கரூர் 41 பேர் பலியான சம்பவத்துக்கு காரணம் யார்? தற்கொலை செய்துகொண்ட தவெக நிர்வாகி பரபரப்பு கடிதம்…
விழுப்புரம்: கரூரில் தவெக தலைவர் விஜய் நடத்திய பிரச்சாரத்தின்போது திடீரென ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் குறித்து விழுப்புரம் மாவட்ட தவெக…