Category: தமிழ் நாடு

பிரதமர் வருகை: சென்னையில் இரண்டு நாட்கள் ட்ரோன்கள், ஆளில்லா வான்வழி கருவிகள் பறக்க தடை

சென்னை: பிரதமர் மோடி இரண்டு நாய் பயணமாக தமிழ்நாடு வருகை தர உள்ள நிலையில், சென்னையில், இரண்டு நாட்கள் ட்ரோன்கள், ஆளில்லா வான்வழி கருவிகள் பறக்கவிடத்தடை விதிக்கப்பட்டு…

சென்னை கடற்கரை தாம்பரம் இடையே இலவச பேருந்து சேவை! தெற்கு ரயில்வே அசத்தல்

சென்னை: பராமரிப்பு பணி காரணமாக மின்சார ரயில்கள் பாதி அளவில் ரத்து செய்யப்பட்டு உள்ளதால், ரயில் பயணிகளின் வசதிக்காக தாம்பரம் – சென்னை கடற்கரை இடையே ரயில்…

நல்லகண்ணு மறைவுக்கு பிரதமர் மோடி, ராகுல்காந்தி உள்பட அரசியல் தலைவர்கள், திரையுலகினர் அஞ்சலி – இரங்கல்

சென்னை: நல்லகண்ணு மறைவுக்கு பிரதமர் மோடி, ராகுல்காந்தி உள்பட அரசியல் தலைவர்கள், திரையுலகினர் இரங்கல் மற்றும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு…

சென்னை எழும்பூர் ரயில் நிலைய சீரமைப்பு பணி: பொதிகை, நெல்லை, சோழன் ரயில் சேவையில் மாற்றம்…

சென்னை: சென்னை எழும்பூர் ரயில் நிலைய சீரமைப்பு பணி காரணமாக 3 முக்கிய ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.…

சாம்சங் நிர்வாகத்திற்கு எதிராக மீண்டும் தொழிலாளர்கள் போராட்டம்

சென்னை: சாம்சங் நிர்வாகத்திற்கு எதிராக மீண்டும் தொழிலாளர்கள் போராட்டம் வெடித்துள்ளது. இது தமிழ்நாடு அரசுக்கு தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. 2024 ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற தொடர்…

நல்லகண்ணுவுக்கு செவ்வணக்கம்: முழு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி

சென்னை: தோழர் நல்லகண்ணுவுக்கு செவ்வணக்கம், முழு அரசு மரியாதையுடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர் நல்லகண்ணு உடலுக்கு இறுதி மரியாதை செய்து வழியனுப்பிவைப்போம், என…

நல்லகண்ணு கடந்து வந்த பாதை!

நல்லகண்ணு கடந்து வந்த பாதை! தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் 1925ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் தேதி பிறந்தார் நல்லகண்ணு. 18 வயதில் இடதுசாரி இயக்கத்தில் சேர்ந்து ஏழை…

தோழர் நல்லக்கண்ணு காலமானார்…

சென்னை: தோழர் நல்லக்கண்ணு இன்று பிற்பகல் 1.55மணிக்கு காலமானார். இதை அவரது கட்சியான சிபிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது. 10 வயது சுதந்திர போராட்ட வீரரும், இந்திய…

தமிழ்நாட்டில் அறிவிக்கப்படும் இலவசங்களுக்கு எதிரான வழக்கு! தேர்தலுக்கு பிறகு விசாரிப்பதாக உச்சநீதிமன்றம் அறிவிப்பு…

சென்னை: தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகளால் அறிவிக்கப்படும் இலவசங்களுக்கு தடை விதிக்ககோரி தொடரப்பட்ட பொதுநல வழக்கை சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு விசாரிப்பதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் விரைவில் சட்டமன்ற…

எந்த கட்சிதான் அதிகாரத்துக்கு ஆசைப்படாது? காங்கிரசுடன் கூட்டணி அமைக்க தவெக தயாராக இருக்கிறது! கிரிஷ் ஷோடங்கர்

சென்னை: எந்த கட்சிதான் அதிகாரத்துக்கு ஆசைப்படாது? என எதிர்கேள்வி எழுப்பிய தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், காங்கிரஸ் உடன் கூட்டணி அமைக்க தவெக தயாராக…