எழும்பூரில் இருந்து உயர்நீதிமன்றம் வரை பாரம்பரிய கட்டிடங்கள் நிறைந்த வழித்தடமாக அறிவிக்க தமிழ்நாடு அரசு முடிவு…
சென்னை: எழும்பூரில் இருந்து உயர்நீதிமன்றம் வரை‘யிலான ஈவேரா சாலையை பாரம்பரிய கட்டிடங்கள் நிறைந்த வழித்தடமாக அறிவிக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தியாவிற்குள்…