நேரு மீது ஊழல் வழக்கு! உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு

டெல்லி: அமைச்​சர் கே.என்​.நேரு மீது உடனே ஊழல் வழக்கு பதிவு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதை எதிர்த்து, நேரு தரப்பில் உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்ய இருப்பதாக…

ரூ.31,592 கோடி முதலீடு திட்டங்களுக்கு தமிழ்நாடு அமைச்சரவை ஒப்புதல்! டி.ஆர்.பி.ராஜா

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், ரூ.31.592 கோடி முதலீட்டில் 46 நிறுவனங்களுக்கான சலுகைகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என தொழிற்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கூறினார்.…

இந்த தேர்தல் தமிழ்நாட்டு மக்களுக்கும் ஊழலுக்கும் நடக்கிற போர்! வேலூர் தவெக கூட்டத்தில் விஜய் பேச்சு

வேலூர்: இந்த தேர்தல் தமிழ்நாட்டு மக்களுக்கும் ஊழலுக்கும் நடக்கிற போர், “இந்த தேர்தல் விஜய்க்கும், ஸ்டாலின் சார்க்கும் இடையிலான போர்” என தவெக தலைவர் கூறினார். மேலும்,…

திமுக ஆட்சியில் பழங்குடியின மக்கள் இந்திய அளவில் சிறப்பான முன்னேற்றம்! தமிழக அரசு

சென்னை: திமுக ஆட்சியில் பழங்குடியின மக்கள் இந்திய அளவில் சிறப்பான முன்னேற்றம் அடைந்துள்ளனர் என தமிழக அரசு தெரிவித்து உள்ளது. கடந்த 5ஆண்டு கால திராவிட மாடல்…

ஜெயலலிதா 78வது பிறந்தநாள்: பிரதமர் மோடி, முன்னாள் முதல்வர் எடப்பாடி புகழாரம்…

டெல்லி: தமிழ்நாடு முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதா பிறந்தநாளை ஒட்டி, பிரதமர் மோடி, முன்னாள் முதல்வர் எடப்பாடி புகழாரம் சூட்டி உள்ளனர். இன்று மறைந்த முன்னாள் முதல்வரும்,…